800 மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் தீயில் எரிந்து சாம்பலானது மின்சாரம் இல்லாத அறையில் தீ பிடித்தது எப்படி?

லக்னோ, டிச. 22- உத் தரப்பிரதேச மாநிலம் பருக்காபாத்தில் சீலிடப் பட்டு வைத்திருந்த வாக்குப்பதிவு கருவிகள் தீயில் கருகி நாசமானது. உத்தரப்பிரதேச சட் டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அழிந்தன. 2020ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடந்த மாநிலத்தேர்தலில் சில சட்டமன்ற தொகுதி களில்…

viduthalai

கடவுளை மற-மனிதனை நினை திருச்செந்தூர் கோவிலில் சிக்கிய பக்தர்களுக்கு இலவச பேருந்து சேவை

பெரம்பலூர்,டிச.22- ''தொடர் கனமழை காரணமாக, திருச்செந்தூர் கோவிலில் சிக்கிய பக்தர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளது,'' என, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார். அரியலூரில் அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள்…

viduthalai

திருவிதாங்கூர் ஆலயப் பிரவேச விதிகள்

திருவாங்கூர் ஆலயப் பிரவேசப் பிரகடனம் சம்பந்தமான விதிகள் இன்று மகாராஜாவின் முத்திரையுடன் வெளியிடப்பட்டுவிட்டன. மகாராஜா தமது பிரகடனத்தில், "கோயில்களில் நேர்மையான நிலைமையைப் பாதுகாக்கவும், அவர்களுடைய சடங்கு ஆசாரங்களை நிலை நிறுத்தவும், நம்மால் விதிக்கப்படும் சட்டங்களுக்கும் நிபந்தனை களுக்கும் உட்பட்டு இன்று முதல்…

viduthalai

அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?

பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’ வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப் பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில்…

viduthalai

மோடியின் அலங்கோல நடவடிக்கைகள்

தென் மேற்கு மும்பை - முக்கியமாக திரைத்துறை மற்றும் வைர தங்க நகை வணிகத்தில் மிகவும் சிறந்து விளங்கும் பகுதியாகும். ஆங்கிலேயர் காலம் தொட்டே வைரக் கற்கள் பட்டை தீட்டவும், ஆபரணங்களாக செய்து ஏற்றுமதி செய்யும் தொழிலைச் செய்து வரும் பகுதி.…

viduthalai

காந்தி உயிரைக் காப்பாற்றியதற்குக் கூலி!

ஒடுக்கப்பட்டவர்களை எந்நாளும் ஹிந்துக்கள் அடிமைப்படுத்தி வைப்ப தற்கு அனுகூலமாகவே புனா ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும், ‘‘ஹரிஜனங் களை ஒத்தி வைக்கக் கூடாது. அவர்களும் எந்நாளும் ஹிந்துக்களில் ஒரு பகுதி யாகவே இருக்க வேண்டும்’’ என வெளிப்படையாக காங்கிரஸ்காரர் ஒருபகட்டுக் காரணமும் சொல்லிக்…

viduthalai

பெண்கள் முன்னேற

பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால், அவர்களுக்கும் மனிதத் தன்மை ஏற்பட வேண்டுமானால், ஆண்களுக்கும் திருப்தியும், இன்பமும், உண்மையான காதலும், ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் கல்யாண ரத்துக்கு இடம் அளிக்க வேண்டியது முக்கிய காரியமாகும். (‘குடிஅரசு’, 17.8.1930)

viduthalai

ஒக்கநாடு மேலையூரில் தமிழர் தலைவரின் 91ஆவது பிறந்த நாள்: கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார்

ஒக்கநாடு மேலையூர், டிச. 22- ஒக்கநாடு மேலையூரில் - திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 91 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, ஊரே விழாக்கோலம் பூண்டது. கடந்த 17.12.2023 அன்று ஒரத்தநாடு…

viduthalai

சிறப்பான மனிதநேய செயல் : சிறீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இரண்டு நாள் சிறப்பாக உணவளித்த மேலூர் புதுக்குடி கிராம மக்கள்!

கோவில்பட்டி, டிச. 22 மழை வெள்ளத்தில் சிறீவைகுண்டத்தில் சிக்கிய ரயில் பயணி களுக்கு 2 நாள்கள் வயிறார உணவளித்தனர் மேலூர் புதுக்குடி கிராம மக்கள். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட் டங்களில் பெய்த அதி கனமழையால் சிறீ வைகுண்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கடந்த…

viduthalai

விடுதலைச்சிறுத்தைகளின் ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாடு தள்ளி வைப்பு தொல்.திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, டிச.22 தென் மாவட்ட வெள்ளம் காரணமாக 29ஆ-ம் தேதி திருச்சியில் நடைபெற இருந்த விசிக மாநாடு தள்ளிவைக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 23.12.2023 அன்று திருச்சியில்…

viduthalai