ஏற்கெனவே போதிய சட்டம் நடைமுறையில் உள்ளபோது ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் தடா, பொடா, மிசாச் சட்டங்களைவிட கொடுமையானதாக அமையாதா?

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கைஏற்கெனவே போதிய சட்டம் நடைமுறையில் உள்ளபோது ஒன்றிய பாரதிய ஜனதா அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ள 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் தடா, பொடா, மிசாச் சட்டங்களைவிட கொடுமையானதாக அமை யாதா? புதிதாகக் கொண்டு…

Viduthalai

திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்

திண்டிவனம்,ஆக.14- திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை…

Viduthalai

அனைத்து ஒன்றியங்களிலும் – கிராமங்களிலும் அமைப்புகள் உருவாக்கப்படும்!

பட்டுக்கோட்டை கழக மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவுபட்டுக்கோட்டை, ஆக.14- பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 9.8.2023 புதன் அன்று மாலை  6.30 மணி அளவில் பட்டுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திராவிடர் கழக மாநில பகுத்தறிவு…

Viduthalai

சேலம் பொன்னம்மாப்பேட்டையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

சேலம், ஆக.14- சேலம் மன்னார்பாளையம் பிரிவு சாலையில் 31.7.2023 அன்று மாலை பொன்னமாப்பேட்டை பகுதி கழகத்தின் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலா ளர் சேலம் பா. வைரம் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகம்…

Viduthalai

தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருப்பத்தூர் மாவட்ட தோழர்கள்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  12.8.2023 அன்று மாலை நடைபெற்ற பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு  இழைக்கப்படும் சமூக அநீதியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம்  சார்பில்  கே. சி. எழிலரசன்…

Viduthalai

அயன்புரம் அசோக் குமாரின் தாயார் கி.ஈஸ்வரி அம்மையார் மறைவு

புரசைப் பகுதி திமுகவின் மேனாள் துணைச் செயலா ளர் மறைந்த மு.கிருட்டிணமூர்த்தியின் வாழ்விணையரும், மறைவுற்ற அயன்புரம் பகுதி கழகத் தோழர் கி.அசோக் குமாரின் தாயாருமான கி.ஈஸ்வரி (வயது 88) அம்மையார் 12.8.2023, மதியம் 12.30 மணியளவில் மறைவுற்றார் என் பதை அறிவிக்க…

Viduthalai

தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்

தருமபுரி மாவட்ட கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா தொகை ரூ.4500அய் வழங்கினார். (12.08.2023, பெரியார் திடல்).

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்14.8.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவர் ஒப்பு தலுக்காக காத்திருக்கிறது. நீட் விலக்கு மசோதாவுக்கும் ஆளுநருக்கும் இனிமேல் எந்தத் தொடர்பும் இல்லை யென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார்.* சர்வாதிகார ஆட்சி நடத்திடவே,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1065)

நம் நாட்டின் செல்வங்கள் சுரண்டப்படக் கூடாது. நம்முடைய கலாச்சாரமும், நாகரிகப் பழக்க வழக்கங் களும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் மொழியே தேசிய மொழியாக இருக்க வேண்டும். இம் முயற்சிகளுக்கெல்லாம் பங்கம் விளைவிக்க எதிரிகளால் திட்டமிட்டுப் புகுத்தப்படுகின்ற ஹிந்தி மொழியை எப்படி…

Viduthalai

கிருஷ்ணகிரி பெரியார் மய்யம் திறப்பு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகர் முழுவதும் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து விளம்பரங்கள்.

கிருஷ்ணகிரி பெரியார் மய்யம் திறப்பு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகர் முழுவதும் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து விளம்பரங்கள்.

Viduthalai