மணிப்பூர்: வன்கொடுமையை கண்டித்து கடத்தூரில் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை29- மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்கொடுமையைக் கண்டித்து தர்மபுரி மாவட்டம்  கடத்தூரில் சமூக நல்லிணக்க மேடை சார்பில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் கழக காப்பாளர்  தமிழ்ச்செல்வன், ஒன்றிய கழகத் தலைவர் பெ.சிவலிங்கம், நகரத் தலைவர்…

Viduthalai

மணிப்பூர் கொடூரம்: ஒன்றிய அரசையும்,மணிப்பூர் அரசையும் கண்டித்து ஒசூரில் ஆர்ப்பாட்டம்

ஒசூர், ஜூலை 29- மணிப்பூர் கலவரம் அதனைத் தொடர்ந்து மலைவாழ் பெண்களை நிர்வாணப்படுத்தியும், படுகொலைகள் நடந்திட காரணமான ஒன்றிய அர சையும், மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து ஒசூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி…

Viduthalai

எழுத்துப் பிழை!

*2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ‘மாற்றம்' ஏற்படும்.- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா >>எழுத்துப் பிழை; ‘மாற்றம் அல்ல; ஏமாற்றம்' ஏற்படும்.

Viduthalai

ஆம், இந்நாள்!

ஆம், இந்நாள்தான் -  ஆம், இந் நாள்தான் - 11 வயது அடைந்த சிறுவன் வீரமணி தந்தை பெரியாரை முதன் முதலில் கடலூரில் நேரில் பார்த்து பரவசப்பட்ட நாள் (1944, ஜூலை 29) பெரியாரிடம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள்!

Viduthalai

காணத் தவறாதீர்கள்!

இன்று (29.7.2023) மாலை 6.30 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ‘‘நவீன தமிழகத்தின் சிற்பி'' நிகழ்ச்சியில் தமிழர் தலைவரின் நேர்காணல்!

Viduthalai

ஒற்றைப் பத்தி,

 சிவ-விஷ்ணு‘தினமணி' வெள்ளி மணியில் (28.7.2023) ஒரு கட்டுரை.‘‘சிவனும் - விஷ்ணுவும் இணைந்த தலம்'' என்பது தலைப்பு.‘‘சிவனும், விஷ்ணுவும் இணைந்த காட்சி அருளும் கோவில்கள் குறைந்த எண்ணிக் கையில்தான் அமைந்துள்ளன. ஆனால், புகழ்பெற்ற ஆதி திருத்தலமாக விளங்குவது சங்கர நாராயணன் கோவில்தான்.நல்லூர் என்பது…

Viduthalai

பெரியாரிசம் வாழ்வியல்

தந்தை பெரியார் அவர்கள் மதங்களுக்கு எதிரானவர்: ஆனால் மதங்களுக்கு இடையில் மோதல் களை உருவாக்கியவர் அல்லர்.பெரியார் அவர்கள் ஜாதிகளுக்கு விரோதமான வர்; ஆனால், ஜாதிகளுக்கிடையில் சண்டை மூட்டிய வர் அல்லர், பெரியார் அவர்கள் சமுதாயங்களில் புரையோடிப் போயிருந்த மூட பழக்கவழக்கங்கள் சடங்குகள்,…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : புதுச்சேரி சென்டாக்கில் MBC மாணவர்களுக்கு கட்ஆப் மார்க் 437. SC மாணவர்களுக்கு 235. ஆனால், EWS க்கு 127. இதுபற்றி...?- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டிபதில் 1 : மிகப் பெரிய சமூக அநீதி இது. அரசமைப்புச் சட்டத்திற்கும் இது…

Viduthalai

வேதங்களில் பிராமணர்களின் தொழிலும் கடமையும்

வரலாற்றுச் சுவடுகளிலிருந்து... (அம்பட்டர்-நாவிதர் என்பவரின் விஷயம் - ஒரு வேதியர் எழுதியது)இருக்கு வேதம் VIII 4 16166, 10 ஜ் 28-9 யசுர்வேதம் III 63 அதர்வண வேதம் VIII 2-17-இல் காணப்படும் பாடல்களில் "ஒரு குரு! நீர் முதன்முறை குடுமி…

Viduthalai