ஸநாதன சக்திகளை ஒழிக்க அரசமைப்புச்சட்டமே சிறந்த ஆயுதம் : நீதிபதி கே.சந்துரு

சென்னை, பிப். 24- அரசமைப்புச் சட்டமே நமது பேராயுதம். அதை ஒழிக்க நினைக்கும் ஸநாதன சக்திகளிடம் இருந்து பாதுகாப்போம் என்று நீதிபதி கே.சந்துரு கூறினார். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய மாநிலக்குழு அலு வலகம்…

viduthalai

30 நிறுவனங்களில் ரெய்டு நடத்தி ரூ.335 கோடி தேர்தல் நிதி வசூலித்த பா.ஜ.க.: பரபரப்பு தகவல்கள்

புதுடில்லி,பிப்.24- அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.அய் மூலம் ரெய்டு நடத்தி 30 தொழில் நிறுவனங் களை மிரட்டி பாஜவுக்கு ரூ.335 கோடி நிதி பெற்றது அம்பலமாகி உள்ளது. கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறிய ஒன்றிய பாஜ அரசு கடந்த 2018ஆம் ஆண்டு…

viduthalai

‘வாயால் வடைசுடும்’ ஒன்றிய பி.ஜே.பி. அரசு!

ஒன்றிய பிஜேபி அரசு 10 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. 56 அங்குல மார்பளவு கொண்ட நரேந்திர தாமோதரதாஸ் மோடி தலைமையிலான அரசு கொட்டி அளப்பதில் மட்டும் பஞ்சமில்லை. ஆனால் செயல்பாடோ பூஜ்ஜியத்திற்கும் கீழேதான். ரயில்வே செயல்திட்டங்கள் மூன்றில் 225 மாதங்களுக்கும்…

viduthalai

மனிதனும் மற்ற ஜீவனும்

உணவு, உறக்கம், ஆண் பெண் சேர்க்கை ஆகிய தேவைகளில் மற்ற ஜீவன்களிடமுள்ள தேவைகளே மனிதனிடமும் காணப்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால் மற்ற ஜீவன்களை விட அதிகமாகவே காணப்படுகின்றன. ('உண்மை', 1-5-1977)  

viduthalai

ஒரே கேள்வி!

நீட் தேர்வில் 0 பெர்சண்டைல் எடுத்தவர், அதாவது -40 (மைனஸ் 40) மதிப்பெண்கள் எடுத்தவர் கூட பணம் மட்டும் இருந்தால் போதும் மருத்துவக் கல்லூரியில் இடம்பிடிக்கலாம் என்றால் நீட் தேர்வு எதற்கு? நீட் தேர்வு பயிற்சி மய்யங்கள் என்னும் மாஃபியாக்கள் கோடி…

viduthalai

வெளிப்படையற்ற தன்மையில் தேர்தல் நிதி வசூல் – உச்சநீதிமன்றம் கொடுத்த சாட்டையடி!

''பிரதமர் மோடி, ஊழல் ஒழிப்பு குறித்து உணர்ச்சிகரமாகப் பேசுவார் - ஆனால், அதில் பெருமளவு ஆர்வம் கிடையாது!'' ஜம்மு காஷ்மீர் மாநில மேனாள் ஆளுநர் பகிரங்கக் குற்றச்சாட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வெளிப்படையற்ற தன்மையில் தேர்தல் நிதி…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : நம்ம பெரியார் திடல் செல்லப்பிள்ளை, உங்கள் அபிமான தோழர், நாடாளுமன்ற ஹீரோ - மானமிகு ஆண்டிமுத்து இராசா அவர்களை எல்லோரும் தாக்குகிறார்களே ஏன்? - எஸ்.நல்லபெருமாள், வடசேரி பதில் 1 : முதலில் கேள்வியில் ஒரு சின்னத்…

viduthalai

பார்ப்பனர்கள் தமிழர்களா?

பார்ப்பனர்கள் தமிழர்களா என்று சர் ஏ.டி.பன்னீர் செல்வம் கேட்பதற்காக மட்டும் நாங்களும் தமிழர்களே என்று சொன்னால் போதாது! பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற தமிழர் கொள்கையை ஆதரிக்கின்றார்களா? பார்ப்பனர்கள் மெய்யாலுமே தமிழர்கள் என்றால் தென்னிந்திய சிவாலாயங்களில் முதலில்…

viduthalai

தமிழ் உரைநடை வளர்ச்சியில் கிறித்தவம்

தமிழ் மொழி உலகின் மிகப் பழைமையான மொழிகளுள் ஒன்று.உலகில் ‘செம்மொழி' என்னும் சிறப்பினைப் பெற்ற தேர்ந்த மொழிகளுள் ஒன்றாக தமிழும் போற்றப்படுகிறது. உலகின் செம்மொழிகள் என்ற நிலையில் கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், பாரசீகம், அரபு, எபிரேயம், சீனம், தமிழ் ஆகிய எட்டு…

viduthalai

தலைவன் யார்?

நெப்போலியன் பிரெஞ்சு நாட்டிலே பெரிய தலைவனாகி பிரெஞ்சு நாட்டிற்கே பெரிய சக்கரவர்த்தியாகி அய்ரோப்பாக் கண்டத்திலே உள்ள பல நாடுகளையெல்லாம் தன்னுடைய நெரித்த புருவத்தினாலேயே கைப்பற்றினான். கடைசியிலே மிச்சமிருப்பது ரஷ்யா ஒன்றுதான். 'ரஷ்யா மீதும் படை யெடுக்க வேண்டு'மென்றான். அவனுடைய தளபதிகள் அவனுக்குச்…

viduthalai