மலேசிய திராவிடர் கழகம் ஜொகூர் மாநிலம் சின்னப்பன் காலமானார்
மலேசிய திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஜொகூர் மாநிலம், கங்கார் பூலாய் கிளையின் மேனாள் தலைவருமான மானமிகு சின்னப்பன் அவர்கள் 21.7.2023 அன்று மறைந்த துயரச் செய்தி கேட்டு வருத்தமடைகிறோம். மறைந்த சின்னப்பன் அவர்கள் ஜொகூர் மாநிலத்தில் மலேசிய திரா…
மலேசிய திராவிடர் கழக மூத்த உறுப்பினர் இரா. நல்லுசாமி மறைந்தார்
மலேசிய திராவிடர் கழகம், ஜொகூர் மாநிலத்தின் மாசாய் கிளையின் மேனாள் தலைவர் மானமிகு இரா. நல்லுசாமி அவர்கள் 21.7.2023 அன்று மறைந்தார் எனும் துயரச் செய்தி கேட்டறிந்து வருந்துகிறோம். மலேசிய திராவிடர் கழகத்தின் மூத்த உறுப்பினராக இருந்து கழகப் பணி ஆற்றியவர்.…
அம்பேத்கர் உருவப்படம் அகற்றம் – சென்னையில் நாளை (24.7.2023) வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனப் போராட்டம்
சென்னை,ஜூலை 23- சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த (7.7.2023) சுற்றறிக்கை காரணமாக பல கீழமை நீதிமன்றங்களில் அவசர கோலத்தில் "பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர்" உருவப் படங்கள் அகற்றப்பட்டுள்ளது மிக வேதனை தருவது. மேற்படி சுற்றறிக்கையை உடனே ரத்து செய்ய வேண்டும் எனக்…
செழித்தோங்கும் பயிற்சிப் பட்டறைகள்! சேந்தநாட்டில் சேர்ந்த 91 மாணவர்கள்! ஆசிரியர் அறிவிப்பிற்குக் கிடைத்த அபார வெற்றி!
தமிழ்நாடெங்கும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட வேண்டும் என ஈரோட்டில் மே 13 இல் நடை பெற்ற பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தார்.அதற்கான ஒருங்கிணைப்பாளராக இரா.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். அந்த மாதமே (27.5.2023) முதல் பயிற்சிப் பட்டறை சென்னை, பெரியார்…
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் : 3 கட்டங்களாக 35,925 முகாம்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
சென்னை, ஜூலை 23 தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச் சரவைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறை ரீதியான அதிகாரிகள் உள் ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்ச ரவைக் கூட்டத்தில் பல் வேறு முக்கியத்…
சீர்திருத்தம் சுலபமானதா?
தந்தை பெரியார்தலைவர் அவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!!இன்று இந்து சமூகம் என்பதற்கென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு பண்டிகை நாளைக்கொண்டு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். ஆனால் வேறு இந்துக்கள் இம்மாதிரி கூட்டம் கூடினால் பண்டிகையின் புராணத்தைப் பற்றியும், அதைக் கொண்டாடினால் மோட்சம் அடையலாம்…
காமராசர் 121 ஆம் ஆண்டு விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
ஜாதியற்ற சமூகம் - தீண்டாமையற்ற சமூகம் - பேதமற்ற சமூகம் - பெண்ணடிமையை நீக்கிய சமூகம் - மூடநம்பிக்கையை ஒழித்த சமூகம் - அறிவியல் மனப்பான்மை பெருகிய சமூகத்தை உருவாக்கவேண்டும்கொள்கை ரீதியாக இருக்கக்கூடியவர்கள் அத்துணை பேரும் ஒன்றிணைந்து ஒரு புதிய சமுதாயத்தை…
காவல்துறை கவனிக்குமா?
'தினமலர்' வாரமலரில் அந்துமணி பதில்களில் (23.7.2023, பக்கம் 10) கீழ்க்கண்ட கேள்வி- பதில் இடம்பெற்றுள்ளது.கேள்வி: 'லஞ்சம் வாங்கும் ஒரு சில கறுப்பு ஆடுகளால் மொத்த காவல்துறையினரையும் களங்கப்படுத்தக் கூடாது...' என, அவர்கள் கூறுகின்றனர்... இது என்ன நியாயம்?பதில்: நியாயமே இல்லை; அத்துறையில்…
மூடநம்பிக்கையால் ஏற்பட்ட விளைவு! பூஜையின் பெயரால் 48 சவரன் நகை, பணம் பெற்று மோசடி: சாமியார் தலைமறைவு
விருதுநகர், ஜூலை 23 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சொக் கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த குரு சாமி என்பவர் தன்னை சாமியார் எனக் கூறிக்கொண்டு, தான் வாசியோக பயிற்சி கற்றுத் தருவதாக கூறியும், பூஜைகள் செய்வதாகவும் கூறி பெண் கள் உள்ளிட்ட பலரிடமும் …
மலேசியா: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
‘‘மொழி என்பது ஒரு போர்க் கருவியே!'' என்றவர் தந்தை பெரியார் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க மொழி பயன்படவேண்டும்! பழம் பெருமைப் பேசுவதைக் கைவிட்டு- தமிழ்மொழியை அறிவியல் மொழியாக்கவேண்டும்! கோலாலம்பூர், ஜூலை 22 உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் (International Association for Tamil…