கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: *நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது. * டில்லி விமான மேற்கூரை விழுந்து ஒருவர் சாவு. டெக்கான்…
பெரியார் விடுக்கும் வினா! (1360)
யோக்கியமும், நாணயமுமே வியாபாரிகளுக்கு அழகாகும். மக்கள் நம்பும்படி நேர்மையாக வியாபாரிகள் நடந்து கொள்ள வேண்டும். வியாபாரிகளில் மிகக் கொஞ்சம் பேர் தவறாக நடப்பதானாலும் அது வியாபாரிகளுக்கு பாதிப்பைத் தராமலிருக்குமா? மக்கள் சமூகத்திற்காகவது நன்மை எதையும் தருமா? - தந்தை பெரியார், 'பெரியார்…
சென்னானூர் அகழாய்வில் சுடுமண்ணாலான முத்திரை கண்டெடுப்பு!
கிருஷ்ணகிரி, ஜூன் 29- கிருஷ்ணகிரி மாவட் டம்,ஊத்தங்கரை வட்டம், சென்னானூர் கிராமத்தில் நடைபெறும் அகழ்வாய்வில் சுடு மண்ணாலான முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட் டம், ஊத்தங்கரை வட்டம், சென்னானூரில் புதிய கற்கால சான்றுகளை சேகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார் பில்…
துறையூர் பாலசுப்ரமணியம் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
துறையூர், ஜூன் 29- துறையூர் கழகத் தோழரும், பணி ஓய்வு பெற்ற ஆசிரியரும் முதுபெரும் பெரியார் தொண்டருமான பாலசுப்ரமணியம் நேற்று (28.6.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். துறையூர் மாவட்ட கழகத் தலைவர் ச. மணிவண்ணன். மாவட்ட இளைஞரணி தலைவர் செயலாளர்,…
பிணையில் வெளிவந்தார் மேனாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்
ராஞ்சி, ஜூன் 29- நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில மேனாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். ராஞ்சியில் உள்ள பட்காய்…
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈஸ்வரசாமி, வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி கூற வந்த தருணத்தில் வெள்ளலூரில் அறிவாசன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு படிப்பகத்தில் வெள்ளலூர் நகர திராவிடர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு…
30.6.2024 ஞாயிற்றுக்கிழமை கும்முடிப்பூண்டி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
கும்முடிப்பூண்டி: மாலை 6 மணி * இடம்: புழல் காவங்கரை * தலைமை: புழல். த. ஆனந்தன் * கருத்துரை: பொன்னேரி வி. பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), சோ. சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * பொருள்: நீட்…
‘நீட்’ : ரூ.300 கோடி இலக்கு; 700 மாணவர்களுக்கு விற்க திட்டம்! வெளிச்சத்திற்கு வந்த முறைகேடு
மோ. நாக அர்ஜுன், சே. பாலாஜி 300 கோடி ரூபாயை இலக்காக வைத்து நீட் மோசடி யில் ஒரு கும்பல் ஈடுபட்டது தொடர்பாக தகவல்கள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில்,…
பிற இதழ்களிலிருந்து…‘நீட்’ சர்ச்சை தேசிய தேர்வுகள் முகமை என்பது வெறும் சொசைட்டியே! தகவல் அம்பலம்
நாடு தழுவிய அளவில் பல லட்சம் மாணவ, மாணவியரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நீட், ஜேஇஇ, யுஜிசி நெட் உள்பட 15-க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ – நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) என்பது உள்ளபடியே சங்கங்கள் பதிவுச்…
மாற்றம் என்பதுதான் மாறாதது!
மகாராட்டிரா மாநில பள்ளி பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதிக்கு இடமில்லை என அம்மாநிலத்தின் துணை முதலமைச்சரும், என்சிபி தலைவருமான அஜித் பவார் அறிவித்துள்ளார். மகாராட்டிராவில் தற்போது பாஜக – ஷிண்டே (சிவசேனா) – அஜித் பவார் (என்சிபி) இடையேயான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.அங்கு…
