பிற இதழிலிருந்து…பெண்கள் இடஒதுக்கீடு: நோக்கமும் தேக்கமும்
பா. ஜீவசுந்தரிபெண் உரிமைச் செயற்பாட்டாளர்நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங் களிலும் பெண்களுக்கான 33% இடஒதுக் கீட்டினை வழங்க வேண்டும் என்கிற மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தொடரில் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருப்பது பெண்கள் அனைவருக்கும்…
இன்ப வாழ்வுக்கு இதுவும் முக்கிய தேவை!
இன்ப வாழ்வுக்கு இதுவும் முக்கிய தேவை!நாம் அனைவருமே மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ வேண்டுமென விரும்பு கிறோம். அது தேவையான இலக்குதான்; எண்ணக் கூடாததோ, எதிர்பார்த்து திட்டமிட்டு வாழ்க்கைப் பாதையைச் செப்பனிடுவதோ தவறல்ல.ஆனால், அப்படிப்பட்ட இன்ப வாழ்வு, நிம்மதியான வாழ்வைப் பெற…
ஒரு மாதத்தில் 16 நாட்கள் விடுமுறையா?
அக்டோபர் மாதம் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு மத விழா நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களுடன் சேர்த்து மொத்தம் 16 நாட்களை விடுமுறை நாட்களாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி நாடு முழுவதும்…
எல்லோருக்கும் வேலை கிடைக்க
நாட்டில் இருக்கின்ற வேலையையும், மக்கள் எண்ணிக்கையையும், அவர்களுக்கு வேண்டிய ஆகாரம் முதலிய சாமான்களையும் கணக்குப் போட்டு, அந்தச் சாமான்களை இயந்திரங்களால் செய்வதன் மூலம் குறையும் நேரத்தைக் கழித்து, மிகுதியுள்ள நேரத்தை எல்லா மக்களுக்கும் பங்கு போட்டுப் பிரித்துக் கொடுத்து, அவர்கள் வாழ்நாள்…
பேராசிரியர் கே.ஏ.நடராசன் மறைவு
சென்னை மாநிலக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக இருந்து பணியாற்றியவரும், சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் செயலாளருமான கே.ஏ.நடராசன் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தந்தை பெரியார் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.- ஆர்.
தமிழ்நாட்டில் கடந்த எட்டு மாதங்களில் போதைப் பொருள் கடத்திய 9634 பேர் கைது
சென்னை, அக். 2- போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 8 மாதங்களில் 9,634 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 812 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க தமிழ் நாடு காவல்துறை தொடர்…
ராகுல் காந்தி குறித்து அவதூறு பி.ஜே.பி. நிர்வாகி கைது
கரூர், அக். 2- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குறித்து சமூக ஊடகத்தில் அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ராசிபுரத் தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய் தனர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரத் தைச்…
காந்தியார் சிலைக்கு மாலை அணிவித்து – படத்திற்கு மலர் தூவி மரியாதை
காந்தியாரின் 155ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (2.10.2023) சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியாரின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை…
நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பணிகள் நிறைவு: விரைவில் சோதனை ஓட்டம்
அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்புநெம்மேலி, அக். 2- நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவு பெற்றதால், விரைவில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று நக ராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.சென்னை குடிநீர்…
மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும்! தோல்வி ஏற்படும் தொகுதி மாவட்ட செயலாளர் நீக்கப்படுவார்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!சென்னை, அக. 2- மக்களவை தேர்தலில் திமுக உள்ளிட்ட கூட் டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தால், சம்பந்தப் பட்ட மாவட்டச் செயலாளர் மற்றும் தோல்விக்கு காரணமான வர்கள் மீது பாரபட்சமின்றி நட வடிக்கை எடுக்கப்படும். மாவட்ட…