அக்டோபர் 16-ஆம்தேதி சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டுவிழா
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்கூட்டத்தில் முடிவு! தூத்துக்குடி, அக். 1- தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 29. 9.2023 அன்று மாலை ஆறுமணிக்கு மாவட்டத் தலைவர் மு.முனிய சாமி தலைமையில் நடைபெற் றது. கழக மாநில ஒருங்கிணைப்பா ளர்…
அக்டோபர் 1 தேசிய குருதிக் கொடை நாள்
சாலைகள்தோறும் குருதி கொடையாளர் மன்றம் அமைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். இந்திய நாட்டிற்கு 400 லட்சம் யூனிட் ரத்தம் தேவை. ஆனால் இருப்பில் (stock) 40 லட்சம் யூனிட் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் ஏதேனும் ஒரு வருக்கு குருதி…
சட்டத் துறைக்கு 1,362 தமிழ்க் கலைச் சொற்கள் வல்லுநர் குழு வழங்கியது
சென்னை, அக்.1- சட்டத் துறையில் பயன்படுத்துவதற்காக சட்ட வல்லுநர்கள் குழுவினர் 1,362 கலைச் சொற்களை வழங்கியுள்ள நிலையில், அந்த சொற்கள் குறு நூலாக தொகுக்கப்பட்டு பயன்பாட் டுக்கு கொண்டுவரப்படவுள்ளன.சட்டத் துறையில் உள்ள அனைத்துச் சொற்களுக்குமான தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்கும் வகையில்…
நிலவில் பிரக்யான் ரோவர் எதிர்பார்த்தபடி பணிகளை செய்துவிட்டது இஸ்ரோ தலைவர் சோம்நாத்
அகமதாபாத், அக்.1 குஜராத் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது, வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் 'எக்ஸ்-ரே போலாரிமீட்டர்' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருவதாக தெரிவித்தார்.தற்போது நிலவில் உறக்க நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரக்யான்…
பி.ஜே.பி. எச். ராஜா பிறந்தநாள் கூட்டம் அடிதடி மோதல்
திருப்புவனம், அக்.1 சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா முன்னிலையில் அக்கட்சி நிர்வாகிகள் கைகலப்பில் ஈடுபட்டதால் அவர் தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்காமல் பாதிவழியில் திரும்பினார். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பிறந்தநாளை யொட்டி நேற்றுமுன்தினம் (29.9.2023) இரவு திருப்புவனம்…
வரைவுப் பட்டியலுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
சென்னை, அக்.1 வரைவுப் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். என தமிழ் நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல் ஆகிய…
இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் சாதனை? 36% இலக்கை எட்டியது ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை
புதுடில்லி, அக்.1 நடப்பு நிதியாண்டின் முதல் அய்ந்து மாதங்களில் ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 36 சதவீதத்தை எட்டி யுள்ளது.இது குறித்து தலைமை கணக்கு அலுவலகம் (சிஜிஏ) வெளியிட்டுள்ள புள்ளிவிவ ரங்கள் தெரிவிப்பதாவது:ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை (செலவுக்கும்…
வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் குவளை
விருதுநகர், அக்.1 விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே நடைபெறும் இரண்டாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான குவளை 28.9.2023 அன்று கண்ட றியப்பட்டது.வெம்பக்கோட்டை வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கப்பட்ட…
தமிழ்நாடு முழுவதும் நாளை கிராம சபை கூட்டம் : காணொலியில் உரையாற்றுகிறார் முதலமைச்சர்
சென்னை: அக்.1 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்கள் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக் கும் வகையில் இந்த அரசு பொறுப் பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராம சபை கூட்டங்களை 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது.…
இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத்தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கை!
முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு! அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் வழங்கினார்!சென்னை, அக்.1 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை 29.09.2023 அன்று தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சரும், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவரு மான…