அகில இந்திய பாங்க் ஆப் பரோடா ஓபிசி நல சங்கத்தின் 8ஆவது அகில இந்திய கருத்தரங்கக் கூட்டம் & 30ஆம் ஆண்டு விழா சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்றது

சென்னை, மே27- அகில இந்திய பாங்க் ஆப் பரோடா ஓபிசி நல சங்கத்தின் 8ஆவது அகில இந்திய கருத்தரங்கக் கூட்டம் மற்றும் சங்கத்தின் 30ஆம் ஆண்டு விழா நேற்று (26.5.2024) காலை 10 மணிக்கு சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் ஹோட்டல்…

Viduthalai

உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் 50 விடுதலை சந்தாக்கள் – கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் வழங்கல்

உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகத்தலைவர் த.செகநாதன் தலைமையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனக்கு ஒதுக்கிய 50 ஓராண்டு விடுதலை சந்தாக்களை நிறைவு செய்து 26.5.2024 அன்று உரத்தநாட்டில் திராவிடர் கழக மாநில…

Viduthalai

ஜூன் 4ஆம் தேதி வெற்றிக்கொடி ஏற்றுவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, மே 27- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்குங்கள் என்றும், ஜூன் நான்காம் தேதி வெற்றிக்கொடி ஏற்றுவோம் என்றும் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழா தி.மு.க.…

Viduthalai

நன்கொடை

பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் க.செல்லப்பன், அண்ணன் மகன், கிருஷ்ணமூர்த்தியின் 3ஆவது ஆண்டு நினைவாக (27.5.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கி யுள்ளார். நன்றி!

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 27.5.2024

டெக்கான் கிரானிக்கல்,சென்னை * நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ஆம் தேதி வெற்றிக் கொடி ஏற்றுவோம்: ‘இந்தியா’வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கை யாக்குவோம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாட்டில்…

viduthalai

“தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்” – தமிழ்நாடு அரசின் அளப்பரும் சாதனைகள்!

சென்னை, மே 27- தமிழ்ப்பணித் திட்டங்களை நிறை வேற்றி உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் நெஞ்சங்களி லெல்லாம் முதலமைச்சர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நிறைந் துள்ளார்கள் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- “தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்…

viduthalai

இளநீரின் மருத்துவ குணங்கள்

கோடைக் காலத்தில் உடலை மட்டுமில்லாமல் மனதையும் குளுமையாக வைத்திருக்கும் இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின்-பி, வைட்டமின்-சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன. * இளநீர் குழந்தைகளுக்கு டானிக் போன்றது. நோயாளிகளுக்கு…

viduthalai

உடலுக்கு பலம் கொடுக்கும் ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சுப்பழம் மஞ்சளும், சிவப்பும் கலந்த நிறத்தில் அமைந்திருக்கும். இதனுடைய வடிவம் பந்துபோல இருந்தாலும் மேல் பக்கமும், கீழ் பக்கமும் சிறிதளவு தட்டையாக இருக்கும். தோலுக்கும், சுளைக்கும் ஒட்டுதல் இருக்காது. தோலை உரித்தவுடன் சுளையையும் சுலபமாகப் பிரித்து எடுத்துவிடலாம். இதன் ருசி தனிப்பட்ட…

viduthalai

பழங்களுக்குள்ள மகத்துவம்

கோடைக்காலம் வந்து விட்டது. சுற்றுச் சூழல் மட்டுமில்லாமல் நம் உடலும் உஷ்ணமாக இருப்பதால்... ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். அன்னாசி: இப்பழத்தை உணவுக்குப் பின் உண்டால் எளிதில் ஜீரணமாகும். அன்னாசிப் பழத்துடன் தேன் கலந்து உண்டால் பெண்களுக்கு வெள்ளைப்படுவது…

viduthalai

வெப்பம் தணிக்கும் நுங்கு

கோடையை தணிக்க இயற்கை தந்த இதமான உணவுகளில் நுங்கு முதன்மையானது. பருவகாலத்துக்கு ஏற்ப உடல்நிலையில் உண்டாகும் மாற்றங்களை தடுத்து ஆரோக்கியமாகவைத்திருக்க இயற்கையே நமக்கு உதவுகிறது. அந்த வகையில் கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளுமை தரும் நுங்கில் பல மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது. *…

viduthalai