மின்னஞ்சலில் பிணை உத்தரவிட்டும் 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி
குஜராத் சிறைத்துறைக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிப்புகாந்திநகர்,செப்.29- குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்ஜி தாக்கூர். 27 வயது இளைஞரான இவர் 2020 கொலைக் குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த ஆண்டுதான் கரோனா தொற்று பரவியதால் வழக்கு கள் அனைத்தும் ஆன்லைனின் நடைபெற்று…
காவிகளின் அட்டகாசம்
திருப்போரூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி ஆடை போர்த்திய காலிகள்செங்கல்பட்டு, செப்.29 திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம், திருப் போரூர் ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி யுள்ள பேருந்து நிலையம் அருகே, எம்.ஜி.ஆரின் முழு உருவச் சிலை உள்ளது. இந்த சிலையின் கழுத்துப் பகுதியில், காவி சால்வை…
திருப்பதி ஏழுமலையான் சக்தியின் மீது நம்பிக்கை இல்லையா?
மலைப்பகுதியில் நடந்து செல்லும் பக்தர்களுக்குஆயுதம் தாங்கிய காவல் படை பாதுகாப்பாம்!திருப்பதி, செப்.29 திருப்பதி மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர்மூலம் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது என்று தேவஸ்தானத் தலைவர் பி.கருணாகர ரெட்டி சென்னையில் கூறினார்.சிறுத்தைகள் நடமாட்டம்…
‘நீட்’ பி.ஜி. ‘கட்-ஆப்’ பூஜ்ஜியமாக குறைப்பா? டில்லி உயர்நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி,செப்.29 - நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக எடுத்திருந்தாலும் எம்.டி.எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று ஒன்றிய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு கடந்த செப்.20 அன்று அறிவிப்பு வெளியிட்டது. ஏற்கெனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில்…
மாதந்தோறும் பெரியார் உலகத்திற்கு தவறாது தரும் நன்கொடையாளர்
பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், 'பெரியார் உலக'த்திற்கு நன்கொடையாக ரூ.10,000/- ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். இதுவரை மொத்தம் ரூ.7,40,000/- பெரியார் உலகத்திற்கு வழங்கியுள்ளார். (28.09.2023,பெரியார் திடல்).
பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!
பெண்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க.: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு!போபால், செப். 29- மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தின் உஜ்ஜைனி நகரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள…
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (30.09.2023) - சனி மாலை 6 மணி கலைஞர் நூற்றாண்டு விழா - பொதுக் கூட்டம் நம்மாழ்வார்பேட்டை, சின்னபாபு தெரு (சென்னை)
மும்பை ரயில் நிலையங்களில் முக அடையாளம் காணும் நவீன காமிராக்கள் பொருத்த திட்டம்
மும்பை, செப்.29 மும்பையில் உள்ள ரயில் நிலையங்களில் முகம் அடையாளம் காணும் அமைப்புடன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மத்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. மத்திய ரயில்வே 364 ரயில் நிலையங்களில் முகத்தை அடையாளம் காணும் அமைப்புடன் கூடிய 3 ஆயிரத்து 652 கேமராக்களை…
பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசிதான் இரட்டிப்பாகியுள்ளது
லக்னோ,செப்.29- “பா.ஜ.க.வின் நோக்கம் ஒருபோதும் தெளி வாக இல்லை, பெண்கள் இடஒதுக்கீடு குறித்து பா.ஜ.க. பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது. வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை. விவ சாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று கூறி, பணவீக்கம் (விலைவாசி தான்) இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது’ என்று சமாஜ்வாதி…
தமிழ்நாட்டுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ. 3.50 லட்சம் கோடி முதலீடுகள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
தஞ்சாவூர்,செப்.29 - தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தார் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா . பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் தான் முதலில் முதலீடு செய்ய…