ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி அய்ம்பது லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுக்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் வைகோ ஒப்படைப்பு
புதுடில்லி, செப்.21 ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுக் களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று (20.9.2023) குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என ஆளுங்…
புதிய நாடாளுமன்றத்திற்கு சாமியார்கள் அழைக்கப்படுகிறார்கள் ஆனால் குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை இதுதான் ஸநாதனமா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
மதுரை, செப்.21 புதிய நாடாளுமன்றத்துக்கு சாமியார்களை அழைத்தார்கள். குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை. அதுதான் ஸநாதனம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடி களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று (20.9.2023)…
பெண்கள் இட ஒதுக்கீடு ஒரு அரசியல் நாடகம்! மக்களவையில் திருமாவளவன் – தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு
புதுடில்லி, செப்.21 மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் நாடகம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33% இடஒதுக் கீடு வழங்க வழி வகுக்கும் மகளிர் இடஒதுக்கீடு…
2024 தேர்தலில் பி.ஜே.பி.க்குப் பாடம் கற்பிப்பீர்!
* வன்முறைக்காக மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.* இரண்டு முறை ஏமாந்து வாக்களித்த மக்கள் வரும் தேர்தலில் ஏமாறமாட்டார்கள்!கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் ராமன் கோவில், மகளிர் ஒதுக்கீடு; அதுவும் பிறகே, என்று திசை திருப்பும் பி.ஜே.பி.!மூன்று முறை தடை…
களிமண் பிள்ளையார் சிலைகளை வீட்டிலேயே கரைக்க அறிவுரை!
சென்னை, செப். 20- பிள்ளையார் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறை களை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:இயற்கையான களிமண், காகிதக் கூழ், இயற்கை வண் ணங்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே, நீர் நிலைகளில் கரைக்க வேண் டும்.சிலைகளை…
அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டியது நாடாளுமன்றத்தின் முக்கியமான கடமை: தொல். திருமாவளவன்
புதுடில்லி, செப். 20- நாடாளுமன்ற மக்களவையில் சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால நிறைவை நினைவுகூரும் வகையில் விவாதம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-"புரட்சியாளர் அம்பேத்கர், ஜவகர்லால் நேரு, பேரறிஞர் அண்ணா…
டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு நடவடிக்கை!
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையிலுள்ள பல்வேறு பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், நீச்சல் குளங்கள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் பல்வேறு இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்…
சுதந்திர தின நூற்றாண்டில் “இந்தியா” இருக்காது மாநிலங்களவை உறுப்பினர் வைகோ நாடாளுமன்றத்தில் கண்டனம்
புதுடில்லி, செப். 20- இந்தியா என்ற பெயரை மாற்றுவதற்கு மாநிலங்களவையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முஸ்லிம்களை சனாதன கும்பல் அச் சுறுத்துகிறது எனவும் வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார்.நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் இன்று (20.9.2023)…
உணவு பாதுகாப்பு: தமிழ்நாடு முழுவதும் உணவு விடுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆணை
சென்னை, செப். 20- தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து தரம் இல்லாத உணவுகளை விற்பனை செய்யும் உணவகத்தின் உரி மத்தை ரத்து செய்து சீல் வைக்க சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் உத்தரவிட் டுள்ளார்.இது தொடர்பாக நேற்று (19.9.2023) அவர்…
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறதா? காரணத்தை அறிய இணையதளம் அறிமுகம்
சென்னை, செப். 20- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட 56.50 லட்சம் பேரும் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள, புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத வர்களுக்கு உரிய காரணத்துடன் 18.9.2023 முதல்…