இனி குழாய் மூலமாக சமையல் எரிவாயு!

தமிழ்நாட்டில் குழாய் மூலம் வீட்டிற்கே சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டமாக சென்னையில் இந்த திட்டம் கொண்டு வரப்படும். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அதிகாரிகள் கடைசி கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.…

Viduthalai

இந்தியாவில் முதலில் சூரியன் உதிப்பது எங்கே?

இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதலில் சூரியன் உதிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இந்த பரந்து விரிந்த உலகத்தில் பல்வேறு விடை தெரியாத கேள்விகள் உள்ளன. பூமியின் சுற்றளவு, சூரியன், நிலவு என அனைத்தும் வியப்பிற்குள்ளானவை. இத்தகைய அபூர்வமான இயற்கையின் எல்லைகளை கண்டுபிடிக்க…

Viduthalai

5 ஆண்டுகளில் 70 செயற்கைக் கோள்கள் இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

சந்திரயான்-4 மற்றும் 5 ஆகிய விண்கலன்களின் வடிவமைப்பு நிறைவடைந்துவிட்டதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 70 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்து அனுப்பிய…

Viduthalai

பிஜேபி ஆளும் மாநிலங்களின் லட்சணம்! கடந்த ஆண்டில் மட்டும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் 65 இலட்சம் மாணவர்கள் தோல்வி!

புதுடில்லி, ஆக. 22- கடந்த ஆண்டு நடத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் நாடு முழுவதும் 65 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்…

Viduthalai

பகுத்தறிவாளர் கழகம் தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி! [கல்லூரி அளவில்] அறிவிப்பு

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட கல்லூரி அளவிலான பேச்சுப்போட்டியின் கடைசி தேதி மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 02.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பேச்சுப்போட்டி நடந்து முடிந்தவுடன் போட்டியில் வெற்றிபெற்றவர்களின் முழு விவரங்களை பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் [9944994847…

Viduthalai

நன்கொடை

வேலூர் மாவட்ட கழக காப்பாளர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள் குடியாத்தம் ஈஸ்வரி - சடகோபன் அவர்களின் பெற்றோர், கிளாஸ் பீடி ஏ.எஸ்.பெரியசாமி (மறைவு: 21.08.2008) சரஸ்வதி அம்மாள் (மறைவு: 31.12.2002) ஆகியோரின் 16 ஆம்ஆண்டு மற்றும் 22 ஆம் ஆண்டு நினைவு நாளை…

Viduthalai

அரூர் மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழக கலந்துரையாடல் கூட்டம்

அரூர், ஆக.22- அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18-8- 2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி அளவில் அரூரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.இராஜேந்திரன் தலைமையில், மாநில பகுத்தறிவாளர் கழக துணை பொதுச் செயலாளர் அண்ணா சரவணன்,…

Viduthalai

மேட்டூர் அணை உருவாகி 91ஆம் ஆண்டு: தற்போது நீர்மட்டம் 119.76 அடி

மேட்டூர், ஆக. 22- தமிழ்நாட்டின் முக்கியமான பாசன ஆதாரமான மேட்டூர் அணை 90 ஆண்டுகள் நிறைவு செய்து 91-ஆவது ஆண்டில் நேற்று (21.8.2024) அடி எடுத்து வைத்தது. கருநாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழ்நாடு வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.…

Viduthalai

ஒன்றிய அமைச்சரிடம் தமிழ்நாடு அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் கோரிக்கை

கோதுமை, கேழ்வரகு ஒதுக்கீட்டை தேவையின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு உயர்த்த வேண்டும் புதுடில்லி, ஆக.22 “தமிழ் நாட்டிற்கு கூடுதலாக வழங் கப்படும் அரிசியை கிலோ ரூ.20க்கு வழங்குவதுடன், கோதுமை, கேழ்வரகு ஒதுக் கீட்டை அதிகரிக்க வேண்டும்” என்று ஒன்றிய அமைச்சர் பிரக லாத்…

Viduthalai

ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு ரத்து

சென்னை, ஆக.22 கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை திருவான்மியூரில் வீட்டுவசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக பெற்றதாக ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர்சேட் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011-ஆம் ஆண்டு…

Viduthalai