அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்! ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீடு!
தமிழ்நாட்டிற்கு வரும் நிறுவனங்களின் பட்டியல் சான்பிரான்சிஸ்கோ, ஆக.31 அமெரிக்க சுற்றுப் பயணத்தில் சான் பிரான்சிஸ்கோவில் முதல் நாள், அடுத்த நாட்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய பாதையை அமைத்துள்ளது எனவும், இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இந்த வேகத்தை தொடர்ந்து தீவிரப்படுத்தி, அதிக…
ரஷ்யாவில் சிக்கியுள்ள கேரள மக்களை மீட்க நடவடிக்கை ஒன்றிய அரசுக்கு கேரள முதலமைச்சர் கடிதம்
புதுடில்லி, ஆக.31 வேலை வாய்ப்பு மோசடியால் ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தினார் இது தொடா்பாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு அவா் எழுதியுள்ள…
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிதியை ஒதுக்காவிட்டால் ஒன்றிய அரசை எதிர்த்து போராட்டம்
சென்னை, ஆக.31- ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வி நிதியை ஒதுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிதி ஒன்றிய அரசின் ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி திட் டத்தின் (சமக்ர சிக்ஷா அபி யான்) கீழ்…
அவரது நூற்றாண்டின்போது, அவர் விதைத்துச் சென்ற முளை கிளம்பி வெற்றிக் கனியைக் கொடுக்கும்! அமிர்தலிங்கனார் 97 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் புகழாரம்!
* உறவுக்குக் கை கொடுத்து உரிமைக்குக் குரல் கொடுத்தவர் அய்யா அமிர்தலிங்கனார் * அனைவரையும் இணைக்கும் மய்யப்புள்ளியாகவும் திகழ்ந்தவர்! யாழ்ப்பாணம், ஆக.31 மறைந்த அமிர்தலிங்கனார் உறவுக்குக் கை கொடுத்து, உரிமைக்குக் குரல் கொடுத்த வர். அனைவரையும் இணைக்கும் மய்யப்புள்ளியாக இருந்த மய்யப்புள்ளி!…
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஆயிரம் மலிவு விலை மருந்தகங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கோவை, ஆக.31- கோவை யில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (30.8.2024) சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர்…
தமிழ் மொழியை ஒன்றிய ஆட்சி மொழியாக்ககோரி தமிழ்நாட்டு கவிஞர்கள் டில்லியில் உண்ணாநிலைப் போராட்டம்
புதுடில்லி, ஆக.31- செம்மொழி தமிழை ஒன்றிய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி யாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி உலக தமிழ் கவிஞர்கள் கலை…
வருந்துகிறோம்
வடசென்னை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் கி.இராமலிங்கம் அண்ணன் கொளத்தூர் பகுதி 67ஆவது வட்ட தி.மு.க. முன்னோடித் தோழர் கி.சம்பத் (வயது 64) 31.8.2024, சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று மாலை 6 மணிக்கு…
புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
3.9.2024 செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் தஞ்சாவூர்: மாலை 4.30 மணி * இடம்: பனகல் கட்டடம் எதிரில் (ஜூபிடர் தியேட்டர்), தஞ்சாவூர் * வரவேற்புரை: ஆ.பிரகாஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்) *…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
31.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாரபட்சமாக செயல்படும் ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு மாநில அரசுகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை உயர் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு. கேரளா அரசு தொடர்ந்த…
இப்படியா கடவுள் பேரால்? 13.11.1948 – குடி அரசிலிருந்து…
கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப்படுகின்றன.…
