பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு பணியாளர் நல கூட்டமைப்பின் தலைவர் கோ. கருணாநிதி, தலைமைக் கழக அமைப்பாளர் த. சண்முகம், கோபி மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், பேராசிரியர் ப.…

viduthalai

தொலைபேசி அழைப்புகளை நம்பி கல்லூரியை தேர்வு செய்ய வேண்டாம்! அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எச்சரிக்கை!

சென்னை. ஆக. 10- தனியார் பொறியியல் கல்லூரிகளிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை நம்பி கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டாம் என்று மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் அறிவுரை கூறினார். அண்ணா பல்கலைக்கழகதுணைவேந்தர் வேல்ராஜின் 3ஆண்டு பதவிக்காலம் இன்றுடன் (10.8.2024) முடிவடைகிறது.…

viduthalai

செயலி மூலம்தான் இனி விடுப்பு எடுக்க வேண்டும் அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு ஆணை!

சென்னை, ஆக.10- அரசு ஊழியர் களுக்கு கிடுக்கிப்பிடி போடும் வித மாக இனி விடுப்பு எடுத்தால் செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. டிஜிட்டல் முறை: தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை ஊழியர்கள் என…

viduthalai

காவல்துறை கண்காணிப்பாளர்கள் பதவி உயர்வு!

சென்னை, ஆக. 10- தமிழ் நாட்டில் 56 எஸ்.பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக நேற்று (9.8.2024) 24 கூடுதல் எஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக தமிழ்நாடு அரசு பதவி உயர்வு அளித்துள்ளது. இதுகுறித்து உள்துறை செயலர் தீரஜ் குமார் வெளியிட்ட உத்தரவு:…

viduthalai

எச்சரிக்கை! சுற்றுலா விசாவில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டாம்! சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி எச்சரிக்கை!

சென்னை, ஆக. 10- வேலைவாய்ப்புகளுக்காக சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என மாநிலசைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் வேலைதேடும்மக்களை சில போலி முகவர்கள்கவர்ச்சிகரமான வேலைவாய்ப்புகளை காட்டி ஏமாற்றி,…

viduthalai

தீர்த்து வைக்க மாட்டாரா கடவுள்? கோயில் குட முழுக்கிலும் தீண்டாமையா? கோயிலுக்கு சீல் வைப்பு!

திருவள்ளூர், ஆக. 10- கும்மிடிப்பூண்டி அருகே தாழ்த் தப்பட்டச் சமூக மக்கள் வழிபாடு செய்ய ஏற்பட்ட பிரச்சினையால் அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் அருள்மிகு எட்டியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.…

viduthalai

காரைக்குடி ப.க. சார்பில் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி

காரைக்குடி, ஆக.10 காரைக்குடி (கழக) மாவட்டம், காளையார்கோவில் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி சூசையப்பர்பட்டணம், சகாயராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (09.08.2024) பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஒ.…

Viduthalai

சென்னையில் கனமழை

சென்னை, ஆக.10 மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று (10.8.2024) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை…

Viduthalai

ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்டச் சிறப்புக் கூட்டம்

ஈரோடு, ஆக.10 கடந்த 6.08.2024 அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் - பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் தலைவர் கனிமொழி நடராசன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் கவிதா நந்தகோபால் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ‘‘நீட்…

Viduthalai

குருதிக்கொடை வழங்கிய தோழர்களுக்கு வாழ்த்துகள்!

தருமபுரி, ஆக.10 தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைக்கு குருதி தேவைப்பட்டதால், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குருதிக்கொடை இயக்கத்தின் சார்பில் உடனடியாக குருதி சேவை வழங்க ஒருங்கிணைப்பாளர் மா.செல்லதுரை மற்றும் கண்.இராமச்சந்திரன் நகர இளைஞரணி அமைப்பாளர் ஆகியோர் மருத்துவமனைக்குச்…

Viduthalai