பிரதமரை சூத்திரர் என்று எள்ளி நகையாடுகிறாரா அசாம் முதலமைச்சர்?

சூத்திரன் என்பவன் பார்ப்பனருக்கும், சத்திரியனுக்கும், வைசியனுக்கும் சேவகம் செய்யப் பிறந்தவன் என்ற ஸ்லோகத்தை பதிவிட்ட அசாம் முதலமைச்சர் ஹேமந்தா பிஸ்வாஸ் எதிர்ப்பு கிளம்பியதும் எந்த ஒரு விளக்கமும் தராமல் அழித்துவிட்டார். அசாம் முதலமைச்சர் நாள்தோறும் பகவத் கீதை உள்ளிட்ட பல ஹிந்துமத…

viduthalai

ஜாதி ஒழிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் ஒரே களம்தான் தந்தை பெரியாருக்கு! 1922 ஆம் ஆண்டு, திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் பேசுகிறார் – 1973, டிசம்பர் 19 ஆம் தேதி தியாகராயர் நகர் பொதுக்கூட்டம் வரையில் அதைப் பேசுகிறார்!

1922 ஆம் ஆண்டிலிருந்து ஒரே பார்வை, ஒரே கொள்கை, ஒரே களம்தான்! தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை சென்னை, டிச.28 ஜாதி ஒழிப்பிற்காக வாழ்நாள் முழு வதும் ஒரே களம்தான்…

viduthalai

எச்அய்வி தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாட்டுக்கு சிறப்பிடம் ஒன்றிய அரசு விருது வழங்கியது

சென்னை, டிச.28 எச்அய்வி தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு சிறப்பாக செயலாற்றி வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் சென்னை, எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்பநலப் பயிற்சி மய்யத்தில் “உலக…

viduthalai

தென் மாவட்டங்களில் 31ஆம் தேதி கனமழை அபாய அறிவிப்பு

சென்னை,டிச.28- கடந்த 3, 4-ஆம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களையும், கடந்த 16, 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட் டங்களையும் மழை புரட்டிப் போட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டம்…

viduthalai

விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,டிச.28 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:- அன்பிற்கினிய நண்பர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள்…

viduthalai

தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியினர் மேம்பாட்டுக்கு தனி கவனம் : முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, டிச.28 ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை உயர்த்தி, அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு தனி கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட் டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆதிதிராவிடர்,…

viduthalai

நினைவுப் பரிசாக தந்தை பெரியார் சிலை

இன்று (28.12.2023) சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கேரள மாநில முதலமைச்சர்பினராயி விஜயன் அவர்களுக்கு தந்தை பெரியார் அவர்களின் சிலையினை நினைவுப் பரிசாக வழங்கினார். இந்நிகழ்வின்போது, திராவிடர் கழகத்…

viduthalai

வரலாற்றுக் கல்வெட்டான நிகழ்ச்சி அரங்கேற்றம்!

சென்னை, டிச.28- வைக்கம் நூற்றாண்டு விழா - தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்று, சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் நினைவிடத்தில் ‘‘வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்'' மற்றும் பழ.அதியமான் எழுதிய…

viduthalai

ஜன.3ஆம் தேதி சென்னையில் முற்றுகைப் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவிப்பு

சென்னை, டிச.28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் மிக கனமழையால் கடுமையாக பாதிக்கப் பட்டன. மக்கள் அனைத்தையும் இழந்து ஆதரவற்ற…

viduthalai