மகளிருக்கான வளர்ச்சி – மகளிரால் வளர்ச்சி
சென்னை, ஆக. 11- சுயதொழில் தொடங்குதல் மற்றும் உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டின் 1 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி இலக்குக்கு பெண்கள் பெரும் பங்காற்றுவதாக ஆய்வுகளில் தகவல்! < இந்தியாவில் தொழிற் சாலைகளில் பணியாற்றும் பெண்களில், 42 விழுக்காட்டினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்!…
பெரியார் பிஞ்சு யாழிசைக்கு வாழ்த்து!
காரைக்குடி கழக மாவட்டத் தலைவர் கு.ம.வைகறைதாசன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு.சு.கண்மணி இணையரின் மகள் யாழிசை பிறந்த நாளையொட்டி, அவருக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.…
கடவுள் சக்தி அம்பலம்
தஞ்சாவூர், ஆக. 11- தஞ்சாவூர் அருகே 12 ஆண்டு களாக மறைத்து வைத்து விற்க முயன்ற 2.5 அடி உயர பெருமாள் அய்ம்பொன் சிலையை மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், இது தொடர்பாக 7 பேரை கைது செய்தனர்.…
கழகக் களத்தில்…!
13.8.2024 செவ்வாய்க்கிழமை எஸ்.இராசராசன் நினைவேந்தல் - படத்திறப்பு புதுப்பேட்டை: காலை 9.00 மணி < இடம்: செங்குந்தர் மண்டபம், புதுப்பேட்டை வடக்குத் தெரு < வரவேற்புரை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) < தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)…
மாநிலங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் கோரி மசோதா தாக்கல்: திமுக எம்.பி. வில்சன் அறிமுகம்
புதுடில்லி, ஆக.11 பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-இல் திருத்தம் செய்ய கோரி திமுக எம்.பி. பி.வில்சன் மாநிலங்களவை யில் தனி நபர் மசோதா அறிமுகம் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படுகிறது. அதில்,பிரதமரும் அவரால் நிய மிக்கப்படுவர்களும்…
தொழிலாளர் துன்பங்கள்!
தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களே யாவார்கள். அதிலும் தொழிலாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்று. ஒவ்வொரு யந்திரசாலைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களைக் குறைத்துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான…
மதத்தின் பேரால் பாமர மக்களை ஏமாற்றாதீர்! கோயில் சொத்துகளை கல்வி, சுகாதாரத்திற்கு செலவிடுங்கள்!
தந்தை பெரியார் நமது சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, மதத்தின் பேராலும், அரசியலின் பேராலும் பாமர மக்களை ஏமாற்றி வயிறு பிழைத்து வந்த பலருக்குக் கஷ்டமாகி விட்டது. பாமர மக்கள் கொஞ்சம் கண்விழித்துப் பகுத்தறிவு பெற்றுவிட்டமையால் அவர்களைச் சுலபமாக ஏமாற்ற முடியாமல்…
பேசுவது உ.பி. சாமியார் முதலமைச்சர்தானா? – கருஞ்சட்டை
‘‘அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுக்கும்; ஜாதி, மதத்திற்கு முன்னு ரிமை தராமல், தேச நலனுக்கு முன்னுரிமை தந்தால், உலகின் எந்த சக்தியாலும் நம் வளர்ச்சியைத் தடுக்க முடியாது.‘‘ – யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேச முதலமைச்சர் (‘தினமலர்‘,…
தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு…!
பெரியார் நினைவு சமத்துவப்புரங்களில் கோயிலா – கும்பாபிஷேகமா? அப்பட்டமான விதிமீறல்! விருத்தாசலம் அருகே, பள்ளிப்பட்டுக் கிராமத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் விநாயகர், ஓம் சக்தி கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதுபோல், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்…
தொடரும் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் – தமிழ்நாடு மீனவர்கள் காயம்!
நாகப்பட்டினம், ஆக.11 தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைg் கடற்கொள்ளையர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மீது…
