கடைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்டுக! அமைச்சர் சாமிநாதன் வலியுறுத்தல்

காஞ்சிபுரம், ஜூலை 19 “கடைகளில் தமிழில் அவசியம் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நலத் துறையும் இணைந்து உத்தரவிட்டுள்ளோம்” என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறை…

viduthalai

அம்மன் சக்தி இதுதான்! ஆத்துார் அருகே கோவில் உண்டியல் உடைப்பு அம்மன் தாலி திருட்டு

ஆத்துார், ஜூலை 19- மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து, அடையாளம் தெரியாத நபர்கள் பணம், காணிக்கை பொருட்களை திருடிச் சென்றது குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர். சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கல்பகனுார் புதுார் கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியை…

viduthalai

முதியோருக்கு உதவித்தொகை ரூபாய் 5,537 கோடி ஒதுக்கீடு ஏழைகளுக்கு 6.52 லட்சம் இலவச பட்டா

தமிழ்நாடு வருவாய்துறை சாதனை சென்னை, ஜூலை 18- வருவாய்த் துறையின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டு ஒரு காலத்தில் நிலவரி வசூலில் மட்டும் ஈடுபட்டிருந்த வருவாய்த்…

viduthalai

‘நீட்’ தேர்வின் இலட்சணம்!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு முறைகேடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் குஜராத்தில் உள்ள குறிப்பிட்ட தேர்வு மய்யங்களில் ஏன் தேர்வு எழுதினர் என்பதன் பின்னணியில் திடுக்கிடும்…

Viduthalai

பொத்தனூர் க. சண்முகம் அவர்களது 102ஆம் ஆண்டு பிறந்த நாள் – தமிழர் தலைவர் வாழ்த்து

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளை தலைவர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களது 102ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து இயக்க இதழ்களுக்கு சந்தா தொகையாக ரூ.9,000 வழங்கினார். பொத்தனூர் சண்முகம் அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர்…

viduthalai

கோட்டைக்குள் குமுறல்! மக்களவைத் தேர்தலில் பா.ஜ., தோல்வி அஜித்பவார் உறவே காரணம் ஆர்.எஸ்.எஸ்., வார இதழ் குற்றச்சாட்டு

மும்பை, ஜூலை 18- 'மக்களவைத் தேர்தலில் மகாராட்டிராவில் பா.ஜ., தோல்வியடைய, அஜித்பவாருடனான கூட்டணியே காரணம்' என, ஆர்.எஸ்.எஸ்.,சின் வார இதழ் குற்றஞ்சாட்டியுள்ளது. மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி…

viduthalai

நன்கொடை வழங்கிய ஆசிரியர், ஆ. இராசா, ஈ.வெ.கி.ச. இளங்கோவன்

சென்னையில் இருந்து புறப்பட்ட பிரச்சாரக் குழு சென்ற இடங்களிலெல்லாம் பிரச்சாரத்துடன் இயக்கத்திற்கான நிதியையும் உண்டியலில் பெற்றனர். அந்த உண்டியலை தமிழர் தலைவரிடம் பசும்பொன் வழங்கும் போது தமிழர் தலைவர் ஆசிரியர், மக்களவை தி.மு.க. உறுப்பினர் ஆ. இராசா, சட்டமன்ற உறுப்பினர் (காங்.)…

viduthalai

தமிழர் தலைவரிடம் நன்கொடை

கருநாடக மாநில திராவிடர் கழகக் காப்பாளர் வரதராஜன் அவர் தம் மகன், வருண்ராஜ் மணிமாறன் லண்டன் சென்று எம்.எஸ். பட்டம் பெற்றதன் மகிழ்வாக இருவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, விடுதலை வளர்ச்சி நிதியாக 25,000/- ரூபாய்க்கான காசோலையை…

viduthalai

பெரம்பூர் ‘பாசறை’ மு. பாலன் எழுதிய நூல்களை வெளியிட்டு தமிழர் தலைவர் சிறப்புரை

சென்னை, ஜூலை 18 பாசறை மு. பாலன் எழுதிய ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு – சிறப்பிதழ்’’ மற்றும் ‘‘ஆரியர் – திராவிடர் போர்’’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா 17.7.2024 அன்று மாலை 6.30 மணியளவில் பெரம்பூர்…

viduthalai

சென்னை மாநகரக் காவல்துறை – வேகம் எடுக்கிறது!

சென்னை, ஜூலை 18- சென்னையில் காவல் ஆணையர் அருண் மூலம் ஆபரேஷன் டேர்.. அதாவது DARE - துணிச்சல் என்று பெயரில் புதிய காவல் செயல் பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னைக் காவல் ஆணை யர் அருண் உத்தரவின் பேரில்…

viduthalai