பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற இணைய வழிக் கூட்ட எண் 56 பெரியார் பேருரையாளர் புலவர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழா
நாள் : 4.8.2023 வெள்ளிக்கிழமைநேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரைதலைமை: மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஊடகத்துறை) வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா, (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)முன்னிலை : முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்),…
தமிழர் தலைவருக்கு தகைசால் தமிழர் விருது சி.பி.அய் (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து!
சென்னை, ஆக.3- திரா விடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘தகைசால் தமிழர் விருது’ தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறித்து இந்திய கம்யூ னிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வரு…
திராவிடர் கழகத் தலைவர் முனைவர் கி.வீரமணி அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் வரவேற்புசென்னை,ஆக.3- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழுவின் சார்பில் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் முனை வர் கி.வீரமணி…
4.8.2023 வெள்ளிக்கிழமை புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்திலும் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் புதுச்சேரி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி : மாலை 5:00 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், புதுச்சேரி * வரவேற்புரை: கி.அறிவழகன் (மாவட்ட செயலாளர்) * தலைமை: வே.அன்பரசன் (மாவட்டத் தலைவர்) * கண்டன உரை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி மாநிலம்) * நன்றியுரை: மு.குப்புசாமி…
தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது பெறும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வி.ஜி.சந்தோசம் பாராட்டு
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களுக்கு தமிழ்நாடு அரசால், “தகைசால் தமிழர்" விருது வழங் கப்படுவதறிந்து விஜிபி குழுமத் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் வாழ்த்துத் தெரிவித்தார்.வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியதாவது: தந்தை பெரியாரின் பாதையில் நடந்து, பகுத்தறிவுக் கொள்…
மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் தவறான தகவல் : தனியார் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்
நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்புநாமக்கல்,ஆக.3- கோவையைச் சேர்ந்த முதியவருக்கு எய்ட்ஸ் உள்ள தாக தவறாக தெரிவித்த தனியார் கண் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அப ராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.கோவை பீளமேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (71). கடந்த 2017 டிசம்…
புறம்போக்கு நிலத்தில் காவல்நிலையமா? வழக்குத் தொடர்ந்தவருக்கு அபராதம்
கலைஞர் நூலகத்திற்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவுமதுரை, ஆக.3 கீழடியில் அரசு புறம்போக்கு நிலத்தில் காவல் நிலை யம் கட்டுவதற்கு தடைக்கோரி மனு தாக்கல் செய்தவருக்கு உயர் நீதிமன்றம் அபராதம் விதித்தது. சிவகங்கை மாவட்டம் கீழடியைச் சேர்ந்த கோட்டைச்சாமி, உயர் நீதி மன்ற கிளையில்…
‘நான் முதல்வன்’ திட்டத்தில் குடிமைப்பணித் தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கு ரூ.7500 மாதந்தோறும் ஊக்கத்தொகை
சென்னை,ஆக.3- தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக குடிமைப்பணிகளுக்கானத் தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் ரூ.7500 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் பயனாளர்கள் 10.09.2023 அன்று நடைபெறவிருக்கும் மதிப்பீட்டுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாண வர்களுக்கு மாதம்…
மறுமதிப்பீடும் – வாழ்க்கையின் வளர்ச்சியும்!
மறுமதிப்பீடும் - வாழ்க்கையின் வளர்ச்சியும்!வாழக்கையில் பலவற்றிற்கு காலத்திற்கும், அறிவுக்கும் ஏற்ப, பழைய மதிப்பீடுகளை, மறு சிந்தனைகளுக்கும் மறு மதிப்பீட்டிற்கும் உட்படுத்தினால் தான் சமூகம் வளர்ச்சியடைய முடியும்.ஆதி கால மனிதனின் பழைமையை, நமது வரலாறுக்கான ஆவணச் சான்றுப் பெருமை என்ற அளவிலேயே நிறுத்தினால்தான்,…
அய்.அய்.டி.யா? அய்யர் – அய்யங்கார் நிறுவனமா?
நாடு முழுவதும் அய்.அய்.டி.க்களில் மாணவர்கள் ஜாதி ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு 2 மாணவர்கள், இந்த ஆண்டு ஒரு மாணவர் என மூன்று பேர் ஜாதி ரீதியிலான வன்கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில்…