குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம், வழங்கிடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக, இன்று (10.1.2024) சென்னை, ஆழ்வார்பேட்டை டி.யூ.சி.எஸ். நியாய விலைக் கடையில் அரிசி…
‘மசூதிகளை இடித்துத் தள்ளுங்கள்: இல்லையென்றால் கொல்லப்படுவீர்கள்!’
பா.ஜ.க. மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அராஜக மிரட்டல் பெலகாவி, ஜன.10- மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் நாட்டில் இந்து - முஸ்லிம் வன்முறையை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் முனைப் பில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட…
இதற்குப் பெயர்தான் “திராவிட மாடல்” அரசு!
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற இரண்டாண்டு களில் தமிழ்நாடு அரசு இந்தியத் துணைக் கண்டத்தையே திரும்பிப் பார்க்கும் வகையில் வளர்ச்சிப் பாட்டையில் வீறு நடை போட்டு வருகிறது. 'திராவிட மாடல்' அரசு என்பது வாய்ச் சொல் அல்ல - செயல்பாட்டின் மறுபெயர்…
நாட்டுக்குப் பயன் நாத்திகமே
எப்படியிருந்தாலும் முடிவில், 'தேசத் துரோகிகள்' எனப்படுபவர்களும், நாஸ்திகர்கள் எனப்படுபவர்களும்தாம் வெற்றி பெறுவார்களே தவிர - அவர்கள்தாம் வெற்றி பெற்றாக வேண்டுமே தவிர, மற்றபடி இந்த ஜால வித்தையான 'தேச பக்தி' வெற்றியடையவோ மக்களுக்குப் பயன்படவோ போவதில்லை என்பது உறுதி. (குடிஅரசு, 29.9.1935)
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை கேரள அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு புதுடில்லி, ஜன.10- முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்புப் பணியை மேற்பார்வைக் குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய ஜோ.ஜோசப் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக் களை உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையி லான அமர்வு…
முதல் கோணல்!
கேள்வி: இறைவன்மீது நாம் செலுத்தும் பக்திக்கு என்ன பலன் கிடைக்கும்? பதில்: இறைவன் எல்லா உயிரினங்களிலும் இருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், ஒவ்வொருவரும் தத்தம் சம்ஸ்காரம், செயல்களுக்கு ஏற்ப வினைப்பயனை அனுபவிக்கிறார்கள். சூரியன் ஒன்றுதான். ஆனால், ஒளியின் பிரதி பலன்கள் இடம்,…
வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, ஜனநாயகம், சமூக நீதி பாதுகாப்பு
பரப்புரை கூட்டம் நாள்: 11.01.2024 வியாழன் நேரம் : மாலை 6.00 மணிக்கு இடம் :புலியகுளம், ரெட் பீல்டூ ரோடு, கோவை நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை : புலியகுளம் க. வீரமணி (மாவட்டச் செயலாளர்) தலைமை : ம. சந்திரசேகர் (மாவட்டத்…
“முதியோர் நலன்” – விழிப்புணர்வுக் கூட்டம்: ஆஸ்திரேலிய மருத்துவர் சசிக்குமார் குருநாதன் உரை
பெரியார் மருத்துவக் குழுமம், புதுமை இலக்கியத் தென்றல் இணைந்து நடத்திய முதியோர் நல விழிப்புணர்வு கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று (8.1.2024) நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். ஆஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த உளவியல்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
9.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை விடுதலை செய்தது செல்லாது; வழக்கு விசாரணை நடைபெற்றது மகாராட்டிரா மாநிலம் என்பதால், அம்மாநில அரசுதான் உத்தரவு பிறப்பிக்க முடியும். ♦ குஜராத் அரசு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?…
பெரியார் விடுக்கும் வினா! (1209)
மக்களைப் பல்லாயிரம் ஜாதிகளாகப் பிரித்து, மக்கள் ஒன்று சேராதபடி அமைத்து, அந்த ஜாதிகள் பேராலேயே தொழில்களைக் கற்பித்து விட்டுப் பார்ப்பான் தான் சுகமாக வாழ்வதற்கு வழி வகுத்துக் கொண்டானா, இல்லையா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
