குலசேகரப்பட்டினத்தில் தொண்டற செம்மல் சி.டி. நாயகத்திற்கு நன்றி பாராட்டு, வைக்கம் போராட்ட நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு முப்பெரும் விழா

தந்தை பெரியாரும், சி.டி. நாயகமும் திராவிடர் இயக்கத்தின் ஆணிவேர்கள்! தூத்துக்குடி, பிப்.23 திராவிடர் இயக்கத்தின் முன்னோடிகள் மூவருக்கு முப்பெரும் விழா குலசேகரப் பட்டினத்தில் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். திராவிட இயக்க சமூக…

viduthalai

தூத்துக்குடி, குலசேகரபட்டினம், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு (22.2.2024)

தூத்துக்குடிக்கு வருகை தந்த தமிழர் தலைவரை மாவட்ட தலைவர் மு.முனியசாமி, காப்பாளர் மா.பால் ராசேந்திரம், மாவட்ட செயலாளர் முருகன், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். குலசேகரபட்டினம்…

viduthalai

கர்ப்பூரி தாக்கூர் எங்கே – அத்வானி எங்கே? ஒப்பிட முடியாத இரு துருவங்கள்! – கவிஞர் கலி.பூங்குன்றன்

பதிலடிப் பக்கம் (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) பாரத் ரத்னா பட்டம் இப்பொழுது காற்றில் பறக்கிறது. மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க அது மலிவுப் பொருளாகி விட்டது! ஆயிரக்கணக்கான சிறுபான்மையின மக்கள் படுகொலை…

viduthalai

மறைவு

20.2.2024 அன்று காலை 11 மணியள வில் பெரியார் பெருந்தொண்டர் சிவகங்கை மா.சந்திரன் அவர்களின் இளைய மகள் தோழர் கண்ணகி (வயது 43) சாலை விபத்தில் உயிரிழந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையில் உடல் கூராய்வுக்கு பிறகு…

viduthalai

25.2.2024 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாத்திக சங்கம் மற்றும் அறிவியல் மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் நினைவேந்தல்

விசாகப்பட்டினம்: காலை 10.00 மணி * இடம்: அல்லூரி சீதாராமராஜு அறிவியல் மய்யம், தாபா கார்டன்ஸ், விசாகப்பட்டினம் * உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * ஏற்பாடு: இந்திய நாத்திக சங்கம், அறிவியல் மாணவர் கூட்டமைப்பு. பெரியார் பெருந்தொண்டர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

23.2.2024 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: * காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே டில்லி மாநிலத் திற்கான தொகுதி பங்கீடு இணக்கமாக முடிந்துள்ளதாக தகவல். டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * விவசாயிகளின் போராட்டத்தில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயி கொலைக்கு காரணமான வர் அரியானா…

viduthalai

தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு 14 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

சென்னை, பிப்.23 மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த 12.2.2024 அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மறைந்த மேனாள் ஆளுநர் பாத்திமா பீவி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மற்றும் மறைந்த…

viduthalai

அடையாறு நதியை மீட்டெடுக்கும் திட்டம்! வரதராஜபுரம் நலமன்ற கூட்டமைப்பு வரவேற்பு!

தமிழ்நாடு அரசு 19.02.2024 அன்று சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுற சீரமைக்கும் திட்டம் மேற் கொள்ளப்படும் என்றும், அடையாறு ஆற்றின் இரு கரைகளிலிலும் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் குழாய்கள் அமைத்து கழிவுநீர் வெளி யேறுவதற்கு…

viduthalai

சலவைத் தொழிலாளி மகன் நீதிபதி

'திராவிட மாடல்' ஆட்சியில் சலவைத் தொழிலாளி மகன் நீதிபதியாகும் அதிசயமும் மோடியின் ‘விஸ்வகர்மா’ திட்டமும் - குடந்தை கருணா தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வில் வென்று உரிமையியல் நீதிபதியாக இம்முறை பல முதல் தலைமுறை பட்டதாரிகள் தேர்வாகியுள்ளனர். எளிய…

viduthalai

நட்ட கல்லும் பேசுமோ?

"அயோத்தி ராமன் கோவில் தினமும் ஒரு மணிநேரம் மூடப்படும்" என்று தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். "கோவில் கருவறையில் உள்ள குழந்தை வடிவ ராமனுக்கு 5 வயது தான் ஆகிறது. காலை 4 மணிக்கு தூக்கத்தில் கண்விழிக்கும் அவரால்…

viduthalai