பெரியார் விடுக்கும் வினா! (1251)

மற்றவை அன்றி, மனிதனுக்கு மானமும், பகுத்தறிவும் தான் முக்கியமான தேவைகளாகும். தன்மான உணர்ச்சி, பகுத்தறிவு, சிந்தனை இவை களில்லாமல் சுயராச்சியம் கிடைத்தால் - அதன் பயன் என்பது பேடியின் கை ஆயுதம் என்பதைத் தவிர அதை வேறு என்ன என்று சொல்வது?…

viduthalai

கல்லை விண்மீன்கள் மாத இதழ் – முதல் படைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் வெளியிட்டார்

கள்ளக்குறிச்சி பிப். 25- கள்ளக் குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் தயாரிக்கப் பட்ட கல்லை விண்மீன்கள் மாத இதழ் முதல் படைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் வெளியிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் பள்ளிக் கல்வி துறை சார்பாக…

viduthalai

நீலமலை மாவட்ட கழக கலந்துரையாடல்

நீலமலை, பிப். 25- நீலமலை மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 11.2.2024 அன்று மாலை மருத்துவர் கவுத மன் இல்லத்தில் நடைபெற்றது. பழனி தலைமை தாங்கினார். மலர் முன்னிலை விகித்தார். மருத் துவர் கவுதமன் சிறப்புரையாற் றினார். இக்கூட்டத்தில்…

viduthalai

சிதம்பரம் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் நமசிவாயம் படத்திறப்பு

சென்னை, பிப்.25- 1957ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்த்தில் கலந்துகொண்டு 9 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்ற வி.நமசிவாயம் (மேனாள் நகர் மன்ற உறுப்பினர்) அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு 18.2.2024 ஞாயிறன்று நண்பகல் 4 மணிக்க சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளக்கரை கீழவீதியிலுள்ள…

viduthalai

அறிவு வழி காணொலி

அறிவு வழி காணொலி இயக்குநர் அரும்பாக்கம் சா. தாமோதரன் தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் தலைவரிடம் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 வழங்கினார். ஆசிரியர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.(24.02.2024, சென்னை).

viduthalai

சந்தாக்களுக்கான தொகை ரூ. 8100

திருவாரூர் மாவட்டத் தலைவர் மோகன், தமிழர் தலைவரிடம் 4 விடுதலை ஆண்டு சந்தா, 1 அரையாண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ. 8100 வழங்கினார். உடன் மேனாள் தலைவர் சுரேஷ். கொரடாச்சேரி ஒன்றியத் தலைவர் சரவணன். (24.02.2024, சென்னை)

viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

திருமருகல் ஒன்றியத் தலைவர் சின்னதுரை தமிழர் தலைவரிடம் விடுதலை வளர்ச்சி நிதி ரூ. 500 வழங்கினார்.(24.02.2024, சென்னை)

viduthalai

தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்

கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஆ.ஆகாஷ், கலைவேந்தன் ஆகியோர் தமிழர் தலைவரிடம் 6 விடுதலை அரையாண்டு சந்தா மற்றும் 1 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.8000 வழங்கினார்கள். உடன் தலைமைக் கழக அமைப்பாளர் பன்னீர்செல்வம். (24.02.2024, சென்னை)

viduthalai

டில்லி, குஜராத், அரியானா, கோவா, சண்டிகரில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி தொகுதி பங்கீடு

புதுடில்லி, பிப். 25- தலைநகர் டில்லியில் வரும் மக்களவைத் தேர்தலை ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து சந்திக்க முடிவெடுத்துள்ள நிலை யில் மொத்தமுள்ள தொகுதிகளை 4க்கு 3 என்ற வீதத்தில் பிரித்துக் கொள்ள இரண்டு கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.…

viduthalai

விவசாயிகள் போராட்டம் புது திருப்பம் – மெழுகுவத்தி ஏந்தி பேரணி

புதுடில்லி, பிப். 25- டில்லியில் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைக்கப்படுவதாக விவ சாயி சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியுள்ளார். ஒன்றிய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து…

viduthalai