பெல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, மருத்துவ வசதி கோரி வேலை நிறுத்தம் அறிவிப்பு
திருச்சி, டிச. 16 பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத் தில் கடந்த 14 ஆண்டு காலமாக எல்.சி.எஸ். தொழிலாளர்க ளுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு மற்றும் மருத் துவ வசதி ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்த வலியுறுத்தி நேற்று பெல்…
பகுஜன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்சாரிக்கு விதித்த தண்டனை நிறுத்தி வைப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தகுதி நீக்கம் ரத்தாகிறது
புதுடில்லி. டிச. 16- உத்தரப் பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சி யின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்சல் அன்சாரி யின் தண்டனையை தற்காலிக மாக நிறுத்தி வைப்பதாக நேற்று (15.12.2023) உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1996இ-ல்…
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலின் மீது தாக்கத்தை செலுத்தாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை டிச 16- சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலின் மீது தாக்கத்தை செலுத்தாது. மேலும் ஹிந்தி பேசும் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதி ரான வாக்குகளை எதிர்க்கட் சிகள் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதையே உணர்த்துவதாக திமுக தலைவரும், தமிழ்நாடு…
பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளின் கொள்ளளவை உயர்த்த திட்டம் அமைச்சர் துரைமுருகன் தகவல்
வேலூர், டிச.16- பூண்டி, செம் பரம்பாக்கம் ஏரிகளின் கொள்ளளவை உயர்த்த குழு அமைக்கப்பட்டுள்ள தாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு, நடப்பாண்டுக்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
16.12.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு; மோடி அரசு விளக்கம் அளிக்காததால், மூன்றாவது நாளாக இரு அவைகளும் முடக்கம். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: *'குஜராத் மாடல்' லட்சணம்: 40,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் குஜராத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
பெரியார் விடுக்கும் வினா! (1186)
இன்று பார்ப்பான் ஏற்றுக்கொள்வது ‘பிராமண ரும்' (பார்ப்பனரும்). சூத்திரருமான இரண்டே ஜாதி களைத்தான். நான்கு வருணம் என்று சொல்லப் பட்டிருந்தாலும் மற்ற வருணத்தார் அதாவது சத்திரியர், வைசியர் என்ற இரண்டு வருணத்தார் களையும் சூத்திரர்கள் என்பதாகச் சொல்லி இழிவுபடுத்துகிறானேயன்றி அவர்களையாவது தமது…
வண்ணப்புகைக் குண்டுகளை நாடாளுமன்ற கட்டடத்துக்குள் கொண்டு சென்றது எப்படி? முதல் தகவல் அறிக்கை விவரம்
புதுடில்லி,டிச.16- வண்ணப் புகைக் குண்டுகளை நாடாளுமன்ற கட்டடத் துக்குள் எப்படி கொண்டு சென்றனர் என்பது குறித்து காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு: நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வண்ணப்புகைக் குண்டு களை வீசியதாக பிடிக்கப்பட்ட 4…
குப்பை சேகரிக்கும் வாகனங்களை துணை மேயர் தொடங்கி வைத்தார்
சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், புழுதிவாக்கம் சாலையில் உரிபேசர் ஸ்மித் நிறுவனத்தின் சார்பில் 30 எண்ணிக்கையிலான பேட்டரியால் இயங்கக்கூடிய குப்பை சேகரிக்கும் வாகனங்களை துணை மேயர் மு.மகேஷ்குமார் இன்று (16.12.2023) கொடியசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்…
அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்யும் அதிகாரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உண்டு மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மதுரை,டிச.16- ‘அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்யவும், அலு வலகத்தில் சோதனை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. அங்கித் திவாரி வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தடை விதிக்க முடி யாது’ என சிபிஅய் விசாரணை கோரிய…
பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை ஜே.பி.நட்டா கவனிக்கவில்லையா?: சித்தராமையா கேள்வி
பெங்களூரு, டிச. 16- பெலகாவி சம்பவத்தை அரசியல் லாபத் திற்காக பயன்படுத்திக் கொள் வது வெட்கக்கேடானது என சித்தராமையா தெரிவித்து உள்ளார். கருநாடக மாநிலம், பெல காவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒரு வரை மின் கம்பத்தில் கட்டி…
