சாமி ஊர்வலத்தில் சாவு
காஞ்சிபுரம் ஆக.21 காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கவரை தெருவில் உள்ள கோவிலில் ஆடித் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மன் வீதி உலா இரவு 11 மணி அளவில் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண் டனர். அவர்கள் சாமி ஊர்வலத்தில்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு!
தமிழ்நாடு முழுவதும் பட்டினி அறப்போராட்டம் வெற்றி! ‘இண்டியா’ கூட்டணி வெற்றிபெற்றால் ‘நீட்’ தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது! சென்னை, ஆக.21- 'இண்டியா' ‘‘I.N.D.I.A. - கூட்டணி வெற்றி பெற்றால், ‘நீட்’ தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது! இதனைத் தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம்!’’…
செய்தியும், சிந்தனையும்….!
இன்னொரு புரட்சி வர வேண்டாமா?செய்தி: எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம். சிந்தனை: புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி வரிசையில் இன்னொரு புரட்சி வர வேண்டாமா?தற்கொலை முடிவோ!செய்தி: 'நீட்' விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டியது திமுக தான் பிஜேபி அண்ணாமலை குற்றச்சாட்டு. சிந்தனை: பிஜேபி எப்படியும்…
திசை திருப்பலா?
'ஜி-20' அமைப்பின் கூட்ட நிகழ்ச்சிகளை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களாக ஒன்றிய பிஜேபி பயன்படுத்தி வருகிறது. உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் வேலை இது!- ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ், பொதுச் செயலாளர்
தமிழ்நாட்டில் ஒருவருக்கும் கரோனா இல்லை
சென்னை, ஆக.21 தமிழ்நாட்டில் நேற்று (20.8.2023) 644 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று ஒருவருக்கும், கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று கரோனா பாதிப்பில் இருந்து யாரும் குணம் அடைந்து வீடு திரும்பவில்லை. மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை…
‘நீட்’டை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் பட்டினிப் போர் : தமிழர் தலைவர் பழச்சாறு வழங்கி முடித்து வைத்தார்
சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று (20.8.2023) 'நீட்'டுக்கு எதிராக நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தை மாலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறப்போருக்குத் தலைமையேற்ற தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் - உதயநிதி ஸ்டாலின் அவர்க ளுக்கு பொன்னாடை…
ஆயிரம் பேருக்கு நான்கு மருத்துவர்கள் தமிழ்நாட்டின் சாதனையைக் கெடுக்க வரும் நீட் தேவையா?
தமிழ்நாட்டில் எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு திணிக்கப்படுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தமிழ்நாட்டின் மருத்துவக் கட்ட மைப்பைக் குலைக்க மேற் கொள்ளப் படும் முயற்சிதான். ஒட்டுமொத்த இந்தியாவில் சராசரியாக ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் கூட இல்லை. 1000 பேருக்கு 0.8…
மக்களை திசை திருப்பும் ஜும்லா வேலை
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் உளறல் மூவர்ணக் கொடியின் பச்சை நிறத்தை சிறீலட்சுமியாக பார்க்கவேண்டுமாம்!பெங்களூரு, ஆக.20 ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியில் உள்ள மூவர்ணத்திற்குப் புதிய விளக்கத்தை கொடுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாடு விடுதலை அடைந்தபோது உருவாக்கப்பட்ட…
நடக்க இருப்பவை
21.8.2023 திங்கள்கிழமைமுத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - தெருமுனைக் கூட்டம்உரத்தநாடு: மாலை 6:00 மணி ⭐ இடம்: தேரடி வீதி, உரத்தநாடு ⭐ வரவேற்புரை: கே.எஸ்.பி.சக்ரவர்த்தி (நகர இளைஞரணி துணை அமைப்பாளர்) ⭐ தலைமை: மாநல். பரமசிவம் (ஒன்றிய செயலாளர்) ⭐ முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்ட…
நன்கொடைகள்
பெரியார் பெருந்தொண்டர்கள் காரைக்குடி என்.ஆர்.சாமி - பேரண்டாளு ஆகியோரின் மூத்த மருமகளும், சிவகங்கை மண்டல மேனாள் தலைவர் சாமி.சமதர்மம் அவர்களின் வாழ் விணையருமான மறைந்த பவானி சமதர்மம் அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்தநாளை யொட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.200 நன்கொடையாக…