மணக்கோலத்தில் பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்ற இணையர்
சென்னை, ஆக.21 தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வை கண்டித்து திமுக சார்பில் பட்டினிப் போராட்டம் நேற்று (20.8.2023) நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.இந்த போராட்டத்தின்…
‘நீட்’டை எதிர்த்து டில்லியிலும் போராட்டம் நடக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்
சென்னை, ஆக.21 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினால் ‘நீட்’ தேர்வு விலக்கு உறுதி என்றும், ‘நீட்’ எதிர்ப்பு போராட்டம் சென்னையோடு நிற்காது; டில்லியிலும் நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி…
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் பட்டினிப் போராட்டம் “நீட்” ரத்தாகும் வரை போராட்டம் ஓயாது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி உறுதி
சென்னை, ஆக.21 'நீட்' மசோதா குறித்து முடிவு செய்ய வேண்டியது குடியரசுத் தலைவர் தான். இதில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்..பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆளுங்கட்சி தலைவரும், அண்ணா நகர் (தெற்கு) பகுதி கழக செயலாளருமான…
பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா – இப்படி ஒரு கேள்வி?
பெரியார் காலத்தில் அவரது செயல் பாட்டுக்கு எதிர்வினையாற்றி தோற்றுப் போன ஆர்.எஸ்.எஸ். & சங்கிகள், தந்தை பெரியார் இயக்கத்தைப் பார்த்து இப்போது சவால் விடுகிறார்கள். பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? ராமனை செருப்பால் அடிச்ச மாதிரி இப்போ…
“வள்ளுவம் படிப்போமா?” (1)
மக்களின் பெருமையோ, சிறுமையோ அவர்களது பண்பாட்டைப் பொறுத்தே அமைகிறது.பழம் பெரும் பண்பாட்டைப் ((Culture - கலாச்சாரம் என்பது வட மொழிச் சொல்) பற்றி அறிந்து கொள்ளப் பெரிதும் அகழ்வுகளும், கல்வெட்டுகளும் உதவுகின்றன. இவை மண்ணில் புதைந்து பிறகு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டு,…
பிஜேபிக்குப் பாடம் கற்பிக்கட்டும் பெண்கள்!
காவல்துறையில் பெண்களை பணியில் எடுப்பதற்கான விளம்பரத்தில் பெண்களைக் கொச்சைப்படுத்துகின்ற உத்தரவை அரியானா மாநில பா.ஜ.க. அரசு பிறப்பித்துள்ளது. அரியானா பா.ஜ.க. அரசின் உத்தரவு மூர்க்கத்தனமானது. பெண்களின் கண்ணியத்தை மீறுகிறது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அரியானா பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.மார்பக அளவு…
திருமண முறை – பெண்ணடிமை முறை
திருமண சம்பந்தத்தைச் சிலர், மக்களின் நல்வாழ்வுக்கேற்ற சீர்திருத்த முறை என்று கருதுகின்றார்கள். சிலர் இன முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது என்கிறார்கள். இப்படிக் கருதுவதற்கெல்லாம் ஆதாரமே இல்லை என்றும், பெண்களை என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கச் செய்யப்பட சூழ்ச்சிதான் இத்திருமண முறை என்றும் எடுத்துக்கூற ஆசைப்படுகிறேன். …
குஜராத் பா.ஜ.க.வில் குடுமிப் பிடி
குஜராத் மாநில முதல் அமைச்சர் பூபேந்திர படேலுடன் கருத்து வேறுபாடு காரணமாக குஜராத் மாநில பிஜேபி பொதுச் செயலாளர் பிரதீப் சிங் வகேலா தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் குஜராத்தில் குடுமிப் பிடி ஜோராக நடக்க…
அ.தி.மு.க.வின் சமூகநீதிக் கொள்கை அம்பலம்
மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் நீட்டை பற்றிய தீர்மானம் எங்கே? எங்கே? தந்தை பெரியாரின், திராவிட இயக் கத்தின் அடிப்படைக் கொள் கையை பற்றி கவலைப் படாமல் ஒன்றிய பாஜகவிற்கு அடிமையாகி விட்டோம் என்று அண்ணா…
நன்றி அறிவிப்போ!
கேள்வி: ஸ்டாலினுக்கு பெரும் தலைவலி ஆளுநர் ஆர்.என். ரவியா? பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையா?பதில்: சொந்தக் கட்சியின் அமைச்சர்கள்.- 'குமுதம்' 16.8.2023 அரசு பதில்கள்பதிலடி: சிறைக்குச் செல்ல வேண்டியவரை காப்பாற்றினாரே முதல் அமைச்சர் கலைஞர் - அதற்கான நன்றி அறிவிப்புப் பதில் இது.