இணைய சூதாட்டத்துக்குத் தடை விதித்தது கொள்கை முடிவு
உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுசென்னை,ஆக.8- இணைய சூதாட்டத்துக்குத் தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிட்டது.இணைய சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் நேற்று…
மிதக்கும் நூலகம் : வியக்கும் செயல் திறன்! (2)
மிதக்கும் நூலகம் : வியக்கும் செயல் திறன்! (2)படகுகளில் ஏறிக் கூலி வேலைக்குச் செல்பவர்கள், வியா பாரிகள், பள்ளிச் சிறார்கள் மீனவ சகோதரர்கள் பெண்கள் மிதக்கும் நூலகத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். கிருஷ்ணா கால்வாய் வாசகர் கூட்டமைப்பு ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் பிரச்சாரம்…
கடவுளை நம்பும் பக்தர்களே சிந்திப்பீர்!
சிறீரங்கம் ரங்கநாதர் கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்த செய்தி சில நாள்களுக்கு முன் வெளியானது. சுக்கிரன் ஸ்தலமான சிறீரங்கத்தின் கோபுர வாசல் இடிந்து விழுந்ததால் என்ன ஆகுமோ என்று பக்தர்கள் அச்ச மடைந்துள்ளனராம்!'நாட்டுக்கு ஏதோ…
மேல்ஜாதித் தத்துவம்
பார்ப்பான் என்பது -_ 'மேல்ஜாதிக்காரன்' என்கிற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்ஜாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பது என்கின்ற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து, இந்தத் தத்துவ அடிப்படையை இடித்தெறிய முயன்றோமானால், பார்ப்பனர்கள் என்கிற…
திராவிட வரலாற்று மய்யம் சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
திரிபுவாதத்திற்கு எதிர்ப்பொருள் உண்மையைப் பேசு என்பதுதான்!‘‘உண்மையை மட்டும் பேசு'' என்பதுதான் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம்!சென்னை, ஆக.8 திரிபுவாதத்திற்கு எதிர்ப்பொருள் என்னவென்றால், ‘‘உண்மையைப் பேசு’’ என்பதுதான். உண்மையை மட்டுமே பேசு என்பதுதான் பெரி யாருடைய தத்துவம் - சுயமரியாதை இயக்கத் தத்துவம் என்றார்…
ஈரோடு புத்தகக் கண்காட்சி: உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசையும்- காவல்துறையையும் பாராட்டுகிறோம்!
காவல்துறையில் இருக்கும் காவி ஆடுகள் கண்டறியப்பட வேண்டும்!தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைஈரோடு புத்தகக் கண்காட்சியில் அத்துமீறி நடந்துகொண்டவர்கள்மீது உடனடியாக நட வடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசையும்- காவல் துறையையும் பாராட்டுகிறோம்! காவல்துறையில் இருக்கும் காவி ஆடுகள் கண்டறியப்பட வேண்டும் என்று திராவிடர்…
“பெண்களுக்கெதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள் – மணிப்பூர் வரை” சென்னை கழக மாவட்டங்களின் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் கருத்தரங்கம்
9.8.2023 புதன்கிழமைசென்னை: மாலை 6.00 மணி⭐ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை - 7 ⭐ வரவேற்புரை: வழக்குரைஞர் பா. மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) ⭐ தலைமை: பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர்…
தமிழர் தலைவரிடம் நன்கொடை, சந்தா கழகத் தோழர்கள் வழங்கல்
👉 திமுக பொதுக்குழு உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான பா.மதிவாணன் ஆசிரியரை சந்தித்து பயனாடை அணிவித்து பெரியார் உலகத்திற்கு ரூ.5000/- நன்கொடை வழங்கினார். (பெரியார் திடல் - 4.8.2023)👉 திராவிடர் இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து…
பகுத்தறிவுக் குடும்பங்களின் சங்கமம் காளையார் கோயில் ஒன்றிய ப.க. கலந்துரையாடல்
காளையார்கோயில்,ஆக.8 - காரைக்குடி கழக மாவட்டம் காளையார் கோயில் ஒன்றிய பகுத்தறிவாளர் கள் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட துணைச் செயலாளர் ஓ .முத்துக்குமார் தலைமையில் மிக எழுச்சியோடு ஏ.எஸ். மண்டபத்தில் 6.8.2023 அன்று நடை பெற்றது.நிகழ்வுக்கு காரைக் குடி மாவட்ட கழக…
நேற்றைய நாள், மக்களாட்சியின் கருப்பு நாள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் செய்தி!சென்னை, ஆக.8 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் ஒரு செய்தியைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தலைநகர் டில்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டில்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய (7.8.2023) நாள், மக்களாட்சியின் கருப்பு…