7.8.2024 புதன்கிழமை காரைக்குடி கழக மாவட்ட முக்கியக் கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: மாலை 4.30 மணி * இடம்: குறளரங்கம், காரைக்குடி. * தலைமை: ம.கு.வைகறை, மாவட்டத் தலைவர்* முன்னிலை: சாமி திராவிடமணி, மாவட்டக் காப்பாளர் *வரவேற்புரை: கொ.மணிவண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் * பொருள்: 1) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின்…
தமிழர் தலைவரிடம் பட்டாடை, புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை "தினசக்தி" நாளிதழ் ஆசிரியர் - நிர்வாக இயக்குனர் கோமாபுரம் இராப.சந்திரசேகரன் "தினசக்தி" 7ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டும் DHINASAKTHI TV (YOUTUBE ) தொடங்கப்பட்டதையொட்டியும் தமிழர் தலைவரிடம் பட்டாடை,…
மறைவு
திருவாரூர் மாவட்ட திரா விடர் கழக செயலாளர் சவு.சுரேஷ் அவர்களின் மாமியாரும் திருவாரூர் நகர மகளிரணி தலைவி சு. பிரியாவின் தாயாருமான கோ.சுமித்ரா அவர்கள் இன்று (6.8.2024) இயற்கை எய்தினார். அவர்களது இறுதி நிகழ்வு இன்று மாலை 6:00 மணிக்கு பட்டீஸ்வரத்தில்…
தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் சமூகநீதி நாள் பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மோகனூர் கிரமத்தில் தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் சமூகநீதி நாள் பொதுக்கூட்டம் 3.8.2024 அன்று மாலை 6.00 மணியளவில் கோ.ஆறுமுகம் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் கா.…
பெரியார் பாலிடெக்னிக்கின் நிறுவனத் தலைவர் அவர்களுடன் மதியுரைஞர் – மனித நேயர் எலேன் ஹேன் (Mentor – Great Humanist Elaine Hann, Canada) வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடல்
வல்லம், ஆக. 6- பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கனடா நாட்டின் நியூபவுண்லேன்ட் நகரிலுள்ள நார்த் அட்லாண்டிக் கல்லூரிக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப் படுவதற்க பெரியார்-நார்த் அட்லாண்டிக் கல்லூரி (CANADA) திட்டத்தின்…
RSSஅய் பாதிக்கக்கூடிய இரண்டு குற்றவியல் சட்டப்பிரிவுகள் இடம் பெறாமல் மூன்று குற்றவியல் சட்டங்கள் – மர்மத்திரை விலகுகிறது?
1992 இல் பாபர் மசூதி தகர்ப்பும், அதைத்தொடர்ந்த நிகழ்வுகளும், மூன்றாவது முறையாக இந்தியாவில் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்படுவதற்கு வழிவகுத்தது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ், டிசம்பர் 10, 1992 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. இதற்கு…
ராஜஸ்தான் ஓராண்டுக்கு பிறகு கர்ப்பிணிக்கு கிடைத்த நீதி!
ஜெய்ப்பூர், ஆக.6 ராஜஸ்தானில் கர்ப்பிணிப் பெண்ணை நிர்வாணமாக்கி தெருவில் நடக்கவைத்த வழக்கில், ஓராண்டுக்கு பிறகு 17 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப் பளித்தது மாவட்ட நீதிமன்றம். ராஜஸ்தானின் நிக்லகோட்டா கிராமத்தில் கடந்தாண்டு (31.8.2023) ஏழுமாத கர்ப்பிணிப் பெண்ணை, அவரது கணவர்…
பிஜேபியின் சூழ்ச்சி கருநாடக காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ஆளுநரை பயன்படுத்தும் பிஜேபி காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு
பெங்களூரு, ஆக.6 கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக மைசூருவில் உள்ள விஜயநகரில் 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது.…
ஆளுநர்களை அலற வைக்கும் கருத்து ஆளுநர்கள் தங்கள் கடமைகளை முறையாக நிறைவேற்றுவதில்லை!
உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து! பெங்களூரு, ஆக.6- பெங்களூ ருவில் நடைபெற்ற தேசிய சட்ட பல்கலைக்கழக கருத்தரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கலந்துகொண்டார்.அப்போது, பேசிய அவர்,இன்றைய காலகட்டத்தில் சில ஆளுநர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையை செய்யாமல் செயலற்றவர்களாக உள்ளதாகவும், தாங்கள் செய்யக்கூடாத…
மறைந்த நமது இராசகிரி கோ.தங்கராசு அவர்கள்…
எல்லோரும் இங்கே மிக அழகாக இராசகிரி தங்கராசுபற்றி சொன்னார்கள். கழகப் பொருளாளர் குமரேசன் அவர்கள் அருமை யாகச் சொன்னார். அதைவிட நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர் அவர்கள், எதையும் ஆய்ந்து, தெரிந்து சொல்லக்கூடிய பொறுப்பான ஒரு தலைவர் அவர். அந்த வகையில், நான்…
