திருத்தம்
14.1.2024 நாளிட்ட விடுதலை ஏட்டில் 8ஆம் பக்கம் வெளிவந்த 'சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு' என்ற தலைப்பில் வந்த பெட்டிச் செய்தியில், தீர்ப்பின் நகல் : 12-01-2024 - 'W.A.No.188 of 2024' எனவும், மேல் முறையீட்டாளரின் பெயர், 'டி. சிறீதர்' எனவும்…
தமிழ்நாட்டு மீனவர்கள் 10 பேர் கைது
நாகை, ஜன.17 தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகையை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை…
சிந்திக்க வைத்த சிறப்பான கருத்து
எனது 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிற்கு தாங்களும், அம்மா அவர்களும் வருகை தந்து எங்களை வாழ்த்தியது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. நன்றி. உங்களின் வாழ்த்துரையில் "கணவனின் பிறந்த நாளை கொண்டாடும் பழக்கம், மனைவியின் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. அவர்களுக்கு வயது…
திருவள்ளுவருக்கு காவி உடையா?
திராவிட கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முயற்சியால், மயிலாப் பூரைச் சேர்ந்த ஓவியர் கே.வி.வேணு கோபால் அவர்கள் வரைந்தது தான் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் திருவள்ளுவரின் படம். அதை அன்றைய தேதியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், எதிர் கட்சிகளான திமுக, கம்யூனிஸ்டுகள்,…
கடவுளின் தலை, கண்கள் இல்லாமல் பிரதிஷ்டை நடத்துவது சரியல்ல! ராமர் கோயில் திறப்புக்கு சங்கராச்சாரியார்கள் மீண்டும் எதிர்ப்பு
புதுடில்லி, ஜன. 16 - அயோத்தி ராமர் கோயில் கட்டு மானப்பணிகள் பாதி கூட முடி வடையாத நிலையில், அவசர அவ சரமாக ஜனவரி 22 அன்று திறப்பு விழா நடத்தப்பட உள்ளது. இது இந்து மத சாஸ்திர விதிகளுக்கு எதிரானது…
இந்து மதத்தில் உள்ள அனைவரும் இராமனை ஏற்கிறார்களா?
வைஷ்ணவ தர்ம தலைமையகமான வைஷ்ணவ அகாடா பரிசத் செய்தி தொடர்பாளர் மகந்த் மவுரிசங்கர் தாஸ் வெளியிட்ட அறிக்கை முன்னணி ஹிந்தி நாளிதழான தைனிக் பாஸ்கரில் வெளியாகி உள்ளது. அதில், "சங்கராச்சாரியார்கள் வைஷ்ணவ அகாடாவிற்கு தொடர்பு உள்ளதா என்று தெளிவுபடுத்த வேண்டும். இவர்கள்…
குடியானவர்கள் யார்?
பூமியைத் தானே உழுது, தானே பயிர் செய்து தன் குடும்பம் முழுதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள். (“குடிஅரசு”, 19.9.1937)
சென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு
சென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு அண்ணா அவர்கள் தந்தை பெரியாரை முதல் பேராசிரியர் என்றார் - 20ஆம் நூற்றாண்டின் புத்தர் தந்தை பெரியார் தமிழர் தலைவர் புத்தகங்களை வெளியிட்டு உரையாற்றினார் சென்னை, ஜன. 17 சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.…
‘‘நான்கு சங்கராச்சாரிகளும் – பிரதமர் மோடியும்!” ”உண்மையான ஹிந்து தர்ம விரோதி மோடிதான்!”
‘‘ஊசிமிளகாய்'' ‘‘நான்கு சங்கராச்சாரிகளும் - பிரதமர் மோடியும்!'' ''உண்மையான ஹிந்து தர்ம விரோதி மோடிதான்!'' - இப்படி குற்றம் சாட்டி ஸநாதன கோர்ட்டில் கூண்டில் ஏறி நிற்கச் சொல்லும் குற்றவாளி யார் தெரியுமா? தி.க.வோ, தி.மு.க.வோ அல்லவே! உதயநிதி ஸ்டாலினோ, வீரமணியோ…
பி.ஜே.பி. ‘‘அண்ணாமலைகள்” தங்கள் புளுகுகளை நிறுத்தி, அறிவு நாணயத்தைப் பின்பற்றினால் கரை ஏறலாம்!
‘‘ஒன்றிய பி.ஜே.பி. அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ‘திராவிட மாடல்' அரசு ஒருபோதும் ஏற்காது!'' என்பது வரவேற்கத்தக்க பிரகடனம்! 2035 ஆம் ஆண்டுக்குள் 50% தேசிய மேல்நிலைக் கல்வியை 2019-2020 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு எட்டிவிட்டதே! தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு இடமேயில்லை;…
