“புத்த பூர்ணிமா” கொண்டாடப்படுவதன் பின்னணி
உலக அளவில் பவுத்தத்தை ஏற்றுக்கொண்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் புத்த பூர்ணிமா பவுத்தர்களின் கொண்டாட்ட நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் வைசாக மாதம் பவுர்ணமி நாள் ‘புத்த பூர்ணிமா’ என உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் கொண்டாடப்படுகிறது. தனது இறுதி ஆண்டுகளில் பவுத்தத்தைத் தழுவிய…
திரைப்படப் பாடல்களில் தந்தை பெரியாரின் சிந்தனைகள்!
எம்.ஆர்.மனோகர் பெரியார் சிந்தனைகள் வெளிப்பட்ட திரைப்படங்கள் பற்றி இதற்கு முன்பே ஒரு ஞாயிறு மலரில் எழுதியிருந்தோம். இந்த இதழில் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் மூலம் வெளிப்பட்ட பெரியார் சிந்தனைகள் குறித்து பேசுவோம் வாருங்கள். பல புகழ்பெற்ற பாடலாசிரியர்கள் மட்டுமே அல்ல, உச்சத்தைத்…
“திருமணம் ஆனாலும் ‘பேச்சிலர்’தான்!” முத்தமிழறிஞர் கலைஞரின் ஆளுமை
நாட்டின் பிரதமர் வந்து பார்க்கிறார்... வெறும் பார்வை மட்டும்தான், புன்னகையில்லை; தமிழ்நாட்டுக் கட்சிகளின் தலைவர்கள் வந்து பார்க்கிறார்கள்... வெறும் மவுனப் பார்வைதான், மகிழ்ச்சியில்லை. மற்ற மாநிலத் தலைவர்கள் வந்து பார்க்கிறார்கள்... அப்போதும் அதே நிலைதான், களிப்பில்லை. ஆனால், தன் கட்சிக்காரர்களைக் கண்டதும்…
ஒரு தாயாக இருந்தேன்! – ஈ.வெ.ரா.மணியம்மையார்
“எனது இளம் வயதிலிருந்து அதாவது எனக்குப் புத்தி தெரிந்த நாளிலிருந்து அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதே பைத்தியமாகிப் பள்ளிப் படிப்பையும் செம்மையுற முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு என் தந்தை இறந்த சிறிது நாள் களுக்குள்ளாகவே அய்யா அவர்களிடம் என்னை ஒப்படைத்துக் கொண்டேன்.…
பெண்களின் அரசியலுக்கு அடித்தளம் அமைத்த பெரியார்
"ஆண்களும் - பெண்களும் மனிதர்கள்தான்; உருவ பேதம் மனிதத் தன்மையைப் பாதிக்கக்கூடியதல்ல!" - பெரியார் பெண்களுக்குப் பேச்சுரிமை, சொத்துரிமை என்று எந்த உரிமையும் தேவையில்லை, அவர்கள் ஆண்களைச் சார்ந்தே இயங்க வேண்டியவர்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருந்த காலத்தில், பெண்கள் ஆண்களுக்கு…
கோவையில் 2026 ஜனவரியில் நூலகம் திறப்பு வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் பதில்
சென்னை, பிப்.23 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை போல அல்லாமல், கோவையில் வரும் 2026 ஜனவரி மாதம் நூலகம் திறக்கப்படும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் (21.2.2024) பட்ஜெட்கள் மீதான…
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (24.2.2024) - சனி காலை 10.30 மணி இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டம் பெரியார் திடல், சென்னை மாலை 4.00 மணி திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மாபெரும் கண்டன…
முக்கிய அறிவிப்பு – கூட்டம் ஒத்தி வைப்பு
வரும் 26ஆம் தேதி மாலை சென்னை பெரியார் திடலில் "தேர்தல் பத்திரமும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும்" என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி., எம்.எச்.…
அறிவிப்பு பெரியார் 1000 நினைவூட்டல்
தமிழ்நாடு முழுவதும் 'பெரியார் 1000' தேர்வினை மாணவர்கள் ஆர்வமுடன் எழுதி வருகின்றனர். பிப்ரவரி 23, 24, 25 என இடையில் மூன்று நாட்களே இருக்கின்றன. உடனே பதிவு செய்யலாம் ; தேர்வு எழுதலாம்; வாழ்த்துகள்!!! - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும்…
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு குறிவைக்கிறார்களா?
புதுடில்லி,பிப்.23- நாடாளுமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதை கருத் தில் வைத்து அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்கும் படி ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு, உளவுத் துறை பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில், கார்கேவுக்கு…
