ஹிந்துக் கடையா, முஸ்லிம் கடையா என்று தெரிந்துகொள்ளும் ஏற்பாடு! இந்த ஆபத்தான மதவாதத்தை முறியடிக்க இந்தியா கூட்டணி முன்வரட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

குஜராத்தையடுத்து உ.பி., உத்தரகாண்டிலும் ஹிந்துத்துவாவின் பரிசோதனைக் கூடமா? கடைகளில் உரிமையாளர் பெயர் போடவேண்டும் என்று உ.பி., உத்தரகாண்ட் மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின் பின்னணி என்ன? உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வியாபார நிறுவனங்களில் உரிமையாளர்களின் பெயர்களைப் போடவேண்டும் என்று பி.ஜே.பி. அரசுகள்…

Viduthalai

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் சி.பி.அய். தேசிய செயலாளர் து.ராஜா

புதுடில்லி, ஜூலை 20- அகில இந்திய பிரச்சினையாக மாறியுள்ள ‘நீட்’ தோ்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.அய்.) தேசியப் பொதுச்செயலாளா் து.ராஜா வலியுறுத்தியுள்ளாா். டில்லி அஜோய் பவனில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டம்…

viduthalai

ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை, ஜூலை 20- ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறிச் செல்லும் மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்கக் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா பேரிடர் காலத்தில் கட்டணம்…

viduthalai

அம்மா உணவகம்: முதலமைச்சர் நேரில் ஆய்வு

அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூபாய் 21 கோடி நிதி முதலமைச்சர் ஆணை சென்னை. ஜூலை 20- சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை வெள்ளிக்கிழமை (19.7.2024) ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கி…

viduthalai

போகாத திருமணத்திற்கு பொதுமக்களின் மொய்!

கடந்த பிப்ரவரி மாதம் இறுதிவாரத்தில் இருந்து துவங்கிய அம்பானி வீட்டுத் திருமணம் ஒருவழியாக ஜூலை இரண்டாம் வாரம் முடிந்தது என்று பார்த்தால் அதுதான் தவறு. தற்போது ‘மஹகான் விதாயி சம்ஹரம்’ (அதாவது திருமணத்திற்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு சிறப்பு அளிக்கும் நிகழ்ச்சி!)…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: ஒரு புல்வாமாவிற்காக தொலைக் காட்சி முதல் திரைப்படம் வரை அழுது தொலைத்த மோடி, மூன்றாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை 11 தாக்குதல்கள் - 15ந்திற்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளோம் - குறைந்த பட்சம் ஒரு டுவீட்…

Viduthalai

10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை மோசமாக வஞ்சனை செய்த மோடி

மோடி ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் செலவிட்ட மொத்த தொகை ரூ.287.53 இலட்சம் கோடி. அதில் நாட்டின் பாதுகாப்பு, கடன் அதற்கான வட்டி ஆகியவற்றுக்கு செலவிட்ட தொகை ரூ.97.25 இலட்சம் கோடி. மீதமுள்ள தொகை ரூ.190.28…

viduthalai

கேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் போங்கள்

-தந்தை பெரியார் இந்திய நாட்டில் இது சமயம் தேச விடுதலையின் பேரால் ஒரு குழப்பம் ஏற்பட்டு, அதனால் எங்கு பார்த்தாலும் கலவரமும், அடிதடியும், சிறைவாசமும், உயிர்ச்சேதமும் நடந்து வருவதாக தெரிகின்றது. பொது மக்களுக்குள்ளாகவும் பலருக்கு ஒருவித உணர்ச்சி தோன்றி இக்குழப்பத்தில் கலந்து…

Viduthalai

நாட்டில் ஜனநாயகம் இல்லையென்றால்…

ஜனநாயகம் இல்லையென்றால்... விலைவாசி உயரும். நீங்கள் நுகர்வோராக இல்லாமல் நுகர்வுக்கு அடிமைகளாக மாற்றப்படுவீர்கள். வட இந்தியாவில் பல குடும்பங்கள் ரொட்டிக்கும், மிளகாய்க்கும், உருளைக்கிழங்கிற்கும், பாலுக்கும் பண்ணை வீடுகளில் வேலை செய்யும் அவலம் சமீப காலமாக உருவாகி விட்டது என்று ‘த குயிண்ட்’…

viduthalai

குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லையென்று கூறி ஏழைகளிடமிருந்து அபகரித்தது : ரூ. 21,044 கோடி

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்து இரண்டு முட்டுக்கொடுக்கும் கட்சிகளின் துணையோடு 3ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த மோடி. பழைய படியே அதே அமைச்சரவையை அமைத்துள்ளார். முக்கிய அமைச்சர்கள் அப்படியே அதே துறையில் உள்ளனர். இதில் முக்கியமானவர் நிதி அமைச்சர் நிர்மலா…

Viduthalai