நன்கொடை
திராவிடர் இனத்தின் காப்பரணாய் நின்று, இன விடுதலைக்காக பல விழுப்புண்களை ஏற்று, களத்தில் நின்ற, நின்று கொண்டிருக்கிற, என்றும் நிற்கப்போகிற நம் நன்றிக்குரிய நாளேடாம் நம் விடுதலை நாளேட்டின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளில் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி,…
ஆசிரியரிடம் பிறந்த நாள் வாழ்த்து
ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிதி மேலாளர் ஆக பணியாற்றி வரும் கவி அவர்களின் மகன் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி ஆசிரியரிடம் வாழ்த்து பெற்றார். பிறந்த நாள் மகிழ்வாக தான் எழுதி வெளியிட்ட 'பெரியார் தமிழ்த் தேசத் தந்தை', 'திராவிடர் இயக்கக் குறிப்புகள்',…
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 36, 671 மெகா வாட்டாக உயர்வு
சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன், 36,671 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என்று தமிழ்நாடு அரசு பெருமிதமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, உலகை ஒளிமயமாக்கும் அற்புத அறிவியல் சக்தி "மின்சாரம்". தமிழ்நாட்டை வளப்படுத்திடும்…
தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற விடுதலை 90 ஆம் ஆண்டு தொடக்க விழா
சென்னை, ஜூன் 1- விடுதலை 90 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (1.6.2024) காலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன்…
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது
புதுடில்லி, ஜூன் 1 வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு விவாத நிகழ்ச்சிகளில் காங்கி ரஸ் கட்சி சார்பாக யாரும் பங்கேற்க மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா அறி வித்துள்ளார். இது தொடர்பாக பவன் கேரா தனது…
எட்டு மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
புதுடில்லி, ஜூன் 1 நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இறுதிக் கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (1.6.2024 நடைபெறுகிறது. பிரதமர் மோடி உட்பட 904 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பிஜேபி கூட்டணி கட்சிகள் இந்தியா கூட்டணியை தேடி வரும்
காங்கிரஸ் கணிப்பு புதுடில்லி, ஜூன் 1 ஜூன் 4ஆம் தேதி உறுதியான, தெளிவான மக்கள் தீர்ப்பை பெறுவோம். அதைத் தொடர்ந்து பா.ஜனதா கூட்டணி கட்சிகள், 'இந்தியா' கூட்டணியில் சேர வரிசையில் வரும் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித் துள்ளது. தெளிவான…
தமிழன் இல்லந்தோறும் ‘விடுதலை’ ஒளிரட்டும்!
தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட ஏடுகள், இதழ்களின் பெயர்களே - அவற்றின் கொள்கைகளை எடுத்த எடுப்பிலேயே பறையடித்து முழங்கும். 'குடிஅரசு', 'விடுதலை', 'புரட்சி', 'பகுத்தறிவு', 'உண்மை', 'தி ரிவோல்ட்' என்று அடுக்கிக் கொண்டே போகலாம். தொடக்கத்தில் ஏடுகளுக்குத் தனித் தமிழில் பெயர் சூட்டியதும்…
நம் இழிவுக்குக் காரணம்
நாம் நமது வாழ்வில் சில பொதுச் சங்கதிகளில் மட்டும் மாறுதலை ஏற்றுக் கொண்டு ஆத்மார்த்த, சமுதாய காரியங்களில் அப்படியே காட்டுமிராண்டிக் காலத்தன்மையிலே இருந்தது போலவே இருந்து கொண்டு வருகிறோம். இதனாலேயே நாம் சமுதாயத்தில் இழி மக்கள், 4ஆம் ஜாதி, சூத்திரர் என்றும்,…
