இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் – நடவடிக்கை என்ன? தமிழ்நாடு மீனவர்களும் இந்தியர்கள்தானே? மதுரை உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்விகள்

மதுரை, ஜூலை 19- இராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டு மீனவர்களுக்கும், இலங்கை கடற்படையினருக்குமான பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த…

viduthalai

ரூ.400 கோடி வசூல் பண்ணிவிட்டு நீட் பேப்பரை ரிக்‌ஷாவில் அனுப்புவீர்களா? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடில்லி, ஜூலை 19- 2024 ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். 14 மாநகரங்களில் உள்ள 571 மய்யங்களில்…

Viduthalai

உத்தராகண்டில் கிருத்துவர்கள் பிரார்த்தனைக் கூட்டத்தில் ஹிந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்

டேராடூன், ஜூலை 19 மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆன பின்பு மணிப் பூர் மாநிலத்தைப் போன்று மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் தீவிரமடைந்து வருகின்றன. 3 நாட்களுக்கு முன் பாஜக கூட்டணி ஆளும் மகாராட்டிராவின் கோலாப்பூரில்…

Viduthalai

“புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் ஏன் மக்களுக்கு எதிரானவை?”

நாளை தி.மு.கழக சட்டத்துறை சார்பில் கருத்தரங்கம்! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி – ஆர்.எஸ்.பாரதி சிறப்புரை! என்.ஆர்.இளங்கோ எம்.பி. அறிக்கை! சென்னை, ஜூலை 19– சென்னை உயர்நீதி மன்றத்தின் அருகில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் தி.மு.க. சட்டத் துறைச் சார்பில்…

viduthalai

எச்சரிக்கை கருப்பைவாய் புற்றுநோய் : 49% பேர் பாதிப்பை உறுதி செய்ய முன்வருவதில்லை பொது சுகாதாரத் துறை தகவல்

சென்னை, ஜூலை 19- கருப்பைவாய் புற்றுநோய் அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்ப டுபவா்களில், 49 சதவீதம் போ் பாதிப்பு தன்மையை உறுதி செய்ய முன்வருவதில்லை என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை உள்ளிட்டவை அதிகம் உள்ள மாவட்டங்களில்,…

viduthalai

இராமேஸ்வரத்தில் மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை அரசைக் கண்டிக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

நாகை, ஜுலை 18- நாகை மாவட்டக் கழகச் செயலா ளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தலைவருமான என்.கவுதமன் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு கடலோர மாவட்ட மீனவர்களின் முக்கிய தொழில் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதாகும்.மீனவர்களுக்கு மீன் பிடி தொழிலை தவிர வேறு…

viduthalai

சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நீரை திறந்திடுக ஆந்திர மாநில அரசுக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை கடிதம்

சென்னை, ஜூலை 19 சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நதி நீரை திறக்க வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை கடிதம் எழுதியுள்ளது. சென்னை மாநகரம் 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. சுமார் 80 லட்சம்…

viduthalai

இராம ராஜ்ஜியம் நடக்கிறதா?

இந்தியாவை ஆள்வது பச்சைப் பாசிச பார்ப்பன ஹிந்துத்துவா ஆட்சியே என்பதற்கு வேறு எடுத்துக்காட்டுத் தேவையில்லை. ஒன்றிய பி.ஜே.பி. அரசு அஞ்சல்துறை வெளியிட்ட அஞ்சல் தலையில் (Stamp) இராமன் – சீதை படங்களாம்! ராமன் கோவிலை அவசர அவசரமாகக் கட்டி, அந்த நெருப்பில்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

வருணாசிரமக் கொள்கை * நீதிபதி சந்துரு குழு அறிக்கை என்ற பெயரில் தி.மு.க.வின் கொள்கைகளை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது. – பிஜேபி அண்ணாமலை பேச்சு >>  அப்படியா, ஜாதி வெறி நீடிக்க வேண்டும் என்பது தானே பி.ஜே.பி.யின் வர்ணாசிரமக் கொள்கை!

Viduthalai

சென்னை உயர்நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் D.கிருஷ்ணகுமார் – வரவேற்புக்குரியது!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் அவர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி நியமனம் ஆன நிலையில், அவர் சென்று, பதவியேற்றுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி (நிரந்தரம்) வந்து பதவியேற்கவிருக்கும் இடைவெளியில், பொறுப்புத் தலைமை நீதிபதியாக மாண்பமை ஜஸ்டிஸ் D.கிருஷ்ணகுமார்…

Viduthalai