அரூர் அரசு கலைக் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா – தபோல்கர் நினைவு நாள் கருத்தரங்கம்!

1000 மாணவ-மாணவிகள் பங்கேற்று மகிழ்ச்சி ஆரவாரம்!அரூர், ஆக. 31 தருமபுரி மாவட்டம், அரூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர்  கழகம் மற்றும் பெரியார் மணியம்மை கல்வி நிறுவனம் இணைந்து அரூர் அரசு கலைக் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பகுத்தறிவாளர் நரேந்திர…

Viduthalai

தேர்தலை மனதில் வைத்தே சமையல் எரிவாயு விலை குறைப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டுசென்னை, ஆக. 31- நாடு முழுவ தும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ள தாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித் துள்ளது. அய்ந்து மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய…

Viduthalai

“இந்தியா” கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டிசென்னை, ஆக. 31- 'இந்தியா' கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இடம்பெறும் என்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை கொளத்தூரில் பல்வேறு கட்டமைப்புப் பணிகளை நேற்று (30.8.2023) அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்…

Viduthalai

மனைவியை அடித்து, சித்ரவதை செய்ய கணவருக்கு எந்த சட்ட உரிமையும் கிடையாது! டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

புதுடில்லி,ஆக.31- மனைவியை அடித்து, சித்ரவதை செய்ய கணவருக்கு எந்த சட்ட உரிமையும் அளிக்கப்படவில்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.குடும்ப நல நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட விவாகரத்து வழக்கை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மேல் முறையீடு செய்தார்.இது குறித்து…

Viduthalai

100 நாள் வேலைத் திட்டம்: 1.2 கோடி தொழிலாளர்கள் விடுபடும் அபாயம் பிருந்தா காரத் எச்சரிக்கை!

புதுடில்லி, ஆக.31 மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலை செய்பவர் களின் ஆதார் அட்டை இணைக்கப் படாததால் கோடிக்கணக்கானவர்கள் விடுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வலி யுறுத்தியுள்ளார்.  100…

Viduthalai

”வழக்குரைஞர்களும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்கலாம்” -உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் சொன்னார் - உச்சநீதிமன்றம் இன்று வரவேற்றுத் தீர்ப்பளிக்கிறது!பெரியார் கொள்கை ஒரு ''விஞ்ஞானம்'' - இறுதியில் அதுதான் வெல்லும்!சுயமரியாதைத் திருமணங்களை வழக்குரை ஞர்கள் நடத்தி வைக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்கிறோம்.  தந்தை பெரியார் நூறு ஆண்டுகளுக்கு…

Viduthalai

பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள்

டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களது  நினைவு நாளான ஆகஸ்டு 20 நாள் முதல்   அறிவியல் மனப்பான் மையை வளர்க்கும் நாளாக கொண்டாடும்படி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரையை ஏற்று, செப்டம்பர் 3, ஞாயிற்றுக்கிழமைக்குள்   பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவியல் மனப்பான்மை…

Viduthalai

பழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டம்

பழனி, ஆக. 30- பழனி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வைக்கம் அறப்போர்,  கலைஞர் நூற்றாண்டு விழா, சுயமரியாதைச் சுடரொளி கள் நினைவேந்தல் பொதுக்கூட் டம் 25.-8.-2023 அன்று மாலை 6-00 மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்வை பழனி மாவட்டத் தலைவர் மா.முருகன், மாவட்டச்…

Viduthalai

திருவலஞ்சுழி மோகன் இணையர் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

குடந்தை, ஆக. 30- குடந்தை ஒன்றிய திராவிடர் கழகத்தின் துணைச் செயலாளர்  க.மோகன் அவர்களது இணையர் மோ.லதா (வயது 43) 27-8-2023 அன்று அதிகாலை 5.00 மணியளவில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். இறுதி நிகழ்வுகள் மாலை  திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம் ரோடு, மாரியம்மன்…

Viduthalai

தமிழர்கள் குறித்துக் கவலைப்பட்ட தலைவர் யார்? காரைக்காலில் கவிஞர் கலி.பூங்குன்றன் விளக்கம்!

காரைக்கால்,ஆக.30- தமிழர்கள் குறித்துக் கவலைப்பட்ட தலைவர் யார்? என மாணவர்கள், இளைஞர்களிடம் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் விளக்கம் அளித்தார்.தமிழ்நாடு முழுவதும் பெரியாரியல் பயிற்சிப்  பட்டறைகள் நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே! ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு வீதம்,…

Viduthalai