தமிழ்நாடு அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப் படிப்பு – மாணாக்கர் சேர்க்கை கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
சென்னை,செப்.26- தமிழ்நாடு அரசின் கல் லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப் படிப்பில் (எம்.எட்.,) மாணாக்கர் சேர்க்கை 25.9.2023 அன்று தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வியியல் கல்லூ ரிகளில் முதுநிலை …
எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கு, கி.ராஜநாராயணன் விருது வழங்கல்
சென்னை,செப்.26 - கரிசல் இலக்கியவாதி கி.ராஜ நாராயணனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கோவை, விஜயா வாசகர் வட்டம் சார்பில், பிரபல எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரைக்கு 2023ஆம் ஆண்டுக்கான கி.ரா.விருது மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கி சக்தி மசாலா…
அவதூறாகப் பேசிய ஆர்.பி.வி.எஸ்.மணியனின் பிணை மனு தள்ளுபடி உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப். 26 - தியாகராயர் நகரில் செப்டம் பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற ஆன்மிக கூட்டத்தில் பேசிய, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மேனாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் தாழ்த்தப்பட்ட…
கரையவில்லையாம் – கரை ஒதுங்கியதாம் பரிதாப பிள்ளையார் பொம்மைகள்
சென்னை, செப். 26 - சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் 20-க்கும் மேற்பட்ட சிலைகள் கரையாமல் கரை ஒதுக்கின.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பொது இடங்களில் நிறுவப்பட்டு சிறப் புப் பூஜைகள்…
அடித்தட்டு மக்களின் வாழ்வு மேம்பட ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியமே! காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் ராகுல்காந்தி உரை
பிலாஸ்பூர்(சத்தீஸ்கர்), செப். 26 - இந்தியாவை துல்லியமாகக் காட்டும் எக்ஸ்ரே (X-ray) ஆக ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இருக் கும் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் நேற்று (25.9.2023) நடைபெற்ற தேர்தல்…
தற்காலிகமா – நிரந்தரமா? அ.தி.மு.க. – பிஜேபி கூட்டணி உடைந்தது! அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
சென்னை, செப். 26 - பாஜக கூட்டணி மற்றும் பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகு வதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.இதையடுத்து, அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண் டாடினர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்…
உடலுறுப்பு கொடையாளிகளுக்கு அரசு மரியாதை! முதலமைச்சரின் முன்னுதாரண முயற்சி இரா.முத்தரசன் வரவேற்பு
சென்னை,செப்.26 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- தம் உடல் உறுப்பு களை ஈந்து பல மனித உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற் றிடும் வகை யில் இறக்கும் முன் உறுப்பு கொடை வழங்குவோரின் இறுதி நிகழ்வுகள் இனி…
புற்றுநோயாளிகளும் கருத்தரிக்கலாம் உயர் பாதுகாப்பு நுட்ப சிகிச்சை
சென்னை, செப். 26 - இந்தியாவில் மில்லியன்கணக்கான இணையர் கள் கருத்தரித்தல் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், இணையர்கள் இப்பிரச்சினை களை சமாளித்து பெற்றோராக உதவும் மேம்பட்ட மற்றும் தனிப் பயனாக்கப்பட்ட கருவுறுதல் சிகிச் சைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத் துவது இன்றியமையாதது. பலர் கருவுறுதல்…
வேலையின்மை, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறிவிட்டது காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி,செப்.26 - வேலையின்மை, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு எனப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் ஒன்றிய அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய் ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டி யுள்ளார்.‘நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முடிவடைந்த நிலை யில் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகளான வேலைவாய்ப்…
மத அடிப்படையில் மாணவரை தண்டிப்பது தரமான கல்வி அல்ல: உச்சநீதிமன்றம்
புதுடில்லி,செப்.26- உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்பூர் நகரில் உள்ள குப்பாபுர் கிராமத்தில், வீட்டுப்பாடம் செய்யாத மாணவரை மதரீதியாக ஆசிரியை ஒருவர் திட்டியாக கூறப் படுகிறது. மேலும் அந்த மாணவரை சக மாணவர்கள் கன்னத்தில் அறைந்தனர். ஆசிரியை கூறியதால், அந்த மாணவரை சக…