இந்தியா கூட்டணியின் பெரம்பலூர் மக்களவை தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம்… (பெரம்பலூர் – 13.4.2024)
♦பெரம்பலூர் மக்களவை தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து பிரச்சாரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு பயனாடை அணிவித்து வரவேற்றார். ♦திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேனாள்…
தேர்தல் பத்திரத் திட்ட அணி தோற்கும்; பத்திரமான தேர்தல் வெற்றி பெறும்!
தேர்தல் பத்திரத் திட்ட அணி தோற்கும்; பத்திரமான தேர்தல் வெற்றி பெறும்! பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது தேர்தல் அறிக்கையல்ல - அது தேறாத அறிக்கை! திருச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி திருச்சி, ஏப்.14 தேர்தல் பத்திரத் திட்ட அணி…
இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? – வி. அருணாசலம், நெய்வேலி
2024 நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்து வருகிறதா? யோசியுங்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் ஜெக்ரிவால், ஹேமந்த் சோரன் சிறையில். மக்கள் செல்வாக்கு உள்ள பல தலைவர்கள் சிறையில். எதிர்க்கட்சியான காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம். காங்கிரஸ் வங்கி கணக்கிலிருந்து பல…
அண்ணல் அம்பேத்கர் 134ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று
பெரியார்- அம்பேத்கர் ஒத்த கருத்து! பார்ப்பனர்களைப் பொறுத்த அளவில் இந்த நாட்டில் அன்னியர்களைப் போல்தான் நடந்து கொள்கிறார்கள். பார்ப்பனர் அல்லாத மக்களின் முட்டாள்தனமும் அறியாமையுமே பார்ப்பனர்களுக்கு தங்களின் மேலாண்மையை நிலை நிறுத்திக் கொள்ள போதுமானதாகி விட்டது. கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் அந்த மக்களை…
தமிழ் வருஷப் பிறப்பு – தந்தை பெரியார்
ஆரிய சம்பந்தமான கதைகள், சேதிகள் ஆகியவைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆபாசம், அசிங்கம், விபசாரம், இயற்கைக்கு மாறுபட்ட வண்டத்தனமான சங்கதிகள் முதலியவை இல்லாம லிருப்பது மிக மிக அதிசயமாகும். 60 வருடங்களுக்கு மானங்கெட்ட கதை சில வாரங்களுக்கு முன்னால் மாரியம்மன்…
மலர் வளையம் வைத்து மரியாதை
நீடாமங்கலம் நகர காங்கிரஸ் பொருளாளர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் ரா.கார்த்திக் அவர்களின் தந்தை சி. ராஜேந்திரன் (CRC நடத்துநர்-ஓய்வு) அவர்கள் 13.04.2024 அன்று இயற்கை எய்தினார். அவரின் உடலுக்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்…
இந்தியா கூட்டணியின் நாகை தொகுதி சி.பி.அய். வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 15.4.2024 திங்கள் மாலை 5:30 மணி இடம்: நாகை அவுரித் திடல் வரவேற்புரை: ஜெ.புபேஸ் குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,…
இந்தியா கூட்டணியின் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 15.4.2024 திங்கள் மாலை 5:00 மணி இடம்: சின்னக்கடைத் தெரு, மயிலாடுதுறை வரவேற்புரை: கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்) தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்) முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்), சா.முருகையன் (கழக…
தஞ்சாவூரில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை
தஞ்சாவூரில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. உடன் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அருணகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர் (14.4.2024)
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134ஆவது ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஏப். 14- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2024) காலை 10 மணியளவில் சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் முகப்பில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்…
