அறந்தாங்கி-புதுக்கோட்டைக் கழக மாவட்டங்களில் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
அறந்தாங்கி, ஜூலை 19- 8.7.2023 அன்று மாலை 5 மணியளவில் கீரமங்கலத்தில் அறந்தாங்கி கழக மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் க.வீரையா வர வேற்றுப் பேசினார். கலந்துரை யாடல் கூட்டத்தின் நோக்கமான,…
பா.வீரமணி எழுதிய “நாக்கவுட் – வடசென்னையின் குத்துச்சண்டை வீரர்கள்” நூல் விமர்சனக் கூட்டம்
சென்னை, ஜூலை 19 - வடசென்னையின் குத்துச்சண்டை வீரர்கள் என்ற நூலின் விமர்சனக் கூட்டம் கடந்த 22.6.2023 அன்று 6.30 மணிக்கு அன்னை மணியம்மையார் அரங்கில் வழக்குரைஞர் வீரமர்த் தினியின் வரவேற்புரையுடன் தொடங்கியது.கூட்டத்திற்கு கவிஞர் கலி.பூங் குன்றன் தலைமையுரை ஆற்றினார். அவர்தம்…
மலேசிய திராவிடர் கழகத்தின் 77ஆம் ஆண்டு பொதுக்குழுவில் தமிழர் தலைவர் சிறப்புரை ஆற்றுகிறார்
கோலாலம்பூர், ஜூலை 19 - மலேசிய திராவிடர் கழகத் தின் 77ஆம் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் மலேசியா கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் Hotel stay with Bintang விடுதியில் 23.7.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி யளவில் நடைபெறும்.மலேசிய திராவிடர் கழகத் தலைவர் டத்தோ…
ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள ஒன்றிய அமைச்சர்கள் 33 பேர் வீடுகளில் ரெய்டு நடக்காதது ஏன்?: கே.எஸ்.அழகிரி காட்டம்
புவனகிரி, ஜூலை 19 - ஊழல் குற்றச் சாட்டுகள் உள்ள ஒன்றிய அமைச்சர்கள் 33 பேர் வீடுகளில் ஏன் ரெய்டு நடக்க வில்லை என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரியில் தமிழ்நாடு காங்கிரஸ்…
கடவுள் சக்தி இதுதானோ! சதுரகிரிமலையில் காட்டுத்தீ! பக்தர்கள் பீதி – ஓட்டம்!
வத்திராயிருப்பு, ஜூலை 19 - சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நேற்று முன்னாள் (17.7.2023) இரவு ஏற்பட்ட காட்டு தீ சுமார் 20 மணி நேர போராட்டத்துக்குப் பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மலையில் தங்க வைக்கப்பட்டிருந்த பக்தர்கள் நேற்று…
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு புதிய பெயர் – “இந்தியா” மம்தா முன்மொழிந்தார், மு.க.ஸ்டாலின், ராகுல் ஆமோதித்தனர்
பெங்களுரு, ஜூலை 19 பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்ற சில வாரங்களுக்குப் பிறகு, பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஜூலை 17, 18 தேதிகளில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. வருகிற மக்களவைத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ‘இந்தியா’ ((INDIA - இந்திய…
மாநிலங்களவைக்கு 11 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு
புதுடில்லி,ஜூலை19 - கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 11 பேர் நடப்பு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர்.இதையடுத்து, காலியாகவுள்ள அந்த 11 மாநிலங்களவை இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல்…
குடிசை மேம்பாட்டுத் திட்டம் அதானி நிறுவனத்திடம் தாராவி ஒப்படைப்பா? மகாராட்டிரா அரசின் செயலால் தமிழர்கள் அச்சம்!
மும்பை, ஜூலை19 - தாராவி குடிசை மேம்பாட்டு திட்ட ஒப்பந்தத்திற்கு அதானி நிறுவனத்திற்கு மகாராட்டிரா அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் வணிக தலைநகரான மும்பையில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் ஆசியாவிலேயே அதிகக் குடிசைகளை கொண்ட பகுதியாக அறியப்படும் தாராவி உள்ளது.இங்குள்ள குடிசைகளை மேம்…
மணிப்பூரில் கிறிஸ்தவர்களைத் தாக்குவதா? தேவாலயங்கள் கவுன்சில் குற்றச்சாட்டு
இம்பால்,ஜூலை19 - கிறிஸ்தவர்கள் மீது மணிப்பூரில் சட்ட விரோதமாக குடியேறியவர் களால் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று மைதேயி கிறிஸ்தவ தேவாலயங்கள் கவுன்சில் தெரிவித்துள்ளது.மணிப்பூரில் பள்ளத்தாக்கில் வசிக்கும் மைதேயி சமூகத்தவர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மைதேயி…
விண்வெளி மய்யத்தில் சேர விருப்பமா?
‘இஸ்ரோ’வின் கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மய்யத்தில் காலியிடங்களுக்கு அறி விப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: சயின்டிஸ்ட் / இன்ஜினியர் பிரிவில் 61 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: எம்.இ., / எம்.டெக்., முடித்திருக்க வேண்டும்.வயது: 21.7.2023 அடிப்படையில் 28, 30, 35 என…