இளம் மாணவர்களிடம் கூட ஜாதிய நச்சு! இந்நிகழ்வு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது தமிழ்நாடு முதலமைச்சர் வேதனை
சென்னை, ஆக. 12 - “நாங்குநேரி நிகழ்வு நடுக்கத்தை ஏற்படுத்து கிறது. இளம் மாணவர்களிடம் கூட ஜாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள…
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் ஒன்றிய பாசிச பிஜேபி அரசு
தேர்தல் ஆணையர் நியமனக் குழுவில் தலைமை நீதிபதி நீக்கம் : தலைவர்கள் கண்டனம்புதுடில்லி, ஆக.12 உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்புக்கு எதிராக தலைமை நீதிபதி இல்லாமல் தலைமைத் தேர் தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் புதிய மசோதாவை ஒன்றிய…
குற்றச் சட்டங்களில் ‘இந்தியா’ என்ற பெயர் நீக்கி பாரதிய என்று மாற்றமாம்!
புதுடில்லி ஆக.12 குற்றச்சட்டங் களான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சி சட்டம் ஆகிய வற்றிற்கு மாற்றாக 3 புதிய மசோ தாக்களை மக்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். மக்களவையில் நேற்று (11.8.2023) ஒன்றிய…
உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதியின் கூற்றும் இன்றைய தலைமை நீதிபதியின் விளக்கமும்!
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு நிலை அளித்திட்ட அரசமைப்புச்சட்டப் பிரிவு 370 ஒன்றிய அரசால் நீக்கப்பட்டு, அதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அய்ந்து நீதிபதிகள் அமர்வில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. பிரிவு…
‘இனமுரசு’ சத்யராஜ் அவர்களின் அன்னையார் நாதாம்பாள் காளிங்கராயர் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்
'இனமுரசு' நடிகர் சத்யராஜ் அவர்களின் அன்னையார் நாதாம்பாள் காளிங்கராயர் (வயது 94). நேற்று (11.8.2023) மாலை 4 மணிக்கு, கோவையில் வயது மூப்பின் காரணமாக இயற்கையெய்தினார் என்ப தறிந்து மிகவும் வருந்துகிறோம்.மறைந்த பெருமாட்டி நாதாம்பாள் காளிங்கராயர் அம்மையார் 'இனமுரசு' சத்யராஜ் அவர்கள்…
இப்பொழுதெல்லாம் ஜாதி பார்ப்பது இல்லையா?
அமெரிக்காவில் இருந்து வந்த சிறீராக் என்ற புல்லாங்குழல் வாசிக்கும் இசைக் கலைஞர், ஜாதி ரீதியான ஒடுக்கு முறையை சந்தித்ததாகவும், 2023ஆம் ஆண்டிலும், திறமையை விட ஜாதி மற்றும் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலை உள்ளது வேதனை அளிப்பதாகவும் முகநூலில் பதிவிட்டுள்ளார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த…
தீண்டாமை ஒழிய
நீங்களும், மனிதரோடு மனிதராக சமத்துவ வாழ்வடைந்து மற்றை யோரைப்போலச் சுதந்திரமும், சுகமுமடைய வேண்டுமென்ற உணர்ச்சி உங்களுக்கிருக்குமாயின், நீங்கள் உங்கள் முன்னேற்றத் தடைகளாயிருக்கும் எதனையும் தகர்த்தெறியத் தயங்கக் கூடாது. உங்கள் சுதந்திரத்திற்கு எது தடையாயிருந்தாலும், அதனை ஒழிக்க முற்படுவீர்களானால், தீண்டாமை என்பது அரை…
அந்தோ, இனமானக் கவிஞர் செ.வை.ர. சிகாமணி மறைந்தாரே! தமிழர் தலைவர் இரங்கல்
இனமானக் கவிஞர் என்று நம்மால் அன்போடு அழைக்கப் பட்டவரும், மாறாத கொள்கை வீரருமான செ.வை.ர. சிகாமணி (வயது 83) அவர்கள் கடந்த 07.08.2023 அன்று ஆஸ்திரேலியாவில் தன் மகன் இல்லத்தில் உடல்நல மின்மை காரண மாகக் காலமானார் என்ற செய்தி தாமதமாக…
கருநாடக அரசு அதிகாரிகள் அடாவடித்தனம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வெளிநடப்பு
புதுடில்லி, ஆக.12- டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். டில்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 ஆவது கூட்டம் நேற்று (11.8.2023) தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர்…
கொள்கை நாற்றங்கால்: பேராசிரியர் நம்.சீனிவாசன்
திராவிடர் கழகம் கட்சியல்ல இயக்கமாகும். கட்சி என்பது குறிப்பிட்ட சில வேலை வாய்ப்புகளை அல்லது பட்டங்களை மக்களுக்கு வாங்கித் தருவது.ஓரளவு மக்களுக்கு நன்மை பயக்க முயற்சிப்பது. ஆனால் இயக்கம் என்பது மக்களின் நிரந்தர உரிமைக்கும் வாழ்க்கையின் நலனுக்கும் ஏற்ற வகையில் உழைத்து…