பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கிடையேயான திருக்குறள் பேச்சு – ஓவியம் – கட்டுரைப் போட்டி
சென்னை, ஆக.31-- பள்ளி _ கல்லூரி மாணவ சமுதாயத்தினரி டையே திருக்குறளின் கருத்து களைப் பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கவும், வரையும் திறனை ஊக்குவிக்கவும் சிறீராம் இலக்கியக் கழகம் வரும் அக்டோபர் 7 முதல் நவம்பர் 19 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச்…
தனது நண்பர்களை துணைவேந்தர்களாக நியமிப்பதா? ஆளுநருக்கு மம்தா கேள்வி
கொல்கத்தா, ஆக. 31 ஆளுநர் தன் நண்பர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக நியமிப் பதாக மம்தா குற்றம் சாட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தொடங்கப்பட்ட நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கொல்கத்தா வில் நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சி தலைவரும், மேற்கு வங்காள மாநில…
மலைப்பகுதிகளிலும் பேருந்துகளில் மகளிர் இலவச பயணத் திட்டம்
அமைச்சர் சிவசங்கர் உத்தரவுசென்னை, ஆக. 31- பெண்களுக்கான இலவச பேருந்துகளை மலைப்பகுதியிலும் இயக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதி காரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளு டன் அமைச்சர் சா.சி.சிவசங்கர்…
அறிவியலையும் அரசமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பு செய்த பிரதமர் நரேந்திரர் – பேராசிரியர் மு.நாகநாதன்
பிரதமர் என்பது இந்தியாவின் தலைமைப் பதவி. உயர் பொறுப்பு.எல்லோருக்கும் எம்மதத்தினருக்கும் பொதுவானவர் தான் நாட்டின் பிரதமர். ஓட்டுப் போட்டவர்களுக்கும் ஓட்டுப் போடாதவர்களுக்கும் நரேந்திரரே பிரதமர். ஆனால் பிரதமர் நரேந்திரர் தான் வகிக்கும் பொறுப்பை மறந்து பிஜேபியின் தலைவராகவே வலம் வருகிறார் மதவாத…
ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்
மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்ததிலிருந்து ரயில்வே சேவையில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக வஞ்சிக்கப்பட்டே வந்துள்ளது.இதுகுறித்து கன்னியாகுமரி ரயில் பயனாளிகள் சங்கம் தெரிவித்துள்ளதாவது,ஒன்றிய அமைச்சரவை 32,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்பது மாநிலங்களில் உள்ள ஏழு ரயில்வே…
கருநாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வருகிறது
மைசூரு, ஆக. 31- கருநாடகத்தின் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண் ணீர் இறக்கப்பட்டுள்ளது. வினா டிக்கு 7 ஆயிரம் கன அடி வருகிறது.கருநாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக…
ஆண்களுக்கு அறிவு வர
ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத்தான் எல்லாக் கட்டுப்பாடுகளுமிருக்க வேண்டுமென்ற மூட அறிவீனமான கொள்கை இருக்கும் வரையிலும் நீங்கள் முன்னேற முடியாது. சாப்பிட்டுக் கைகழுவினதும் "கதவைச் சாத்திக் கொள்"ளென்று கணவன் வெளியே சென்றால், சாப்பிடும்போதே மோர் விடுவதற்கு வேலைக்காரியைக் கூப்பிட்டு, "அய்யாவுக்கு மோர்…
நாஞ்சிக் கோட்டை ஊராட்சியில் கழக தெருமுனைக் கூட்டம்!
தஞ்சை, ஆக.31 28.08.2023 திங்கள் அன்று மாலை 6.30 மணியளவில் தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி ணி.ஙி. காலனியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, ‘திராவிட மாடல்' ஆட்சி விளக்க…
அரியலூர் ப.க. கருத்தரங்கில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் கருத்துரை
அறியாமைஇருள்நீக்க அறிவு விளக்கை ஏற்றுங்கள்!அரியலூர், ஆக.31- அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் டாக்டர் நரேந் திர தபோல்கர் நினைவு நாள் மற்றும் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் சிறப்புக் கருத்தரங்கம் 27.08.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி அரியலூர்…
முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் தெலங்கானா மாநில அதிகாரிகள் குழு ஆய்வு
சென்னை, ஆக. 31- தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த காலை உணவு…