கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 20.8.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை: *ஆளுநர் அனுமதி வழங்கிய நிலையில் முதலமைச்சர் சித்தராமையா மீதான வழக்கை ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை விசாரிக்கத் தடை: கருநாடக உயர்நீதிமன்றம் உத்தரவு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் அரசுப் பதவிகளில் நியமனம் செய்வதற்கான எந்த…
பெரியார் விடுக்கும் வினா! (1409)
ஒருவன் உண்மையிலேயே நாட்டுக்கோ, மக்களுக்கோ பாடுபட எண்ணுவானேயானால், அவன் சட்ட சபைக்கோ, பதவிக்கோ போய்த்தான் சாதிக்க முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ – மாணவிகள் வளையப்பந்து போட்டியில் வெற்றி
மேலணிக்குழி, ஆக. 20- பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான வளையப்பந்து போட்டி மேலணிக்குழியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று (19.08.2024) அன்று நடைபெற்றது . ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் உள்ள 14, 17மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் மாணவ…
சுயமரியாதை இயக்கம் ஏன்? எப்படி? சாதனைகள்! – கட்டுரைத் தொடர் (6)
நம் கருத்தைத் தவறு என்றோ, நடத்தையை அயோக்கியம் என்றோ எவரும் கூறாதபடி இயக்கத்தை மிக ஜாக்கிரதையாக, வெற்றிகரமாக நடத்திவருகிறோம்-தந்தை பெரியார் கி.வீரமணி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு உரிய காரணங்கள் குறித்தும், திராவிடர் கழகத்தின் தனித் தன்மை வாய்ந்த தொண்டு - அணுகுமுறைகள்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
22.8.2024 வியாழக்கிழமை மதுரை மாநகர் மதுரை மாநகர்: மாலை 6:00 மணி* இடம்: தமிழக எண்ணெய் பலகாரம், கிரைம் பிராஞ்ச் அருகில் * தலைமை: தே.எடிசன்ராசா (மாவடட காப்பாளர்) * வரவேற்புரை: பெரி.காளியப்பன் (பகுதி தலைவர்) * முன்னிலை: அ.முருகானந்தம் (மாவட்டத்…
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு அரசியலுக்கு அப்பாற்பட்டது ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஒப்புதல் வாக்குமூலம்
சென்னை, ஆக.20- கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு நிகழ்ச்சியை, அரசியலுக்கு அப்பாற்பட்ட பார்வையோடு பார்க்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ஆய்வுக்கூட்டம் ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவ காரங்கள் துறை இணை அமைச்சர்…
இந்நாள் – அந்நாள்
கேரளத்தின் முதல் பகுத்தறிவு இதழ் நாராயணகுருவின் கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்க துவங்கப்பட்டது. இதில் நாராயணகுரு கடவுள் மறுப்புக் கொள்கைகளை எழுதியுள்ளார். நாராயண குருவின் முதல் சீடன் துவங்கிய முதல் பகுத்தறிவு நாத்திக இதழ் யுக்திவாதி(கேள்விகேட்பவன்) நாராயண குருவிற்கு பல கடவுள்…
ஜாதி : ஆர்.எஸ்.எஸின் இரட்டை வேடம்!
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் கூறிய கருத்து புயலை எழுப்பியது. ஆர்.எஸ்.எஸ். ஏடான பாஞ்சன்யாவின் சமீபத்திய இதழ் ஜாதி அமைப்பையே நியாயப்படுத்தி எழுதியுள்ளது. ’ஜாதி அமைப்பே இந்திய சமூகத்தினை “ஒருங்கிணைக்கும் காரணி”.…
சுயமரியாதைத் தத்துவம்
உங்கள் பெண்மக்களிடம் 20 வயதிற்குப் பிறகு கேளுங்கள் - திருமணம் செய்து கொள்ள இஷ்டமா? பொதுச்சேவை செய்ய இஷ்டமா? என்று. ‘திருமணத்தில் இஷ்டம்’ என்றால் நல்ல வரனைத் தேடிப் பிடிக்கும் வேலையை அவர்களுக்கே விட்டு விடுங்கள்; வேண்டுமானால் ஆலோசனை மட்டும் கூறுங்கள்.…
குரு – சீடன்!
கோல்வால்கரின் சீடர்! சீடன்:சமஸ்கிருதத்தைத் தவிர்ப்பதால், கலாச்சாரத்தை இழந்து வருகிறோம் என்று ஆளுநர் ஆர்.என்.இரவி பேசியிருக்கிறாரே, குருஜி! குருஜி: கோல்வால்கரின் சீடர் அப்படித்தான் பேசுவார், சீடா!
