மறைவு
தலைமை கழக அமைப்பாளர் திருத்துறைப்பூண்டி சு.கிருஷ்ண மூர்த்தி அவர்களின் சம்பந்தி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி செ.முத்துசாமி (வயது 91) நேற்று (23.02.2024) காலை 11 மணி அளவில் உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன்,…
மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
25-02-2024 ஞாயிற்றுக்கிழமை மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மத்தூர்: மாலை 4 மணி ♦ இடம்: வெங்கடாசலம் இல்லம். அம்பேத்கர் நகர், மத்தூர் ♦ வரவேற்புரை: வே.திருமாறன், ஒன்றிய செயலாளர்♦ தலைமை:கி.முருகேசன், ஒன்றிய தலைவர் ♦ முன்னிலை: த.அறிவரசன்…
படத்திறப்பு
ஆந்திரா - விசாகப்பட்டினத்தில் இந்திய நாத்திகர் சங்கத்தின் தலைவர் ஜெயகோபால் நினைவேந்தல் - படத்திறப்பு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய நாத்திகர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயகோபால் 7.2.2024 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.…
பாராட்டு
தமிழ்நாடு அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான "தமிழ்ச் செம்மல்" விருது ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் பேராசிரியர் முனைவர் வணங்காமுடி அவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களால் (22.2.2024) வழங்கப்பட்டது. மாவட்ட திராவிடர் கழக தலைவர்…
கன்னியாகுமரியில் பெரியார் புத்தகநிலையம் சார்பாக அனைத்து கிராமப்புறங்களிலும் பெரியார் நூல்கள்
நாகர்கோயில், பிப். 24- தந்தை பெரியா ருடைய கருத்துகளை அனைத்து மக்களுக்கும் எடுத்துக்கூறும் வகை யில் நாகர்கோவில் பெரியார் புத் தக நிலையம் சார்பாக கன்னியா குமரியில் அனைத்து கிராமப்புறங் களிலும் பெரியார் நூல்கள் திட் டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றது.…
நூல் வெளியீட்டு விழா!
"புதுச்சேரியில் சமூக நீதிக் குரல் "நூல் வெளியீட்டு விழா! பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் வெளியிட மேனாள் அமைச்சர் ஆர். விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார் புதுச்சேரி, பிப். 24- புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றத் தோழர் எல்லை சிவக்குமார் எழுதிய "புதுச்சேரியில்…
சென்னையில் 500 இடங்களில் இலவச வைஃபை வசதி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, பிப். 24- சென்னை மாநக ராட்சியில் 500 முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவை கள் துறை சார்பில் இரண்டு நாட் கள்…
திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்கள்
சென்னை வள்ளுவர் கோட்டம் -24.2.2024 வாழ்க வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே அன்னை மணியம்மையார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே தமிழர் தலைவர் வீரமணி வாழ்கவே! வெல்லட்டும் வெல்லட்டும் கருஞ்சட்டைப் படை வெல்லட்டும்! வீழட்டும் வீழட்டும்…
வழக்கைத் திரும்பப்பெற மிரட்டும் ஒன்றிய அரசு கேரள நிதியமைச்சர் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம், பிப். 24- கடன் வரம்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காக ஒன்றிய அரசு தங்களை மிரட்டிப் பார்ப்பதாக வும், இது சர்வாதிகாரப் போக்கு என்றும் கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் குற்றம் சாட்டியுள்ளார். கேரள மாநிலத்தின் உற்பத்தியை பொறுத்து அம்மாநிலத்…
மேகதாது – தமிழ்நாட்டின் அனுமதியின்றி ஒரு செங்கல்கூட கருநாடகம் வைக்க முடியாது: அமைச்சர் துரைமுருகன் ஆணித்தரம்
சென்னை, பிப். 24- மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதியின்றி ஒரு செங்கல் கூட கருநாடக அரசால் வைக்க முடியாது என்று சட்டப்பேரவை யில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்ட வட்டமாக தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை யில் 22.2.2024 அன்று…
