விடுதலை சந்தா
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் இல்ல திருமண விழாவில், உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழான விடுதலைக்கு, கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம், உரத்தநாடு மாதவன் மகள் அகமகிழ் விடுதலை சந்தாவை வழங்கினார். (26.05.24) தஞ்சாவூர் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
தபோல்கர் கொலை வழக்கும் ஸநாதன் சன்ஸ்தா அமைப்பின் தொடர்புகளும்
* நீட்சே மூடநம்பிக்கை எதிர்ப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர். புனே நகரில் காலை நடைப் பயிற்சியில் இருந்தபொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பித்தனர். இந்தக் கொலை நடந்தது 2013-ஆம் ஆண்டு ஆகஸ்டு 8-ஆம்…
செய்திச் சுருக்கம்
கலந்தாய்வு தமிழ்நாடு அரசின் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. அபராதம் தமிழ்நாடு முழுவதும் விதிகளை மீறிய 1,054 வாகனங்களிடம் இருந்து ரூ.1.09 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு…
தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்புப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டம்!
சென்னை, மே 28- தமிழ்நாட்டில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 5 ஆயி ரத்து 725 மாணவர்கள் பயன்பெறும் வகையில், வரும் ஜூன் மாதம் முதல், அரசு பள்ளி சத்துணவு மய்யத்திலிருந்து மதிய உணவு வழங்க தமிழ்நாடு…
அடுத்த அய்ந்து நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பம் அதிகரிப்பு
சென்னை, மே 28- தமிழ்நாடு முழுவதும் நேற்று (27.5.2024) 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னை யில் 105.08 டிகிரி வெயில் கொளுத்தியது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில்…
சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு : பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 14 நாட்களில் 89 பேர் குண்டர் சட்டத்தில் சிறை
சென்னை, மே 28- சென்னையில் கடந்த 5 மாதங்களில் 585 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் டுள்ளதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகரில் குற்றவாளி களின் தொடர்ச்சியான குற்ற நடவடிக் கைகளை…
திருப்பூர் அருகே இந்துக்கள் விநாயகர் கோயில் கட்ட ஜமாத் இடத்தை கொடையாக வழங்கிய முஸ்லிம்கள் இந்துத்துவா வெறி விஷம் கக்கும் சங்பரிவர்களுக்கு புத்தி வருமா?
திருப்பூர், மே 28- ஜமாத் நிலத்தை கோயில் கட்ட முஸ்லிம்கள் கொடையாக வழங்கிய மதங்களை கடந்த மனிதம் தழைக்கும் சம்பவம் திருப்பூர் அருகே நடைபெற் றுள்ளது. திருப்பூர் அருகே கணபதி பாளையம் ஊராட்சி ஒட்டப் பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில்…
பிரதமர் மோடியின் நேர் காணல்கள்!
நாடாளுமன்ற தேர்தல் மும்முரமாக நடந்து வரும் சூழலில், கடந்த மார்ச் 31 முதல் மே 14 வரை, 41 நேர் காணல்களை தந்துள்ளார் மோடி. ஆனால், 41 நேர்காணல்களிலும், இடம்பெற்றிருப்பது, நாட்டை முன்னேற்றி செல்கிற கருத்துகளோ, மக்கள் சந்தித்து வரும் சிக்கல்களிலிருந்து…
சர்வாதிகாரமே சாதனைக்கேற்றது
பிரதிநிதித்துவத்தாலும் ஓட்டுகளாலும் எல்லாச் சீர்திருத்தமும் செய்துவிடலாம் என்று நினைப்பது முடியாத காரியமாகும். சில சீர்திருத்தங்களை எதேச்சதிகாரத்தினாலேயே செய்தாக வேண்டும். 'குடிஅரசு' 3.11.1929
தேர்தல் ஆணையம்: நேர்மையான ஆணையமாக செயல்படுகிறதா? – டி.ராஜா கேள்வி
ஈரோடு, மே 28- ‘ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தேர்தல் ஆணையத்தின் செயல் பாடு குறித்து அய்யம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்’, என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசினார். சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்…
