ஊரணிபுரத்தில் கழகப் பொதுக்கூட்டம்
ஊரணிபுரம், அக்.1- தஞ்சை மாவட் டம் திருவோணம் ஒன்றிய கழக சார்பில் ஊரணிபுரத்தில் 25.9.2023, அன்று மாலை 6 மணியளவில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல்…
பாப்பாநாட்டில் கழகப் பொதுக்கூட்டம்
பாப்பாநாடு, அக்.1- தஞ்சை மாவட் டம் திருவோணம் ஒன்றிய கழக சார்பில் பாப்பாநாடு மய்யத்தில் 27.09.2023 புதன் அன்று மாலை 6 மணியளவில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா, முத்தமிழறிஞர்…
பெரியார் மணியம்மை அறிவியல் – தொழில்நுட்ப நிறுவனத்தில் “நெகிழி மாசுபாட்டிற்கு தீர்வு” – விழிப்புணர்வு நிகழ்வு
வல்லம், அக். 1- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணித்துறையின் சார் பாக சுற்றுச்சூழல் பாது காப்பு குழு, மருதுபாண் டியர் கல்லூரி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட வனத் துறையுடன் இணைந்து ""நெகிழி மாசு பாட்டிற்கான தீர்வு"" குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சமூகப்பணித்துறை சார்பாக குழந்தைகள் உளவியல் மற்றும் நலவாழ்வு குறித்த கருத்தரங்கம்
வல்லம், அக். 1- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணித்துறையின் குழந்தை கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக் குழு, ஆத்மா மருத்துவமனை திருச்சி, தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவூர் மற்றும் மைண்ட் கிளப் இணைந்து குழந்தைகள் உளவியல் மற்றும்…
2.10.2023 திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்ட பகுத்தறிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
திருநெல்வேலி: காலை 10 மணி * இடம்: கீர்த்தி மெட்டல் பெரியார் அரங்கம், தச்சநல்லூர், திருநெல்வேலி * தலைமை: செ.சந்திரசேகரன் (மாவட்டத் தலைவர், ப.க.) * முன்னிலை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்), இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்), இரா.காசி (மாவட்டக் காப்பாளர்), சி.வேலாயுதம்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்1.10.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கையை அறிய ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம், ம.பியில் ராகுல் பேச்சு.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றல்.நியூ…
பெரியார் விடுக்கும் வினா! (1111)
பண்டாரச் சந்நிதியாயிருந்தாலும், சிறீல சிறீ... சிறீ சந்நிதிகள் என்று அழைக்கப்பட்டாலும் அவர்கள் உள்பட எல்லோரும் சூத்திரர்கள்தானே? ஏன் இந்த இழி நிலை என்று யோசிக்க வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில்
சென்னை நூலக சங்கம் - தமிழ்நாடு நூலகர்கள் சங்கம் நடத்திய பன்னாட்டு மாநாடுவல்லம், அக். 1- பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் இரண்டு நாள் பன்னாட்டு மாநாட் டினை கல்வியியல் துறை அர்ஜுன் சிங் நூலகம் மற்றும் சென்னை நூலக சங்கம்…
ஈரோடு-பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைக்காரர் பெரியார்நகர் ப.சம்பத்குமார் அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் மன்றத்தில் விழா கொண்டாடப் பட்டது
ஈரோடு-பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைக்காரர் பெரியார்நகர் ப.சம்பத்குமார் அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் மன்றத்தில் விழா கொண்டாடப் பட்டது. பெரியார்- அண்ணா நினை வகத்தில் உள்ள தந்தைபெரியார்-அறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார். விடுதலை நாளிதழுக்கு ஆண்டு சந்தா…
புது ஆயக்குடியில் தெருமுனைக் கூட்டம்
பழனி, அக். 1- பழனி கழக மாவட்டம் புது ஆயக்குடியில் திராவிடர் கழக இளைஞரணி சார்பாக வைக்கம் அறப்போர், கலைஞர் நூற்றாண்டு விழா, தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா 23.9.2023 அன்று மாலை 6- மணியளவில் நடை பெற்றது. இந்நிகழ்வில்…