பஞ்சாப் மொழியில் ‘Collected Works of Periyar E.V.R.’ நூல் மொழி பெயர்ப்பு – வெளியீட்டு விழா!

பெரியாரின் அருமையைக் காலம் கடந்தே உணர்ந்துள்ளோம் - வட மாநிலங்கள் முழுமையும் கொண்டு செல்வோம்! பஞ்சாபில் பல்வேறு அமைப்பினரும் முழக்கம்! மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது! அமிர்தசரஸ், டிச.27 ‘Collected Works of Periyar E.V.R.' என்ற நமது கழகம் வெளியிட்ட…

viduthalai

தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம்

அம்பத்தூர், டிச. 27- தந்தை பெரியார் அவர்களின் 50ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் அம்பத்தூர் பகுதி சார்பில் 23.-12.-2023 சனிக் கிழமை மாலை 6.-00 மணிக்கு அம்பத்தூர் மார்க்கெட் அருகில் தெரு முனைகூட்டம் நடை பெற்றது.…

viduthalai

கழக இளைஞணி சார்பில் அரை நூற்றாண்டு காலமாக கழகத்தினை வழி நடத்திய கழகத் தலைவருக்கு ரூபாய் நோட்டு மாலை – நினைவு ப்பரிசு

டிசம்பர் 24இல் கழக இளை ஞரணி சார்பில் கோட்டூர்புரம் மார்க்கெட் பகுதியில் நடத்தப் பட்ட தந்தை பெரியார் நினைவு நாள் உறுதியேற்பு பொதுக் கூட்டதில், "தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத்தை அரைநூற்றாண்டு காலமாக சிறப்பாக வழி நடத்திய தமிழர்…

viduthalai

புதுவை – புரட்சிக் கவிஞர் பெயரன் கோ.செல்வம் மறைவிற்கு இரங்கல்!

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பெயரனும், பாவலர் மன்னர் மன்னன் அவர்களின் மகனும், புதுச்சேரி திராவிடர் கழக இளைஞரணியின் மேனாள் தலைவரும், புதுச்சேரி வானொலி நிலைய மேனாள் உதவி இயக்குநரு மான கோ. செல்வம் (வயது 65) அவர்கள் நேற்று (25.12.2023)மறை…

viduthalai

ஆண்டு 99இல் அடி எடுத்து வைக்கும் பொதுவுடைமை வீரர் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு வாழ்த்து!

இளம் பருவந்தொட்டு, பொதுவுடை மைச் சித்தாந்தத்தில் தோய்ந்து தம் வாழ்நாளை எல்லாம் அந்தத் தத்துவத் துக்கும், அதுசார்ந்த இந்தியக் கம்யூனிஸ் டுக் கட்சிக்கும் நூறு விழுக்காடு அளவில் அர்ப்பணித்த அரும்பெரும் தொண்டறச் செம்மல் தோழர் ஆர்.என்.கே. அவர்கள். பல்லாண்டுகள் சிறைவாசம் கண்டு…

viduthalai

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா

நாள்: 28.12.2023, வியாழக்கிழமை, காலை 11:15 மணி இடம்: சென்னை வர்த்தக மய்யம், நந்தம்பாக்கம், சென்னை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று விழாப் பேருரை நிகழ்த்துகிறார்கள். மாண்புமிகு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் முன்னிலையுரையாற்றுகிறார்கள். ஆசிரியர் கி.வீரமணி…

viduthalai

தேவகோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வகுப்பெடுத்தார்

தேவகோட்டை, டிச. 26- தேவகோட்டையில் 101 மாணவர்களுடன் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை யில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்று வகுப்பெடுத்தார். 25.12.2023 அன்று காரைக்குடி கழக மாவட்ட திராவிடர் கழகம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை…

viduthalai

சென்னைக் கோட்டூர்புரத்தில் இளைஞரணியினர் நடத்திய எழுச்சி மிகு தந்தை பெரியார் நினைவு நாள் உறுதியேற்புப் பொதுக்கூட்டம் தமிழர் தலைவர், இரா.முத்தரசன், ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

சென்னை, டிச. 26- தந்தைபெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் உறுதியேற்புப் பொதுக்கூட்டம் கழக இளைஞரணி சார்பில் 24.12.2023 அன்று மாலை சென்னை கோட்டூர்புரம் மார்க்கெட் சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. பொதுக்கூட்டப்பகுதியில் தந்தைபெரியார் உருவ வண்ண விளக்கு அலங்காரம் மக்களின் கவனத்தைக்…

viduthalai

திருநெல்வேலி மாவட்டத்தில் பெரியார் தொண்டறப்பணிகள்

திருநெல்வேலி, டிச. 26- திருநெல்வேலி மாவட்டத்தில் கடும்மழை, வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோயம்புத்தூர் மாவட்ட கழகத் தலைவர் சந்திரசேகர் அவர்களால் திரட்டியளிக்கப்பட்ட போர்வை, பிரட், பிஸ்கட், மெழுகுவர்த்தி, தண்ணீர் ஆகிய பொருள்கள் தச்சநல்லூர், சந்திப்பு, சுத்தமல்லி, தெருவை, டவுன், குறிச்சி, இராமையன்பட்டி, தென்கலம்,…

viduthalai

காங்கேயத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-கார்த்திகேய சிவசேனாபதி பங்கேற்பு

காங்கேயம், டிச. 26- 23.12.2023 சனிக்கிழமை திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை காங்கேயம் அய்யாவு திருமண அரங்கில் 150 மாணவர்களுடன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. காங்கேயம் நகர செயலாளர் பெ.மணிவேல் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார்.…

viduthalai