அறிவியல் துளிகள்…

தி கோல்டன் மோல் எனப்படும் பாலூட்டி கண்ணில் பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. எனவே, இது அழிந்து விட்டதாகவே கருதப்பட்டது. இதுபோன்ற உயிரினங் களைக் கண்டுபிடிக்க 'மோஸ்ட் வான்டெட் லாஸ்ட் ஸ்பீஷீஸ்' எனப்படும் திட்டம் இயங்குகிறது. இந்த இனம் இருக்கிறதா என்பதைக்…

viduthalai

பெரியார் மருத்துவக் குழுமத்தின் தொண்டறப் பணி

பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் சென்னையில் டிசம்பர் 16, 17 ஆகிய இரண்டு நாட்களில் 5 பகுதிகளில் நடைபெற உள்ள இலவச மருத்துவ முகாமிற்கு, இந்தியா கேர்ஸ் மற்றும் சைல்டு ஹெல்ப் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் மூலம் 6,000 சானிட்டரி நாப்கின்கள்…

viduthalai

2040க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டம்-இஸ்ரோ தகவல்

திருவனந்தபுரத்தில் மலையாள மனோரமா பத்திரிகைக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண் ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்தக் கட்டத்தை கையில் எடுக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 2 முதல்…

viduthalai

கழிவு நீர் குழாய் பதிக்கும் பணி

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-169க்கு உள்பட்ட ஆரோக்கிய மாதா நகர் பகுதியில் ரூ.27.20 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் சிறிய அளவிலான கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணிக்கு துணை மேயர் மு.மகேஷ்…

viduthalai

நாடாளுமன்ற தாக்குதல் ஏழு பேர் பணியிடை நீக்கம்

டில்லி, டிச. 14- நாடாளுமன்ற மக்களவையில் நடந்த தாக்குதலை முன்னிட்டு 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய (13.12.2023) நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.…

viduthalai

‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் இன்று ஆலோசனைக் கூட்டம்

டில்லி, டிச. 14- குடியரசுத் தலைவரைச் சந்திப்பது குறித்து இந்தியா கூட் டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர் நேற்று (13.12.2023) நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது…

viduthalai

இந்தியாவிலேயே முதன்முதலாக புதுச்சேரியில் ஊர்க்காவல் படை மகளிருக்கு 6 மாதம் பேறுகால விடுப்பு

புதுச்சேரி, டிச.14 புதுச்சேரி காவல்துறையில் பணிபுரியும் மகளிருக்கு, 6 மாதம் பேறுகால விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் காவல் துறையின் ஒருபிரிவான ஊர்க்காவல் படை பிரிவில் பணியாற்றும் பெண்களுக்கும் பேறுகால விடுப்பு வழங்க நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி…

viduthalai

செய்திச் சுருக்கம்

அனுமதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நெறிமுறைகளை... இறுதி ஊர்வலங்களில் சாலையில் மலர் மாலைகளை வீசுவதையும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்து வதையும் தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி…

viduthalai

மாற்றுத்திறனாளி பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு

சென்னை, டிச.14 தமிழ்நாட்டில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு மதிப்பூ தியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த செலவினத்தை மேற்கொள்வதற்கு கூடுதல் நிதி 11 கோடியே 97 லட்சத்திற்கு நிர்வாக அனுமதியும் நடப்பு…

viduthalai

அறங்காவலர் குழுவில் 3 பெண்கள் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை,டிச.14- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதி மீறலும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித…

viduthalai