தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதமா? அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மறுப்பு
சென்னை, ஜூலை 27- தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எவ்வித காலதாமதமும் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-வுக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒன்றிய அர சால் செயல்படுத்தப்படும்,…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22இல் 15 நாள் அமெரிக்கா பயணம் முதலீடுகளை ஈர்க்க திட்டம்!
சென்னை, ஜூலை 27- முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். முதல மைச்சரின் 15 நாள் பயணத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித் துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: 2024-2025ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் எப்படி இருக்கிறது? - செ.செல்வம், செங்கல்பட்டு பதில் 1: ‘ஒன்றிய’ பட்ஜெட்டாக இல்லாமல், ஆந்திரா, பீகாருக்கான தனி (Special) பட்ஜெட்டாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் முழங்கும் பட்ஜெட்டாக உள்ளது.…
100 வயதை கடந்தும் சுறுசுறுப்பாக வாழும் மக்கள் இந்தியாவின் ஆரோக்கியமான கிராமத்தின் இரகசியம் என்ன தெரியுமா?
பெரியவர்கள் எல்லாம் வாழ்த்தும் பொழுது 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ் என்று வாழ்த்துவார்கள். ஆனால், இப்பொழுதெல்லாம் அதை சொல்வது குறைந்துவிட்டது. ஒரு சிலர் நூறாண்டுகளா.. எனக்கு வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு மாறி வருகிறது. இன்றும் இந்தியாவின் ஒரு பகுதியில் உள்ள…
விவசாயிகள் அளித்த விருது
பாரம்பரிய நெல் பாதுகாப்பு மய்யம் சார்பாக நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். மறைந்த இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோரின் சீரிய முயற்சியில் தொடங்கப்பட்ட இந்தத் தேசிய நெல்…
இராமன் ஆண்டாலும்… இராவணன் ஆண்டாலும்…!
சூத்திரன் தவம் செய்தான் என்பதால் அவன் தலையைக் கொய்தவன்தான் இராமன். வருணாசிரம தருமத்திலிருந்து வழுவாமல் ஆட்சி புரிந்தவன். அவாள் தருமப்படி பெண்களும் சூத்திரர்கள் தானே? அதனால்தான் கட்டிய மனைவியையே தீக்குளிக்கச் சொன்னான். இராமாயணம் ஆரிய திராவிடப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக்…
இயக்க மகளிர் சந்திப்பு (24) நான் பெண்ணாகரம் இராமமூர்த்தி மகள்!
சிலருக்குத் தம் பெயரோடு, ஊர் பெயரும் இணைந்திருக்கும். அப்படியான சுவையான வரலாற்று நிகழ்வுகளைத் தான் இந்த வாரம் பார்க்க இருக்கிறோம்! தங்களின் பிறந்த ஊர் மற்றும் பெற்றோர் குறித்துக் கூறுங்கள்? என் பெயர் மலர்விழி. 1952ஆம் ஆண்டு பிறந்தேன். வயது 72.…
பனகால் அரசர் பிரிவு
சென்ற பல ஆண்டுகளாக ஜஸ்டிஸ் கட்சித் தலைவராயிருந்து பேரார்வத்துடன் தம் கட்சிக்குத் தொண்டு செய்துவந்த பனகால் ராஜா, ஒரு வாரம் ஜூரம் அடித்த காரணத்தினால் மரணமடைந்து விட்டதை நேயர்கள் அறிந்திருப் பார்கள். சென்னையிலே பனகால் ராஜா இறந்தார் என்ற செய்தி கேட்டவுடன்…
80 ஆண்டுகளுக்கு முன்… தந்தை பெரியாருடன் முதல் சந்திப்பும் – அறிஞர் அண்ணாவின் பாராட்டும்!
கடந்த 80 ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாடு 29.7.1944 அன்று நடைபெற்றது. மாநாட்டினை திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்த பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். இளம் வயதிலேயே கி.வீரமணியைப் பகுத்தறிவுக் கொள்கையில் நாட்டம்…
புரோகிதரும் – திதியும் நான் சொல்லவில்லை இதை!
பார்ப்பன மாந்தர்காள் - பகர்வது கேண்மின், இறந்தவராய் உமை-இல்லிடை இருத்தி, பாவனை மந்திரம், பலபட உரைத்தே, உமக்கவர் புத்திரர்-ஊட்டின போது, அருபசியாற் குலைந்து-ஆங்கவர் மீண்டு, கையேந்தி நிற்பது-கண்டதார் புகலீர், அருந்திய உண்டியால்-ஆர் பசிகழிந்தது? (உன் பசியா அவர் பசியா பார்) என்ற…
