தோல்வியை ஏற்கக் கற்றுக் கொடுங்கள் (1)
தோல்வியை ஏற்கக் கற்றுக் கொடுங்கள் (1)நமக்கு சிறுபிள்ளையாக வளரும் போதி லிருந்தே ஒரு சமச்சீர் மனநிலையை, பெற் றோர்களும் ஆசிரியர்களும், மாணவர்களுக்கு வகுப்பில் கற்றுக் கொடுக்கும்போது - வெற்றி, தோல்வி எது ஏற்பட்டாலும் அதனை ஏற்று, மீண்டும் நம்பிக்கையுடன் உழைத்து தோல்வியை…
தந்தை பெரியார்பற்றி அவதூறும் – மன்னிப்பும்
சமூக வலைதளங்களில் நூல்கள் குறித்து விமர்சனம் செய்துவரும் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சோனம் என்ற பெண் தந்தை பெரியாரின் 'இராமாயணக் கதாபாத்திரங்களின் உண்மை' என்ற நூலின் ஹிந்தி பதிப்பான 'சச்சி ராமாயண்' என்ற நூல் குறித்து விமர்சனம் செய்யும்போது, இந்த…
பார்ப்பானின் கைமுதல்
முதலாளியாவது, நிலப்பிரபுவாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து என்பவற்றை வைத்துக் கொண்டு, முதல் வைத்துக் கொண்டு உயர்வுத் தன்மை படைத்தவனாக வாழ்கிறான். ஆனால், இந்தப் பார்ப்பானோ கைமுதலே இல்லாமல் கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி, தர்ப்பைப் புல்லைக் காட்டி மேல் ஜாதிக்காரனாக…
குப்பையில் நடராஜர் சிலை
சென்னை, செப். 26 குப்பை குவியல் அருகே கிடந்த நடராஜர் உலோக சிலையை தூய்மைப் பணியாளர்கள் மீட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைத் தனர். அதைக் கடத்தி வந்து போட்டுச் சென்றவர் யார் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சென்னை சூளை ஜெனரல் காலின்ஸ் சாலையில்…
நீதித்துறையிலும் இடஒதுக்கீடு தலைமை நீதிபதிக்கு கடிதம்
புதுடில்லி, செப்.26- நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கக்கோரி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந் திரசூடுக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க மேனாள் தலைவரும், மூத்த வழக் குரைஞருமான விகாஸ் சிங் கடிதம் எழுதி உள்ளார்.இது குறித்து அந்த கடிதத்தில் அவர்…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 8.10.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், விருதுநகர், (மீனாம்பிகை பங்களா பேருந்து நிறுத்தம்)மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை…
பெண் ஓதுவார்கள் நியமனம்: பெரியாரின் நெஞ்சில் நமது ‘திராவிட மாடல்’ அரசு வைக்கும் ‘பூ’!
அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு முதலமைச்சர் பாராட்டு!சென்னை, செப்.26- இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஓதுவார் பணியிடங்களுக்கு பெண் ஓதுவார்கள் தேர்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப் பட்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் ‘‘பெரியாரின்…
முழுமையாக நிரம்பிய பூண்டி ஏரி, கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறப்பு
திருவள்ளூர், செப். 26- திருவள்ளூர் அருகே சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ பரப்பளவில் உள்ளது.இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழுக் கொள்ளளவு 3231 மில்லியன்…
மீனவர்கள் மானியத்தில் கருவிகள் வாங்க நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
சென்னை, செப். 26 - 1000 நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் கருவிகள் வாங்க ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கால்நடை மற்றும் மீன்வளத்துறை கூடு தல் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரத்தில் கடந்த…
மன்மோகன்சிங் பிறந்த நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, செப். 26- மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளையொட்டி இன்று (26.9.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு,மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! உலகளாவிய நிதி நெருக்கடியின்…