எழுமலையில் கழகப் பொதுக்கூட்டம் துணைப்பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி உரை

எழுமலை, மார்ச் 26- உசிலம் பட்டி மாவட்ட திராவி டர் கழகத்தின் சார்பில், தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எழுமலை பேரூராட்சி யில், பெரியார் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவும், கலைஞர் நூற் றாண்டு விழாவும் சிறப் பாக நடைபெற்றது. இப்…

viduthalai

தஞ்சையில் திராவிடர் கழகப் பொதுக்குழு

திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள இராமசாமி திருமண மண்ட பத்தில் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த் தினி தலைமையில் நேற்று மாலை 5:30 மணிக்கு கூடியது. அவர் செயலவைத் தலைவராகப் பொறுப்பேற்று…

viduthalai

டில்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தல் வலதுசாரி சங்பரிவார் படுதோல்வி – இடது முன்னணியினர் மாபெரும் வெற்றி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சென்னை, மார்ச் 26- “வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறு வதாக இந்த வெற்றி அமைந்துள்ளது” என்று ஜேஎன்யு பல்கலை., மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

viduthalai

பொறியாளர் இளங்கோ மறைந்தாரே!

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சட்ட எரிப்புப் போராட்ட வீரருமான காளாஞ்சிமேடு முருகையன் அவர்களின் மகனும், ஆவடி மாவட்டம் முகப்பேர் திராவிடர் கழகத் தோழருமான, ஓய்வுபெற்ற த.நா.வீ.வ.வாரியப் பொறியாளர் மு.இளங்கோ (வயது 79) நேற்று (25-03-2024) மாலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1278)

உள்ளே விட்டால் சாமி செத்துப் போகும்; ஓடிப் போகும் என்று கூறினவனே - இன்று அதே பறையரையும், பள்ளரையும் கோவிலுக்குள் கூட்டிக் கொண்டு போகிறானா? இல்லையா? இதோடு திருப்தியடைந்து விடலாமா? எதுவரை கூட்டிக் கொண்டு போகிறான்? அதனால் நமக்கென்ன இலாபம்? இவர்களுக்கு…

viduthalai

தஞ்சைப் பொதுக்குழுவில் கழக நூல் வெளியீடு

நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலும், மீண்டும் மோடி ஆட்சி ஏன் வரக்கூடாது என்பதை விளக்கும் வகையிலும், திராவிடர் கழகத்தின் சார்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட "மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்!" என்ற நூல் தஞ்சையில் நேற்று…

viduthalai

நிதி ஆதாரத்தை முடக்கினால் காங்கிரசை முடக்கிவிட முடியுமா?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி சென்னை,மார்ச் 26- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை நேற்று (25.3.2024) செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களை பரிசீலனைசெய்துவெளியிட வேண்டியநிலை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. பாஜகவை போல ஆளைபார்த்து சீட்டு…

viduthalai

இசை பாடுபவர்கள் வசை பாடலாமா? வன்மம்கலக்கலாமா?

இசை மன்றம் (Music Academy) இசை அறிஞர் (சங்கீத கலாநிதி) என்ற பட்டத்தை இசைப்பாடகர் டி.எம். கிருஷ்ணாவிற்கு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. தமிழிசை தொன்மை மிக்கது "குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச் சொல்கேளா தவர் " (குறள் - 66)…

viduthalai

வழிகாட்டும் தஞ்சைத் தீர்மானங்கள்

நேற்று (25.3.2024) தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் இரங்கல் தீர்மானத்தையும் சேர்த்து ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கால கட்டத்தில் மிகவும் தேவையான - மக்களவைத் தேர்தல் தொடர்பான தீர்மானம் கவனிக்கத்தக்கதும் - அதன்படி ஒவ்வொரு குடிமகனும் செயல்படத்தக்கதுமான…

viduthalai

தியாகம்

கொள்கைக்காகவே வாழும் மக்களாக நாம் பலர் ஆக வேண்டும். நமக்கு அக்குப் பிக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நம்மைக் கண்டால் தீவிரவாதிகள் இவர்கள் - எதற்கும் தயார் என்ற நடுக்கம் எதிரிகளிடம் ஏற்பட வேண்டும். இதுதான் தியாகம் என்பது. இத்தகையவர்களுக்குத்தான்…

viduthalai