சாதனைகளை குவிக்கும் திராவிட மாடல் அரசு 2.56 லட்சம் மகளிர் குழுக்களுக்கு ரூபாய் 72 ஆயிரம் கோடி கடன் உதவி
சென்னை, மே 29 தமிழ்நாட்டில் இதுவரை 2,56,508 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.71,906.43 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்துஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமங்களின் வளர்ச்சிக்காக சிறப்பான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி…
இரா. கவிநிலவு – விக்னேசு ஆகியோரின் மணவிழாவினை கழகப் பொதுச் செயலாளர் நடத்தி வைத்தார்
திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு இரா. குண சேகரனின் சகோதரர் இரா. இராவணன்- ஜெ. கலையரசி இணையரின் மகள் கவிநிலவு, ரெ.அன்புச்செல்வன் - வீ. ஜெயந்தி இணையரின் மகன் விக்னேசு ஆகியோரின் இணையேற்பு விழா 26. 5.2024 ஞாயிறு…
மிசோரம் நிலச்சரிவு : 22 பேர் உயிரிழப்பு
மிசாரம், மே 29 மிசோரம் மாநிலத்தில் ‘ரீமெல்’ புயல் தாக்கத்தால் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 போ் உயிரிழந்தனா்.கன மழையால் அய்சால் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் நேற்று (28.5.2024) காலை 6 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கி…
இறுதிக்கால பல்லவர்களின் பவுத்த கொற்றவை சிலை கண்டெடுப்பு
செங்கல்பட்டு, மே 29- திருக் கழுக்குன்றத்தை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் இறுதி பல்லவர் காலத்தை சேர்ந்ததாக கருதப்படும் கொற்றவை சிற்பத்தை, வர லாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், ஈசூரை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள வயல் வெளியில் கல் பலகை சிற்…
மருத்துவ துணை படிப்புகளுக்கு இதுவரை 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்
சென்னை, மே 29- பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி,…
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டில் 11 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை
சென்னை, மே 29- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்து வமனையில் ஒன்றரை ஆண்டில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத் தைச் சேர்ந்தவர் விவசாயி வேலு (35). மே 22-ஆம் தேதி சாலை விபத்தில்…
பாடநூல்களில் ஜாதி ஒழிப்பு குறித்த பாடம் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்!
சென்னை, மே 29- ஜாதி ஒழிப்பு குறித்த பாடம் அந்தந்த வயதிற்கு ஏற்றவகையில் பாடத்திட்டத்தில் இடம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் தலைவர்கள் வலியுறுத்தினர். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் “பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில்…
கந்தர்வக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கிளை நூலகம் இணைந்து குழந்தைகளுக்கான வாசிப்பு இயக்கம்
கந்தர்வக்கோட்டை, மே 29 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கிளை நூலகம் சார்பில் குழந்தை களுக்கான வாசிப்பு இயக்கம் கந்தர்வக் கோட்டை கிளை நூலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு அறிவியல் இயக்க கந்தர்வக்கோட்டை வட்டாரச் செய…
கலைஞரின் கனவு இல்லம் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள்!
சென்னை, மே 29 கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழி காட்டுதல்களை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வெளி யிட்டுள்ளது. வீட்டின் கூரை, சுவர்கள் கட்டுமானம், செலவுத் தொகை, பயனாளிகளை தேர்வு செய்யும்…
நேருவையும் கொலை செய்திருப்பார்கள்..!
1964 மே 27ஆம் நாள் வழக்கமானதாக விடியவில்லை. மருத்துவர்களின் தொடர் அறிவுறுத்தல் களால் நான்கு நாட்கள் டேராடூனில் ஓய்வெடுத்து வந்த பின்னும்கூட அவரது உடல்நிலை சரிவர ஒத்துழைக்க வில்லை. வழக்கமாக அதிகாலை 6 மணிக்கு விழித்துவிடும் அவர் சற்று கூடுதல் முதுகுவலி…
