மக்களின் தீர்ப்பின்படி தகுதியற்ற மோடி நீக்கப்படுவார் – தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்

மக்களின் தீர்ப்பின்படி தகுதியற்ற மோடி நீக்கப்படுவார் தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் “தி வீக்” ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டி சென்னை,ஏப்.15- தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.கழகத் தலைவர்மு.க.ஸ்டாலின் அவர்கள் “தி வீக்” ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டி…

viduthalai

யார் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்ப்பதுதான் பிரதமர் வேலையா?

ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, நவராத்திரி காலங்களில் இறைச்சி உணவு உண்பது குறித்து கடுமையான விமர்சனத்தை எதிர்க்கட்சிகள்மீது வைத்துள்ளார் பிரதமர் மோடி.“காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணித் தலைவர்கள் பெரும்பான்மையான இந்திய மக்களின்…

viduthalai

பிரசாரமே பிரதானம்

"உலகம் உயர்ந்தோர் மாட்டு" என்று சொல்லுவது பொருளற்ற பழஞ்சொல் - உலகம் பிரசாரத்திற்கடிமை என்பதுதான் உண்மையான சொல். (19.1.1936, "குடிஅரசு")

viduthalai

‘‘நீதித்துறையை நிலைகுலையச் செய்யும் பா.ஜ.க. அரசு” என்ற தலைப்பில் நூலினை வெளியிட்ட நீதிபதி அரிபரந்தாமன் (ஓய்வு)மீது சட்டம் பாயவேண்டும் என்று அச்சுறுத்துவதா?

ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்கு இடமில்லையா? ‘‘நீதித்துறையை நிலைகுலையச் செய்யும் பா.ஜ.க. அரசு'' என்ற தலைப்பில் நூலினை வெளியிட்ட நீதிபதி அரிபரந்தாமன் (ஓய்வு)மீது சட்டம் பாயவேண்டும் என்று அச்சுறுத்துவதா? மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்! தமிழர் தலைவர் ஆசிரியர்…

viduthalai

துறையூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (14.4.2024)

துறையூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (14.4.2024)

viduthalai

அனைவரும் ‘விடுதலை’ நாளிதழைப் படிக்கவேண்டும்!

ஆசிரியர் அய்யா இங்கே வந்தவுடன், என்னைப் பார்த்து "என்ன கறுத்துப் போய்விட்டீர்கள்?" என்று கேட்டார். நான், ‘‘‘விடுதலை'யைப் படித்து படித்து கருத்தைப் பெற்றவனாகப் போய்விட்டேன்" என்று சொன்னேன். இது தமிழனின் நிறம் தான். மாநகரச் செயலாளர் சொல்லும்போது என்னை சினிமாக்காரர் போல்…

viduthalai

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டுக்கு வருவதற்கு உரிமை உண்டு! ஆனால், தார்மீக உரிமை உண்டா? – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டுக்கு வருவதற்கு உரிமை உண்டு! ஆனால், தார்மீக உரிமை உண்டா? திருச்சி - துறையூர் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின் மாற்றாந்தாய் மனப்பான்மையை அம்பலப்படுத்தினார் தலைவர் ஆசிரியர்! துறையூர், ஏப். 15 பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டுக்கு வருவதற்கு உரிமை…

viduthalai

ஜனநாயகம் தான் மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறது! அதைத் தக்க வைத்துக்கொள்ள நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு!

ஜனநாயகம் தான் மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறது! அதைத் தக்க வைத்துக்கொள்ள நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு! ஆசிரியர் கி. வீரமணி, நாடாளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவத்தை விளக்கி உரையாற்றினார் ஜெயங்கொண்டம், ஏப் 14. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிதம்பரம்,…

viduthalai