நன்கொடை
உளுந்தூர்ப்பேட்டையைச் சேர்ந்த உடற் கொடையாளர் பசுமை பகுத்தறிவு சமூக ஆர்வலர் அரங்க.செல்லமுத்து அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக ரூ.5,000 நன்கொடை வழங்கியுள்ளார்.நன்றி!
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
31.1.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை * ‘பீகாரில் சமூக நீதிக்காக மகாகத்பந்தன் கூட்டணி தொடர்ந்து போராடும். இதற்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் தேவையில்லை’ என நீதி நடைப்பயணத்தில் ராகுல் காந்தி பேச்சு. * சமூக நீதி தான் தமிழ் நாட்டு மக்களின் அடையாளம்;…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
மாயவரம் நடராசன் - ஆடிட்டர் சி.என்.ஜெயச் சந்திரன் நினைவாக தென்சென்னை பகுத்தறிவாளர் கழக தோழர்கள் மு.இரா.மாணிக்கம், ப.கு.இராஜன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கினர். (சென்னை - 31.1.2024)
புலவஞ்சி இரெ.இராமையன் 7ஆம் ஆண்டு நினைவாக மதுக்கூரில் கழக தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
மதுக்கூர்,ஜன.31- பட்டுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் மறைந்த புலவஞ்சி இரெ.. இராமையன் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் 29.1.2024 அன்று மாலை 6 மணி அளவில் மதுக்கூர் பேருந்து நிலையத்தில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஆ.இரத்தின சபாபதி…
பெரியார் கேட்கும் கேள்வி!
கடுகளவு புத்தி இருந்தாலும் இந்தக் கோயில்களுக்கு டைனமைட் வைத்து இடித்துத் தள்ள வேண்டாமா? அப்படி இடித்துத் தள்ளிய நாடுகள் எல்லாம், என்ன நாசமாய்ப் போய்விட்டன? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பெரம்பலூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடத்திட மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
பெரம்பலூர்,ஜன.31- பெரம்பலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 28. 1 .2024 ஞாயிறு மாலை 5 மணிக்குபெரம்பலூர் மருத்துவர்குண கோமதி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் தலைமையேற்க, மாவட்ட செயலாளர் மு.விஜேயேந்…
சென்னையில் நடைபெற்ற குடியரசு நாள் (2024) அணிவகுப்பில் பெரியார் பாலிடெக்னிக் மாணவர் கலந்துகொண்டார்
தஞ்சை, ஜன.31- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சென்னையில் நடைபெற்ற 75ஆவது மாநில குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொண்டார். வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றா மாண்டு இயந்திரவியல் துறை மாணவர் ஜே.சரண்குமார் - தமிழ்நாடு…
பா.ஜ.க. – நிதிஷ் கூட்டணி விரைவில் உடைந்துவிடும் பிரசாந்த் கிஷோர் கணிப்பு
பாட்னா, ஜன.31- “பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதாதளம் கட்சி, மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டணி பீகாரில் நீடிக்காது. விரைவில் இந்த கூட்டணி உடைந்துவிடும்” என்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.…
பி.ஜே.பி.யின் செய்தித் தொடர்பாளரா ஆளுநர்? அமைச்சர் ரகுபதி கண்டனம்
சென்னை,ஜன.31- தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர், புதுக் கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ரகுபதி நேற்று முன்தினம் (29.1.2024) விடுத் துள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது, ஆளுநர் ஆர்.என்.ரவி அவர் களுக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரி கிறது. நாள்தோறும்…
இந்திய ரயில்வேயில் பணி வாய்ப்பு
இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: அசிஸ்டென்ட் லோகோ பைலட் பிரிவில் பிளாஸ்பூர் 1316, பெங்களூரு 473, செகந்திராபாத் 758, சென்னை 148, கோல்கட்டா 345, பிரயாக்ராஜ் 296, போபால் 284, புவனேஷ்வர் 280, ஆமதாபாத் 238, அஜ்மர் 228,…
