செய்தியும், சிந்தனையும்…!

பி.ஜே.பி.யே உதாரணம் * தமிழ்நாட்டில் ஆன்மிகம் குறித்துப் பேசாமல் அரசி யல் செய்ய முடியாது. – தமிழிசை சவுந்திரராஜன் >> தமிழ்நாட்டில் தந்தை பெரியாரைப்பற்றி பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதற்குப் பி.ஜே.பி.யே உதாரணம்!

Viduthalai

ராமநாதபுரம்: கள்ளிக்கோட்டை கோயிலில் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு

ராமேசுவரம், ஆக. 28- ராமநாதபுரம் மாவட்டம், கள்ளிக்கோட்டை சிவன் கோயிலில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு துண்டுக் கல்வெட்டுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இடிந்த…

Viduthalai

“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை

பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம் கிருட்டினகிரியில்..... கழகத் துணைத் தலைவர் கவிஞர் சிறப்புரை கிருட்டினகிரி, ஆக.28- கும்பகோனம் கழகப் பொதுக் குழு வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படைடையில் தலைமை கழகம் அறிவிப்பின்படி கிருட்…

viduthalai

K.G.S. இல்ல மண விழா

மணமக்கள்: Ln. கே.ஜி.எஸ்.சரத் - பி.நிவேதிதா நாள்: 30.8.2024 வெள்ளிக்கிழமை காலை 9 மணி இடம்: சங்கமித்ரா கன்வென்சன் ஹால், பட்டானூர், புதுச்சேரி வரவேற்புரை: மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்) திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைப்பவர்: மாண்புமிகு…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

28.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * டில்லி மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் மூத்த தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் பிணை: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு நீதிபதிகள் கண்டனம் தி டெலிகிராப்: * வரி பயங்கரவாதம் என்பது பா.ஜ.ஆட்சியின் ஆபத்தான முகம். நடுத்தர…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1417)

படித்தவர்கள் என்றால் பாமர மக்கள் அல்லாதவர்கள் என்பது அதன் கருத்தாகுமா? படித்தும் அறிவில்லாத பாமரர் என்பது தான் அதன் கருத்தாகும். படித்தவர்கள் எல்லோரும் மட்டும்தான் அறிவாளிகள் என்று கருதிவிட்டால் அந்தக் கருத்து - --படியாத மக்கள் என்பவர்களுக்கும் செய்யும் பெருங்கேடாகாதா? -…

Viduthalai

அந்நாள்… இந்நாள்… (28.8.1891)

தமிழ் கூறும் நல்லுலகம், மதவாதிகளின் பிடியில் சிக்கி சிறுமைப் படுத்தப்பட்டுக்கொண்டு இருந்த காலத்தில் உலகின் பழைமையான மொழி மட்டுமல்ல. திராவிடமொழிகளின் தாய் என்று ஆய்வுகள் மூலம் உறுதி செய்து திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த ஒப்பற்ற மேதை. ராபர்ட் கால்டுவெல் நினைவு…

Viduthalai

தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி – பரிசளிப்பு

இராமநாதபுரம், ஆக. 28- இராமநாதபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி தங்கச்சிமடம் புனித யாகப்பர் பள்ளியில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது. முதல் பரிசு ரூ.3,000அய் தங்கச்சி…

Viduthalai

நன்கொடை

திருச்சி சங்கிலியாண்டபுரம் பெரியார் பெருந்தொண்டர் பி.ஏகாம்பரம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை(29.08.2024) முன்னிட்டு அவரது மகன் ஏ.ராஜசேகரன் ரூபாய் 3000 நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி

Viduthalai

கழகக் களத்தில்…!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 29.8.2024 வியாழக்கிழமை ஆவடி - வேப்பம்பட்டு வேப்பம்பட்டு: மாலை 6 மணி * இடம்: திருநின்றவூர் காந்தி…

Viduthalai