தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 150 இடங்கள் அதிகரிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, ஆக. 21- தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரித்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை யில் (19.8.2024) வெளியிட்டு செய்தியாளர் களிடம் அவர்…
கலைஞர் நூற்றாண்டு 100 ரூபாய் நாணயம் எங்கே கிடைக்கும்?
சென்னை, ஆக. 21- மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, அவரது உருவம் பொறிக்கப்பட்டு, ‘தமிழ் வெல்லும்’என்ற வாசகத்துடன் 100 ரூபாய் மதிப்புள்ள நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. திமுக மேனாள் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கடந்த ஆண்டு முதலமைச்சர்…
‘தொலைநோக்குச் சிந்தனையாளர் கலைஞர்!’ குறும்பட – சுருள்படப் போட்டி! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை, ஆக. 21- முத் தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் “தொலைநோக்குச் சிந்தனையாளர் -கலைஞர்” எனும் குழுவின் சார்பில் குறும்படப் போட்டி (Short film Competition) மற்றும் சுருள்பட போட்டி (Reels Competition)க்கான கால அவகாசம் நீட்டிக்கப்…
அ.தி.மு.க. போல பா.ஜ.க.வுடன் கள்ளக் கூட்டணி வைக்கும் அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை இபிஎசு-க்கு ஆ.ராசா பதிலடி!
சென்னை, ஆக. 21- மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என்னதான் பிரச்சினை என திமுக துணைப்…
அணு மின்சார நிறுவனத்தில் பணி வாய்ப்பு
இந்திய அணு மின்சார நிறுவனத்தில் (என்.பி.சி.அய்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரைய்னி பிரிவில் ஆப்பரேட்டர் 152, மெயின்டெய்னர் 115 என மொத்தம் 267 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: இயற்பியல், கணிதம் பாடத்துடன் பிளஸ் 2 / அய்.டி.அய்., வயது: 18 -…
ரயில்வேயில் 7,951 காலிப் பணியிடங்கள்
ரயில்வே வாரியம் காலியாக உள்ள 7951 Junior Engineer (JE), Chemical Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்: Junior Engineer (JE), Chemical Supervisor காலியிடங்கள்: 7,951 கல்வித் தகுதி: Diploma, B.E/B.Tech, Degree,…
உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணி
உச்ச நீதிமன்றத்தில் காலி யிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் (சமையல்) பிரிவில் 80 இடங்கள் உள்ளன. பணிக்காலம்: நான்கு ஆண்டு கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு பின், ஓராண்டு டிப்ளமோ (குக்கிங்). அனுபவம்: மூன்று ஆண்டு வயது: 18 -…
டிப்ளமோ முடித்தவருக்கு தமிழ்நாடு அரசில் பணியிடங்கள்
தமிழ்நாடு அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது. பீல்டு சர்வேயர் 299, டிராப்ட்மேன் 178, ஜூனியர் டிராப்டிங் ஆபிசர் 127, டெக்னீசியன் 79, சர்வேயர் 57, மோட்டார் இன்ஸ்பெக்டர் 45, உதவி வேளாண் அலுவலர்…
சுகாதாரத் துறை: 12ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தருமபுரி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2024க்குள் விண்ணப்பிக்கலாம். காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித்…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், சுயமரியாதை இயக்கம், குடிஅரசு 100ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை ஆக 21- புதுக் கோட்டை மாவட்டம் விராலிமலையில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு 100ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் விராலிமலை ஒன்றியத் தலைவர் ஓவியர் சி.குழந்தைவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வந்திருந்தவர்களை மாவட்டத் துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி வரவேற்றார். மாவட்டத் தலைவர்…
