ஊரக வளர்ச்சி அலுவலர் பயன்பாட்டுக்கு புதிய வாகனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, ஆக. 3 ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டுக்காக ரூ.23.84 கோடி செலவில் வாங்கப்பட்ட 253 வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழ்நாடு அரசு நேற்று (2.8.2023) வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊரக வளர்ச்சி…
புதிய கார் – தமிழர் தலைவர் வாழ்த்து
கடவுள் மறுப்பாளர்களாக விளங்க கூடிய கழகத் தோழர்கள் வளர்ச்சியைக் கண்டு என்றைக்கும் தமிழர் தலைவர் மகிழ்ச்சியடைவார். ராஜபாளையம் மாவட்டக் கழக பொறுப்பாளர் கோவிந்தன் புதியதாக கார் வாங்கியதை தலைமைக் கழக அமைப்பாளர் இல. திருப்பதி தமிழர் தலைவரிடம் எடுத்துக் கூறினார். தமிழர்…
திராவிடர் கழகத்தின் சார்பில் முதலமைச்சரை அழைத்து கலைஞர் நூற்றாண்டு விழா – தஞ்சையில்! தகைசால் தமிழருக்குத் தஞ்சையில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் பாராட்டு
பல்கலைக் கழக நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேற்று (2.8.2023) காலை திருச்சி தொடர்வண்டி நிலையம் வந்திறங்கிய தமிழர் தலைவருக்கு "டிரம்ஸ்" முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது! திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், செயலாளர் இரா.மோகன்தாஸ், மாநிலத் தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், தலைமைக் கழக…
சமூக நோய்க் கிருமிகள் இருக்கின்ற வரையில் தொடரவேண்டியது பெரியார் பணி! ‘நியூஸ் 18′ தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
‘‘தகைசால் தமிழர்'' விருது தனிப்பட்ட வீரமணிக்காக வழங்கப்பட்ட விருதல்ல; தந்தை பெரியாருக்கும், அவருடைய லட்சியத்திற்கும், தொண்டர்களுக்கும் தரப்பட்ட விருது!சென்னை, ஆக.2 எப்படி அறிவியலில், மருத்துவயி யலில் நோய்க் கிருமிகள் உள்ளவரையில் மருத்துவம் தொடரவேண்டுமோ - அதுபோலத்தான், பெரியார் பணி என்பது, அது சமூக…
தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி பேராசிரியர்கள் கூட்டமைப்பு ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராட்டம்
மதுரை, ஆக. 2 - தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி, அகில இந்திய பல்கலைக் கழகம், கல்லூரி ஆசிரியர் அமைப்பு களின் கூட்டமைப்பு சார்பில் மதுரை உட்பட தென் மாவட்டங்களில் பல்வேறு கல்லூரிகளில் நேற்று (1.8.2023) போராட்டம் நடந்தது.மதுரை…
மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – 8ஆம் தேதி விவாதம்
புதுடில்லி, ஆக. 2 - பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர் மானம் மீதான விவாதம் வரும் 8ஆம் தேதி தொடங்கும் என்றும், 10ஆ-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி விவாதத்துக்கு பதில் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்…
மகாராட்டிராவில் பாலக் கட்டுமானம் சரிந்து விபத்து தமிழர் உட்பட 20 பேர் உயிரிழப்பு
மும்பை, ஆக. 2- மகாராட்டிரா வில் பாலம் கட்டும் பணியின்போது கிரேன் சரிந்து 2 தமிழர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். மகாராட்டிர தலைநகர் மும்பை யில் இருந்து நாக்பூரை இணைக்கும் வகையில் 701 கி.மீ. தொலைவுக்கு அதிவிரைவு சாலை அமைக்கப்…
மணிப்பூர் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்
மணிப்பூரில் நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவ ரூ.10 கோடி மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள்மணிப்பூர் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்சென்னை, ஆக. 2- மணிப்பூரில் வன் முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் பொருட்டு ரூ.10 கோடி மதிப்புள்ள…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை!
சென்னை, ஆக.2- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பற்றி அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் நாடு காவல்துறை தலைமை இயக் குநர் சங்கர் ஜிவால் எச்சரித் துள்ளார்.தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும்…
சந்திரயான்-3 விண்கலம் நிலவின் ஈர்ப்புவிசைப் பகுதிக்குள் சென்றது: இஸ்ரோ தகவல்
சென்னை, ஆக. 2 - சந்திரயான்_-3 விண்கலம் தனது புவி சுற்றுப்பாதை பயணத்தை நிறைவு செய்து, நிலவை நோக்கி செல்லத் தொடங் கியுள்ளது. சரியான பாதையில், எதிர்பார்த்ததைவிட சீரான வேகத்தில் விண்கலம் பயணிக்கிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்…