திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 26.8.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: புஷ்பா பொன்னுசாமி திருமண மண்டபம், தெற்கு வாணியர் தெரு (கனகசபை நகர் அருகில்) சிதம்பரம்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க விழா…

Viduthalai

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதம்

தூத்துக்குடி, ஆக. 22 -  கடந்த 22 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை மாசு படுத்திய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், இது தொடர்பான மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உச்ச…

Viduthalai

கைவல்யம் பிறந்த நாள் இன்று ( 22.8.1877 )

தோழர் கைவல்ய சுவாமியார் அவர்களது  முன்னோர்கள் பட்டாளத்தில் இருந்தவர்கள். தந்தை யாரும், சகோதரர்களும் சுகஜீவிகளாயும், வேதாந்த விசாரணைப் பாண்டித்தியம் முதலியவைகளில் மிக்க பரிச்சயமுடையவர்களாகவும் இருந்தவர்கள். தோழர் கைவல்ய சுவாமியார் ஈஸ்வர ஆண்டு, ஆவணி மாதம், எட்டாம் தேதி மலையாளத்தைச் சேர்ந்த கள்ளிக்கோட்டையில்…

Viduthalai

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வுத் திட்டம் தொடக்கம்

சென்னை, ஆக. 22- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றதுறை சார்பில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்பு வதற்கும், மாவட்டங்களின் பசுமைக் கனவு களை நிறைவேற்ற உதவும் வகையிலும் ‘முதல் வரின் பசுமை புத்தாய்வுத் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து…

Viduthalai

தமிழ்நாடு பிஜேபியினர் கவனத்திற்கு! தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கருநாடக மாநில பிஜேபியினர் எதிர்ப்பு – போராட்டம்

மைசூரு, ஆக. 22 தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து மண்டியாவில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். இதில் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் டயருக்கு தீவைத்த போராட்டக்காரர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தினர். கருநாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்கைபடி நீர் பங்கிடப்பட்டு…

Viduthalai

‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ தமிழ்நாடெங்கும் ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, ஆக.22 "மகளிர் உரிமைத்தொகை திட்டம்" வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் அன்று துவங்கப்பட உள்ளது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுக்கு இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு…

Viduthalai

பெரியார் பகுத்தறிவு நூலகம்

‘சென்னையின் அறிவுச் சுரங்கள்' என்ற தலைப்பில் "இந்து தமிழ்திசை" நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி (22.8.2023)

Viduthalai

எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்பு இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் தொடக்கம்

சென்னை, ஆக 22  எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு இணையத்தில்தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-2024ஆம் கல்வியாண்டு மாணவர்சேர்க்கைக்கான முதல் சுற்று…

Viduthalai

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “நம்மை புரட்டிப் போடும் விஞ்ஞானம்” கருத்தரங்கம்

திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 21.8.2023 அன்று நடைபெற்ற தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் கருத்தரங்கில், திருத்தணி, இ.என்.கண்டிகை, சிறீவித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே திராவிடர் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, "நம்மை புரட்டிப் போடும்…

Viduthalai