ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்க்கணுமா.. அதற்கான வழிமுறைகள் இதோ…
சென்னை, மே 12 புதிதாக ஒருவரின் பெயரை ரேஷன் கார்டில் இணைக்க வேண் டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? இதுகுறித்த விவரம் வருமாறு: திரு மணமான ஒருவர் என்றால் புதிய ரேஷன் கார்டு அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது ஏற்கெனவே பயன்படுத்தும்…
‘திராவிட மாடல்’ அரசில் தொடரும் மனிதநேயம்! தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டு முதல் இதுவரை 1,595 பேரது உடல் உறுப்பு கொடை பெற்று மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை, மே 12- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி 2023ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழ்நாட்டில் 280 பேர் உடலுறுப்பு கொடை வழங்கப்பட் டதைத் தொடர்ந்து, 1,595 பேருக்குப் பொருத்தப்பட்டு மறுவாழ்வு பெற்றுள் ளனர். முதலமைச்சரின் அறிவிப்பிற்குப் பிறகு…
கூலித் தொழிலாளியின் மகள் 10ஆம் வகுப்பு தேர்வில் சாதனை
மதுரை, மே 12 மதுரை உசிலம்பட்டி அருகே கூலித் தொழி லாளியின் மகளான ஜெ.சுஸ்யா, 10ஆம் வகுப்பு பொதுத் தேர் வில் 497 மதிப்பெண்கள் பெற்று சாதித் துள்ளார். தமிழ்நாட்டில் பத் தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 10.5.2024 அன்று…
இந்தியாவின் பொருளாதார நிலை ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்
புதுடில்லி, மே 12 இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து மூன்றாவது வாரமாக குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. 26.4.2024ஆம் தேதி முடிவில் நாட்டின் அந்நிய செலாவணியின் மொத்த கையிருப்பு 2.412 பில்லியன்…
சென்னை பெரியார் நகரில் ரூ.110 கோடியில் 6 தளங்களுடன் சிறப்பு மருத்துவமனை : தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை,மே12- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மூன்று அடுக்கு சிறப்பு மருத்துவமனை கட்டடம் ரூ.55.07 கோடி மதிப்பீட்டில் கட்ட 3.10.2022- அன்று உத்தரவிட்டு இக்கட்டடம் கட்…
பீகாரில் நீட் தேர்வு-11 பேர் கைது
பாட்னா, மே 12- பீகாரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேர்வு எழுதிய 4 மாணவர்கள் உட்பட அவர்களது பெற்றோர், குடும்பத்தினர் என 13 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மருத்துவ இளங்கலை படிப்பு களுக்கான நீட் நுழைவுத் தேர்வு…
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்
சென்னை, மே 12- கேரளா மாநிலம், கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில், ‘வெஸ்ட் நைல்’வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வெஸ்ட் நைல் வைரஸ் உகாண்டா நாட்டில், வெஸ்ட் நைல் மாவட்டத்தில்…
உலக செவிலியர் நாள்
செவிலியர்களுக்கென சமுதாயத்தில் மதிப்பை உருவாக்கிய 'பிளாரன்ஸ் நைட்டிங்கேல்' பிறந்த நாளான மே - 12 உலக செவிலியர் நாளாக கொண்டாடப்படுகிறது. செவிலியர் பணி என்பது தொழில் அல்ல ; ஒரு வகையான தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவையிலிருந்து போர்கால…
இந்நாள்… இந்நாள்…
அன்னை நாகம்மையார் மறைந்த மறுநாள் 12.5.1933 அன்று திருச்சிக்கு சென்று அங்கு ஒரு கிறிஸ்தவ திருமணத்தை 144 தடை மீறி நடத்தி கைதானார் தந்தை பெரியார். பின்னர் விடுதலை ஆனார். இது தொடர்பான வழக்கும் பின்னர் திரும்பப் பெறப்பட்டது
10ஆம் வகுப்பு தேர்வில் தாயும் மகனும் தேர்வு
வந்தவாசி, மே 12- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கோவிலூர் கிராமத்தில் தாயும் மகனும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறப்பான நிகழ்வு அரங்கேறியுள்ளது. 9ஆவது வகுப்புடன் நித்யா பள்ளிப் படிப்பை கைவிட்டுள்ளார். தற்போது கல்வி கற்கும் ஆசை வரவே,…
