கலைஞர் நூற்றாண்டு நிறைவு நாளில் அவர்தம் மகளிர் வளர்ச்சித் திட்டங்களை நினைவு கூர்வோம்!
தந்தை பெரியாரின் முக்கிய கொள்கைகளில் ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்பும் முக்கியமானவை. அந்த வகையில் மகளிர் உரிமை வளர்ச்சித் திட்டங்களை முத்தமிழ் அறிஞரின் சாதனைகளை அவர்தம் நூற்றாண்டு நிறைவு நாளில் நினைவு கூர்வோம்! பெண்கள் பொருளாதார முன்னேற்றம் பெறுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு…
முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து மரியாதை
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்த நாளையொட்டி இன்று (3.6.2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.…
ஆத்திகம் – நாத்திகம் இயற்கை உணர்ச்சியல்ல
ஆஸ்திகமும், நாஸ்திகமும் 100க்கு 99 பேர்களின் அபிப்பிராயங்கள் பழக்க வழக்கங்களால் - பிறர் சொல்லிக் கொடுப்பதால், - சேர்க்கையால் ஏற்படுவதே ஒழிய, ஓர் இயற்கை உணர்ச்சியல்ல. அன்றி பசி, தூக்கம், பஞ்சேந்திரிய உணர்ச்சி ஆகியவற்றைப் போல் இயற்கையாய் ஏற்படும் எண்ணம் அன்று.…
கலைஞர் தனி மனிதரல்ல! தந்தை பெரியார் தத்துவத்தின் மறுவடிவம்! அவர் விட்டுச் சென்ற பாடங்களைப் படிப்போம், அதன்படி நடப்போம்!
முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாள்! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்!! சென்னை, ஜூன் 3 ‘‘கலைஞர் தனி மனிதரல்ல! தந்தை பெரியார் தத்துவத்தின் மறுவடிவம்! அவர் விட்டுச் சென்ற பாடங்களைப் படிப்போம், அதன்படி நடப்போம்’’ என்றார் திராவிடர்…
முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாள்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மலர்மாலை வைத்து மரியாதை
முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2024) சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த கலைஞருடைய உருவப்படத்திற்குத் திராவிடர் கழகத் தோழர்கள் புடைசூழ, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்…
நன்கொடை
நன்கொடை ஜூன் 3 அன்று விருதுநகர் மாவட்டம் ச.சுந்தரமூர்த்தி-சீனியம்மாள் இணையரின் இரண்டாவது ஆண் குழந்தை சு.முத்தமிழ் பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலக நிதி ரூ.5000, சந்தா ரூ.3500 சேர்த்து ரூ.8500 தலைமை கழக அமைப்பாளர் இல.திருப்பதி அவர்கள் மூலம் பெறப்பட்டது.…
நடக்க இருப்பவை
03.06.2024 திங்கட்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் நடத்தும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா சென்னை: மாலை 6:30 l இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல், சென்னை l வரவேற்புரை: வை.கலையரசன் செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல் l…
குடிஅரசு பற்றிக் கலைஞர்
எனக்கு நன்றாக நினை விருக்கிறது. பெரியார் அவர்கள் கிண்டலாக ஒன்று சொல்வார்கள். பெரியார் குடிஅரசுப் பத்திரிகையை ஆரம்பித்த காலத்தில் பச்சை அட்டைப் பத்திரிகை என்று அதற்குப் பெயர் இருந்தது. அப்போது அதைப் படிப்பவர்கள் மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகப் படித்து முடித்து…
வாக்கு எண்ணிக்கை மய்யத்தில் திமுக முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை, ஜூன் 2 வாக்கு எண்ணிக்கை முகாமுக்கு முதலில் செல்லும் ஆளாகவும் இறுதியாக வெளியேறும் ஆளாகவும் இருக்க வேண்டும் என ஜூன் 4இல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து திமுக முகவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வாக்கு…
ஓட்டேரியில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் ஆசிரியர் எழுச்சியுரை!
சென்னை, ஜூன் 2 கலைஞர் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நவீன கண்காட்சியும், கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டும், உரையாற்றியும் சிறப்பித்தார். முத்தமிழர் அறிஞர்…
