நன்கொடை
கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு மே மாதத்திற்கான நன்கொடை ரூபாய் 1000 வழங்கினார்.
வெப்பமில்லா செங்கல்
கட்டுமானத் துறையில் ஏராளமான புதுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்.எம்.அய்.டி. பல்கலை ஆய்வாளர்கள் களிமண்ணிற்குப் பதிலாகக் கண்ணாடி, சாம்பலைக் குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தி செங்கல்லை உருவாக்கியுள்ளனர். பொதுவாக செங்கற்கள் களிமண், மணல், சுண்ணாம்பு, மெனீசியா, அயன் ஆக்சைட் ஆகியவை சேர்த்து…
நன்கொடை
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் க.வாலகுரு (நினைவில்) அவர்களின் மனைவி யும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு அவர்களின் தாயாருமாகிய சு.முத்துக் கிருஷ்ணம்மாள் 11ஆம் ஆண்டு நினைவு நாளை (23.05.2024) யொட்டி ஜூன் 1ஆம் தேதி 90ஆம்…
25.5.2024 சனிக்கிழமை இடம்: குட்டைப்புதூர், தேக்கம்பட்டி
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் விளையாட்டுக் குழு மற்றும் சிவகாமி விளையாட்டுக் குழுவுடன் இணைந்து பெரியார் வீர விளையாட்டுக் கழகம் நடத்தும் 5ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கபாடி போட்டி - மற்றும்…
பெரியார் விடுக்கும் வினா! (1326)
கடவுள், கடவுள் என்று கூறுகிறாயே, உனக்கு எப்படியப்பா, அது இருப்பது தெரிந்தது? என்று கேட்டால் தனக்கு மற்றொருவர் கடவுள் இருப்பதாகக் கூறினார் என்று கூறுவாரே ஒழிய, கடவுள் நேரில் வந்து கூறியதாகவோ, தன் உள்ளம் கூறியதாகவோ கூறுவாரா? கூற முடியுமா? "இல்லை…
விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் கழகத் தோழர்கள் தீவிரம்
தஞ்சை மாவட்டம தஞ்சாவூர் பேராசிரியர் ப.திருநாவுக்கரசு-தமிழ்ச்செல்வி, மருத்துவர் தி.பாவேந்தன், அன்றில், இயல் ஆகியோர் மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநகர இணைச் செயலாளர் இரா.வீரக்குமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன் ஆகியோரிடம் விடுதலைக்கு 10 ஆண்டு…
முருகனை நம்பிய பக்தர் கடலில் மூழ்கி பலி!
தூத்துக்குடி, மே 23-- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகன் கோயிலின் முன் இருந்த கடலில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலியானார். வைகாசி விசாகத்தன்று முருகனை தரிசித்தால் பலன் கிடைக்கும். வேண் டிய வரம் கிடைக்கும் என்றெல்லாம் நம்பிக்கை வைத்து முருகன்…
தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்பவர்களுக்கு மனநோய் சிகிச்சை தேவை பாடகர் சிறீனிவாஸ்
ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, "பூரி ஜெகனாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில், ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த…
விடுதலை 10 ஆண்டு சந்தா
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய தெற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ் குமார் (திமுக), மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், அம்மாபேட்டை…
