ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: கோவில்களில் எச்சில் இலைமீது உருளும் வழக்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிர்ப்பு வலுக்கிறதே? - பா.முகிலன், சென்னை-14 பதில் 1: “வேகக் காற்றில் உயரமான கம்பங்களில் ஏறிக்கொண்ட எச்சிலைகளுக்குக் கூட, அது நிரந்தர இடமாக இருக்காது” என்பது…

Viduthalai

சோழரைக் கருவறுத்த கொலைகாரப் பார்ப்பனர்கள்!

சுந்தர சோழனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் திடுக்கிடத்தக்க நிகழ்ச்சியொன்று நடைபெற்று, அவன் மனமுடைந்து இரண் டொரு திங்கள்களில் இறக்கும்படி செய்து விட்டது. அஃது அவனது முதல் மகனும், பெருவீரனுமாகிய ஆதித்தகரிகாலன் கி.பி.969ஆம் ஆண்டில் சோழ நாட்டில் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்ட மையேயாம்.…

Viduthalai

“தி.க.காரன் வீடுடா… அடிடா… என்று அடித்து நொறுக்கினார்கள்!” கொள்கைத் தடம் மாறாமல் வாழும் பெரியார் பெருந்தொண்டர் தோழர் சிட்டிபாபு!

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் இயக்கம் பார்ப்பனரல்லாத மக்களிடையே, ’இது சூத்திர, பஞ்சம மக்களை, பெண்களை படிக்கச் சொல்கிற இயக்கம்! அப்படிப் படித்தால், வேலை வாய்ப்புகளைப் பெறலாம். அப்படிப் பெற்றால் ஆடு, மாடு மேய்ப்பது உள்ளிட்ட எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை…

Viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (20) இயக்கத்தில் இருக்கிறோம் என்பதே மன தைரியம் தான்!

வி.சி.வில்வம் பெரியாரின் பேச்சு மற்றும் எழுத்துகள் மனோவியல் (Psychology) ரீதியானது. ஒரு இனம் படித்து முன்னேற என்னென்ன தேவை என்பதைக் கண்டறிந்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டவர்! ஒரு இனம் ஒடுக்கப்பட்ட போது, அவர்களை மீட்டெடுக்கும் வழிகளைக் கண்டறிந்து, அதில் வெற்றி கண்டவர்.…

Viduthalai

இசையும் ஆடலும் திராவிடர் கலையே!

குடந்தை க.குருசாமி தலைமைக் கழக அமைப்பாளர் பெரியார் திறந்தவெளி பல்கலைக்கழகம் 09.03.1985 & 10.03.1985 ஆகிய இரு நாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருத மயம், ஆதிக்கம் பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான இசை மற்றும்…

Viduthalai

மருத்துவத்திற்கான நோபல் பரிசு! கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்தவர்களுக்கு!

கட்டுரையாளர்: கோவர் அந்தோணிராஜ் 2023-ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அடிப்படை அறிவியல் மூலமாக பெருந்தொற்றான COVID-19இல் இருந்து பல கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றிய mRNA தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி கண்டுபிடிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் மிகவும் திறம்பட செயல்படக்கூடிய…

Viduthalai

“தமிழ் எழுத்துகளில் கூட பார்ப்பன – சூத்திர எழுத்து என்ற வருணாசிரமம்”

பேராசிரியர் வெள்ளையன் தமிழிலே பேசுகின்ற நான் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தந்தை பெரியார் அவர்களின் கருத்தையும் இங்கே கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒலி வடிவத்தை மாற்ற வேண்டுமென்று தந்தை பெரியார் சொல்லவில்லை. வரி வடிவத்தை மாற்ற வேண்டுமென்று தான் தந்தை…

Viduthalai

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி மத்திய பிரதேசத்தைவிட தமிழ்நாட்டுக்கு குறைந்த நிதி ஏன்? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சென்னை, ஜூன் 28 தமிழ்நாடு சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் நேற்று (27.6.2024) பதில் அளித்து, அத்துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் முதல்முறையாக கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப்…

viduthalai